பொருளாதார நிலை சாதகமாக இருந்தால், 2027-ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதைக் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று முஸ்தபா சக்மூட் தெரிவித்தார். "பொருளாதார நிலை இடமளித்தால், சபாவுக்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது…
என்ஜிஓ: தேர்தல் சீரமைப்பைக் கண்காணிக்கும் அமைப்பு தேவை
மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த 22-அம்ச தேர்தல் சீரமைப்புகளை நடைமுறை Read More
அம்னோ பணமும் உணவும் கொடுக்கிறது, பாஸ் நம்பிக்கையைக் கொடுக்கிறது
"துணைப் பிரதமர் அவர்களே நீங்கள் சொல்வது போல அம்னோ நல்ல நிலையில் இருந்தால் தேர்தலை இப்போதே நடத்துங்கள். புத்ராஜெயா வீழ்ச்சி காண்பதை காணுங்கள்." கெடா பாஸ் பேரணியில் பங்கு கொண்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார் முஹைடின் சுதந்திரமான நியாயமான தேர்தல்: எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது- அண்மையில் அம்னோ…
13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் கலவரத்தில் ஈடுபடப் போவதில்லை என…
"அம்னோ தோல்வி கண்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சியின் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என நஜிப் வாக்குறுதி அளிக்க முடியுமா?" பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சிகளை அரசாங்கம் முறியடிக்கும் என பிரதமர் சூளுரை சின்ன அரக்கன்: தங்கள் பிரச்னைகள் மீது…
ஆர்சிஐ அறிக்கைக்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தக்கூடாது, சாபா டிஎபி
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) அறிக்கை தாக்கல் Read More
இணைய சுதந்திரம் பற்றி மீண்டும் சிந்திக்குமாறு மகாதீர் வேண்டுகோள்
இணையம் மீது அரசாங்கத்துக்கு போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது பற்றி மீண்டும் சிந்திக்குமாறு இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளார். நியூ சண்டே டைம்ஸ் ஏட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். மகாதீர், இணையத் தணிக்கை ஏதும் இருக்காது என்பதை உறுதி…
துணைப் பிரதமர்: பெர்சே 3.0 பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பத்துக்கு…
பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ள கருத்தை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆதரிக்கிறார். கோலாலம்பூரில் பிஎன் தேர்தல் எந்திரத்தை முடுக்கி வைத்துப் பேசிய அவர்," பெர்சே 3.0 பேரணி தேர்தலுக்குப்…
பரம்பரை அரசியல் வேண்டாம் என அஸ்மின் பிகேஆர்-க்கு அறிவுரை
14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனுடைய அரசியல் போராட்டத்தின் விளைவாக உதயமானது பிகேஆர் கட்சி ஆகும். அது இன்னமும் அந்த மனிதரான கட்சியின் மூத்த தலைவரான அன்வார் இப்ராஹிமையே வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் அன்வார் மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கட்சித்…
அவர்களை ‘வெற்றி’ கொள்ள முடியாவிட்டால் ‘உதையுங்கள்’- அது தான் அம்னோ…
"அரசியல் எதிரிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அச்சுறுத்துவது அளவுக்கு அதிகமாகச் சென்று விட்டதாக நான் எண்ணுகிறேன். வெறுப்பையூட்டும் அந்த நடவடிக்கை அம்னோ அரசியல் கலாச்சாரமாகி விட்டதாகத் தோன்றுகிறது." மோட்டார் சைக்கிளோட்டிகள் அஸ்மின் வீட்டை வலம் வருகின்றனர் விஜார்ஜ்மை: பக்காத்தான் ராக்யாட் போராளிகளை அடிபணிய வைப்பதற்கு அம்னோ பயன்படுத்தும் புதிய…
உங்கள் கருத்து: நஜிப் நடுவண மலேசியாவின் ஆதரவை இழந்து விட்டார்
"குறைவாகக் கல்வி கற்றவர்கள் மட்டுமே இன்னும் பிஎன் ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதையே Read More
பசிக்கிறப் பிள்ளைக்கு மிட்டாய் பொம்மை, கரையான் அரித்தப் பள்ளிக்கு மாதிரி…
நாம் அவசரம் காட்ட வேண்டிய விசயங்களில் பாரிசானை அரசியல் நடத்த அனுமதிக்ககூடாது. புதிய ஆறு தமிழ்ப்பள்ளிகள் மீது பிரதமரின் அறிவிப்பை மீண்டும் –மீண்டும் அமைச்சர்கள் மாறி-மாறி அறிவிப்பு செய்வதிலும், தமிழ்ப்பள்ளிகளுக்கான 100 மில்லியன் ரீங்கீட் மானியத்திற்கான மாதிரி காசோலைகளை எல்லா இந்தியச் சமுதாய நிகழ்வுகளிலும் காட்டி இந்தியச் …
இசா கைதிகள் தங்கள் தலைவிதியை அறிந்து கொள்ள இன்னும் ஒரு…
பேராக் கமுந்திங்கில் உள்ள இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள், தாங்கள் சட்ட ரீதியாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க வேண்டுமா அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா என்பதை அறிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அந்த மய்யத்தில் உள்ள 45 கைதிகளுடைய நிலையை மறு…
அகோங்: தேசிய நலனைக் கட்சிக்கு மேலாகக் கருதுங்கள்
மக்கள் பொது நன்மைக்காக ஒன்றுபட வேண்டும் என யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் மூவாட்ஸாம் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்தகையப் பகை உணர்வு கால ஒட்டத்தில் அனைவருக்கும் பாதிப்பைக் கொண்டு வந்து விடும்…
அரசு சாரா அமைப்பு: ஷாரிஸாட் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது எம்ஏசிசி-யின்…
முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தின் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம் வழங்கப்பட்டதில் அந்த அமைச்சர் சம்பந்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது, அம்னோ/பிஎன் ஊழல்களை தூய்மைப்படுத்துவதில் மட்டுமே அந்த ஊழல் தடுப்பு நிறுவனம் ஈடுபடுகிறது என்பதைக் காட்டுவதாக அரசு சாரா அமைப்பு…
அறிவிப்பாளர் மறைவாக இருப்பதை தாயிப் எதிர்ப்பு வானொலி உறுதிப்படுத்துகிறது
சரவாக் விடுதலை வானொலி அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜாபான், விசாரணைக்காக போலீசார் தம்மை கைது செய்யக் கூடும் என அஞ்சி மறைவாக வாழ்வதாக அந்த வானொலி கூறியுள்ளது. ஜாபானிடமிருந்து தனக்கு இது வரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய அந்த வானொலி நிலையம், அந்த அறிவிப்பாளர் தற்போது…
முன்னாள் ஐஜிபி மூசா அவர்களே, அல்தான்துயா கொலைக்கான நோக்கம் என்ன…
"அன்வார் அதனைச் செய்ததாக சொல்லலாமே ? எல்லாவற்றுக்கும் மேலாக மூசாவைப் போன்ற நிபுணர்கள் அதற்கான சாட்சியங்களை மிக எளிதாக ஜோடித்து விடலாமே?" அல்தான்துயா கொலை: நஜிப் சம்பந்தப்படவில்லை என நான் பாக் லா-விடம் கூறினேன் வேட்டைக்காரன்: மக்களிடம் பொய் சொல்லி குற்றவாளிகளை பாதுகாக்க முடியும் எனமுன்னாள் தேசியப் போலீஸ்…
50,000பேர் கூட்டத்தைத் திரட்டி பிரமிப்பை உண்டுபண்ணியது கெடா பாஸ்
அண்மையில் புக்கிட் ஜாலில் அரங்கில் அம்னோவின் 66வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் கூடிய Read More
இராணுவ இரகசியம் விற்பனை-எம்ஏசிசி-இன் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றன
“எம்ஏசிசி அதிகாரிகள் எல்லாருமே பக்காத்தான் ரக்யாட் எம்பிகளை விசாரிப்பதற்காக மட்டுமே Read More
அமைச்சர்கள் தங்கள் குடும்ப விண்ணப்பங்கள் பற்றி அறிவிக்க வேண்டும் என…
அமைச்சர்களுடைய குடும்பங்கள் அரசாங்கக் குத்தகைகள் அல்லது எளிய கடன்களுக்கு விண்ணப்பிக்கும் Read More
ஹாடி: பக்காத்தான் மலாய் முஸ்லிம் பிரதமரை நியமிக்கும்
எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் மலாய் முஸ்லிம் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்இன்று கூறியிருக்கிறார். நியமிக்கப்படும் தலைவர் அதிகமான செல்வாக்கைக் கொண்ட பிரிவைச் சேர்ந்த தனிநபராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த…
மை டாப்தார் தோல்வி என பிகேஆர் வருணனை; அது நாடற்றவர்களுக்கு…
மை டாப்தார் இயக்கத்தை இன்று சாடிய பிகேஆர், மலேசியாவில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்யும் இலக்கில் தோல்வி கண்டு விட்டதாகக் கூறியுள்ளது. அந்த கூற்றுக்கு ஆதரவாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் அனாதைகளாக இருக்கும் இரண்டு நாடற்ற சிறுவர்களுடைய விவரங்களை வெளியிட்டார். அந்த இரு…
‘பிரதமரது வெற்றியை உறுதி செய்ய, தேர்தல் ஹஜ் காலத்தின் போது…
நாட்டின் 13வது பொதுத் தேர்தல் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்ற ஊகங்கள் மீது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தமது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது வெற்றியை உறுதி செய்வதற்கு முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக் காலமான செப்டம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவது பற்றி…
முன்னாள் இராணுவத்தினர்: ஊழல் அமைச்சர் விலக வேண்டும்
முன்னாள் மலாய் இராணுவத்தினர் சங்கம் (பிவிடிஎம்) பெர்சே இணைத்தலைவர் அம்பிகா Read More
கெடாவில் பாஸ் போர்முரசங்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன
கெடா பாஸ் போர்முரசு கொட்டத் தொடங்கிவிட்டது.2008-இலிருந்து கெடாவின் மாநில அரசின் சாதனைகளை வாக்காளர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் அது மும்முரமாக இறங்கிவிட்டது. இன்று கெடா கோட்டா சாராங்கில் நடைபெற்ற பாஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் கெடா அரசின் சாதனைகளை விவரிக்கும் அழகிய கையேடுகள் வழங்கப்பட்டன.நான்கு பக்கங்களைக்கொண்ட அக்கையேட்டில்…


