பொருளாதார நிலை சாதகமாக இருந்தால், 2027-ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதைக் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று முஸ்தபா சக்மூட் தெரிவித்தார். "பொருளாதார நிலை இடமளித்தால், சபாவுக்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது…
பிரதமர் அலுவலகத்தை “ஆக்கிரமித்தவர்களை” நஜிப் சந்திப்பார்
புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், பிரதமர் அவர்களைச் சந்திப்பார் என வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு தாங்கள் நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அந்தக் கட்டிடத்திற்கு வெளியில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களை…
தற்காப்பு ரகசியங்களை விற்பது: தேசியத் துரோகம்
"இது போன்ற வியூகத் தன்மை கொண்ட ரகசியங்கள் அம்பலமாகும் போது கடற்படையில் உள்ள சாதாரண வீரர்கள் தங்கள் உயிர்களைக் கொண்டு விலை கொடுக்க வேண்டியிருக்கும்." பிரஞ்சுக்காரர்கள் மலேசியக் கடற்படையிடமிருந்து மிகவும் ரகசியமான ஆவணங்களை 'வாங்கினர்' சத்து மலேசியன்: மதிப்புமிக்க நமது போலீஸ் படையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும்…
எம்ஏசிசி: என்எப்சி ஒப்பந்தம் மற்றும் கடனளிப்பில் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை
முன்னாள் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலுக்கு, பல-மில்லியன்-ரிங்கிட் பெறும் நேசனல் ஃபீட்லோட் திட்டம் அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதில் எவ்விதத் தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “அந்நிறுவனத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதிலும் ரிம250மில்லியன் கடன் வழங்கப்பட்டதிலும் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை என்பது எங்களின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது”.மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)…
தாயிப், மூசா மீதான புலனாய்வுகள் “இன்னும் முடியவில்லை”
முதலமைச்சர்களான தாயிப் மாஹ்முட், மூசா அமான் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணைகள் இன்னும் Read More
பாஸ்: 13வது பொதுத் தேர்தல் சுனாமி அலை தெற்கிலிருந்து வீசும்
13வது பொதுத் தேர்தலில் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் பக்காத்தான் ராக்யாட் கூடுதல் இடங்களைப் பெற்று தெற்கிலிருந்து சுனாமி அலை வீசத் தொடங்கும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆரூடம் கூறியுள்ளார். 2008ல் கைப்பற்றிய மாநிலங்களை பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதுடன் பேராக், திரங்கானுவிலும்…
பிஎன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட டிஏபி-இன் இருவருக்கு எலும்புமுறிவு
இண்ட்ராபிலிருந்து பிரிந்துசென்றவர்களால் அமைக்கப்பட்ட மலேசிய இந்தியர் குரலுக்கு Read More
அஸ்மின் ஊழல் விசாரணை தொடர வேண்டும் என எம்ஏசிசி விரும்புகிறது
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான Read More
அஸ்மின் அலியைப் பாதுகாத்ததாக கூறப்படுவதை முன்னாள் ஏசிஏ தலைவர் மறுக்கிறார்
1995ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் உத்தரவின் பேரில் அஸ்மின் அலிக்கு எதிரான ஊழல் புகார்களை தாம் மூடியதாக வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறிக் கொள்வதை முன்னாள் ஏசிஏ என்ற ஊழல் தடுப்பு நிறுவன தலைமை இயக்குநர் ஷாபீ யாஹாயா மறுத்துள்ளார். அதற்கு மாறாக தாம் அப்போது துணைப்…
சரவாக் ‘விடுதலை வானொலி’ அறிவிப்பாளர் கோத்தா கினாபாலுவில் கைது!
சரவாக் விடுதலை வானொலி ( Radio Free Sarawak ) அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜபான் இன்றுகாலை கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மிரி-க்குச் செல்வதற்காக அந்த விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். Papa Orang Utan என்ற புனை பெயரில் பீட்டர் லண்டனைத் தளமாகக்…
‘பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி’ அரசாங்க உதவியைப் பெறுவதற்கான தந்திரம் அல்ல
பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் 'பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி' யை தனது உறுப்பினர்கள் நடத்தியது கூட்டரசு அரசாங்க நிதி உதவியைப் பெறுவதற்கான முயற்சி எனக் கூறப்படுவதை முன்னாள் இராணுவத்தினரைப் பிரதிநிதிக்கும் சங்கம் ஒன்று மறுத்துள்ளது. "நிச்சயமாக இல்லை. அரசாங்கம் எனக்கு ஆதரவு அளித்தால் நான்…
பிரஞ்சுக்காரர்கள் மிகவும் ரகசியமான ஆவணத்தை மலேசிய கடற்படையிடமிருந்து ‘வாங்கினர்’
மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்யவிருக்கும் ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிக் கப்பல் குறித்த மலேசியக் கடற்படையின் மதிப்பீடான- மிகவும் ரகசியமான ஆவணத்தை பிரஞ்சு தற்காப்பு நிறுவனம் ஒன்று 'விலைக்கு வாங்கியதாக' கூறப்படுகிறது. 'வர்த்தக பொறியியல்' வேலைகள் என்ற பெயரில் Terasasi (Hong Kong) Ltd என்னும் நிறுவனத்துக்கு அந்த பிரஞ்சு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்துக்கு மஇகா கட்டிய பிரிமியம் திருப்பித்தரப்படும்
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்காக மேம்பாட்டு நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்ட மஇகா அந்நிலத்தைத் தமிழ்ப்பள்ளியிடம் திரும்பத் தந்தால், சிலாங்கூர் மாநில அரசும் நிலத்துக்காக மஇகா கட்டிய பிரிமியத்தை திரும்பத்தரும். இன்று, மே 30 ஆம் நாள், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு…
3,457 கிள்ளான் வாக்காளர்களைக் காணவில்லையாம், எம்பி கூறுகிறார்
கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தம் தொகுதியில் 3,457வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து மாயமாய் மறைந்துவிட்டதாகக் கூறுகிறார். “2008 பொதுத் தேர்தலில் அவர்கள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தனர்.ஆனால், அவர்களின் அடையாள அட்டை எண்ணை தேர்தல் ஆணையத்தின் தரவுதளத்தில் பதிந்து கொண்டு தேடிப் பார்த்தால் ‘தகவல் ஏதுமில்லை’ என்று காண்பிக்கிறது”.…
மூசா: போலீஸ் அதிகாரிகளே என் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்
முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான், தம்மைப் பிடிக்காத சிலர் ஒன்றுசேர்ந்து தமக்கு இரகசியக் கும்பல்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி தம் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார். “முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் ஒன்றுசேர்ந்து எனக்கெதிராக சதி செய்கிறார்கள். என் மதிப்பைக் கெடுப்பதுதான் அவர்களின் நோக்கம். ஒருவேளை அன்வார்(குதப்புணர்ச்சி 1)வழக்கில்…
13வது பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்குத் தடை
13வது பொதுத் தேர்தலில் தனிப்பட்டவர்களைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் அல்லது தோரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. 2011 சரவாக் தேர்தலின்போது, பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தனிப்பட்டவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் கேலி செய்யும் விதத்தில் இருந்தன என்று தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான்…
பின்புறத்தைக் காட்டியவர்கள்: நாங்கள் அம்னோ கைப்பாவைகள் அல்ல
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பின்புறத்தைக் காட்டி உடற்பயிற்சி செய்து பொது மக்களிடையே ஆத்திரத்தை மூட்டி விட்ட பிவிடிஎம் என்ற மலாய் முன்னாள் இராணுவ வீரர் சங்கம்- தான் அம்னோ ஏஜண்டு எனக் கூறப்படுவதை வன்மையாக மறுத்துள்ளது. "அரசாங்கம் எங்களைப் பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறுவதை…
அஸ்மின் ‘ஊழல் கோப்பு’ கசிந்தது மீது எம்ஏசிசி போலீசில் புகார்…
கேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி 1995ம் ஆண்டு 'ஊழலுக்காக விசாரிக்கப்பட்டதை' நிரூபிக்கும் ரகசிய அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக பிரபல வலைப்பதிவாளர் ராஜ பெத்ரா கமாருதின் கூறியுள்ளது தொடர்பில் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போலீசில் புகார் செய்துள்ளது. பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம்,…


