பொருளாதார நிலை சாதகமாக இருந்தால், 2027-ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதைக் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று முஸ்தபா சக்மூட் தெரிவித்தார். "பொருளாதார நிலை இடமளித்தால், சபாவுக்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது…
‘WWW1 அனுமதி எண் பட்டை’ மீது நிஜார் கூறிய கருத்துக்களை…
ஜோகூர் சுல்தான் 'WWW1 அனுமதி எண் பட்டையை வாங்கியது மீது தமது டிவிட்டர் மூலம் முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்த கருத்துக்களை தாங்கள் புலனாய்வு செய்வதை ஜோகூர் போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் அந்தப் புலனாய்வுக்காக பணிக் குழு ஒன்றை அமைத்திருப்பவதாகவும் தேச…
நிஜார்: என்னுடைய டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்
அண்மையில் ஜோகூர் சுல்தான் 'WWW 1' கார் எண்ணை 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியதை குறை கூறிய தமது டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின் தயாராக இருக்கிறார். "அந்த டிவிட்டர் செய்தி தங்களைப் புண்படுத்தியுள்ளதாக எந்தத்…
நஜிப்பின் முடிவு காலம் நெருங்குகிறது
உங்கள் கருத்து: “தேர்தலை விரைவில் நடத்த நஜிப்புக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்னை அல்ல.அவருக்குத் தேர்தலை நடத்தும் துணிச்சலே இல்லைபோல் தெரிகிறது.பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.” டாக்டர் எம்: நஜிப் பலவீனமாக உள்ளார், தேர்தலைத் தாமதிப்பது நல்லது பீரங்கி: தீவிர சிகிச்சைப்…
போலீஸ், மலேசியாகினி பட-பத்திரிக்கையாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் செய்த மலேசியாகினி பட-பத்திரிக்கையாளர் கோஜுன் லின்-னின் வாக்குமூலத்தைக் கோலாலம்பூர் போலீசார் பதிவு செய்துள்ளனர். நேற்று 90 நிமிடங்களுக்கு புலனாய்வு அதிகாரி அபாண்டி காசிம், அந்தப் பேரணியில் கோ பார்த்த நிகழ்வுகள்…
எப்பிங்ஹாம் நிலத்தை உடனடியாக மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும், கடிதம்…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா எடுத்துக்கொண்டது என்று கூறப்படும் விவகாரம் உண்ணாவிரதப் போராட்டம் வரையில் சென்றுள்ள வேளையில் அந்நிலத்தை மஇகா உடனடியாக சிலாங்கூர் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இன்று கோலாலம்பூரில் நடந்த உண்ணாவிரத முடிவு நிகழ்வில் கூறப்பட்டது. "எப்பிங்ஹாம்…
அம்பிகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் “இனவாத நோக்கம் கொண்டதல்ல”, சுப்ரமணியம்
பெர்சே 3.0 இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவின் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் இனவாதமற்றது, அது அவர் பெர்சேயின் தலைவர் என்ற முறையில் நடத்தப்பட்டது என்று மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். அந்தச் சம்பவங்கள், புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உட்பட, மஇகா,…
வழக்குரைஞர் மன்றம்: பெர்சே மீது இரண்டு விசாரணைகள் ஏன்?
பெர்சே 3.0 பேரணியில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்)த்துக்குத்தான் உண்டு என்கிறது வழக்குரைஞர் மன்றம். எனவே, அப்பேரணிமீது விசாரணை நடத்த அரசு-ஆதரவுபெற்ற சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொருளற்றது என்றது கூறியது. “சட்டப்பூர்வமாகவும் சுயேச்சையாகவும் செயல்படும் சுஹாகாம், தான் விசாரணை…


