ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டத்தின் பிரிவு 16(a)(B) இன் கீழ் சுல்கிப்லி…
டிபிகேஎல்: அரசியல், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மெர்தேக்கா சதுக்கம் இடம் அல்ல
பெர்சே-யில் அரசியல், எதிர்ப்புச் சக்திகள் அடங்கியிருப்பதால் அது மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை நடத்த முடியாது என கோலாலம்பூர் மாநகர மேயர் புவாட் அகமட் இஸ்மாயில் கூறுகிறார். செராமாக்களை நடத்த விரும்புவது, அரசியல் சக்திகளை அல்லது எதிர்ப்புச் சக்திகளைக் கொண்டிருப்பது ஆகியவை போன்ற தன்மைகளைக் கொண்ட நடவடிக்கைகளை நிராகரிப்பது…
சிறந்த ஜனநாயகம் இப்போது சிறந்த வாக்காளர் பட்டியல்
'இசி என்ற தேர்தல் ஆணையம் நாட்டுக்கு நல்லதை நோக்கி வேலை செய்யாமல் அம்னோவுக்கு எது நல்லதோ அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது' இசி தலைவர்: எங்கள் வாக்காளர் பட்டியல் உலகில் மிகவும் தூய்மையானது லின் வென் குவான்: அமெரிக்கா, பிரிட்டனைக் காட்டிலும் நமது கல்வி முறை சிறந்தது என…
பெர்சே பாதுகாப்புக்கு மருட்டல் அல்ல என ஹிஷாம் மீண்டும் சொல்கிறார்
உள்துறை அமைச்சு அடுத்த வாரம் பெர்சே பேரணியையும் அது போன்ற அமைதியாக கூட்டங்களையும் அனுமதிக்கும். ஏனெனில் அவை பாதுகப்புக்கு மருட்டலை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். பெர்சே ஒன்று கூடும் போது அது பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்காது என்பதால் மிக அதிகமான அளவுக்கு போலீஸ்-…
முஹைடின்: எதிர்க்கட்சிகள் நாட்டை நாசப்படுத்த விரும்புகின்றன
எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும் புதிய சித்தாந்தத்தை குறிப்பாக கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகள் குறித்து பிரச்னைகளை உருவாக்குவதை நிராகரிக்குமாறு இளைய தலைமுறையினரை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். அத்தகைய நடவடிக்கைகள் "நாட்டை நாசப்படுத்தும்" முயற்சிகள் என வருணித்த அவர், அரசாங்கம் செய்கின்ற அரசமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை…
முடிவு உங்கள் கையில் என சிலாங்கூர் இசி-யிடம் சொல்கிறது
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை "தூய்மைப்படுத்தினால்" சிலாங்கூரில் தனியாக தேர்தல்களை நடத்துவதை அது தவிர்க்கலாம். இவ்வாறு சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு இசி முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரே சமயத்தில் தேர்தல்களை…
பெர்சே மாற்று இடங்களைப் பற்றி யோசிக்க விருக்கிறது
எதிர் வரும் பெர்சே 3.0 பேரணிக்கு மாற்று இடத்தை உள்துறை அமைச்சர் வழங்க முன் வந்திருப்பது மீது விவாதிக்க நாளை இரவு பெர்சே கூட்டமைப்பு கூடுகிறது. பெர்சே அமைப்பு தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்காக போராடுகிறது. அந்தக் கூட்டத்தின் முடிவு வரும் வரைக்கும் மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்சே 3.0 பேரணியை…
நஜிப் ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிகள் பற்றிய கேள்விகளைத் தவிர்க்கிறார்
இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்படதின் தொடர்பில் உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது சம்பந்தமாக பிரான்ஸில் சுவாராம் சமர்பித்துள்ள வழக்கு மீதான கேள்விகளுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் அளிக்க மறுத்து விட்டார். அந்த விஷயம் மீது கருத்துரைக்குமாறும் அவர்…
நஜிப் சந்தர்ப்பவாத சீர்திருத்தவாதி என்கிறார் புத்தக ஆசிரியர் ஒருவர்
2010ம் ஆண்டு வெளியிட்ட "மலேசிய தான்தோன்றி: சிரமமான காலத்தில் மகாதீர் முகமட்" என்ற தமது புத்தகத்தின் மூலம் உள்துறை அமைச்சில் சிவப்புக் கொடிகளை உயர்த்திய பேரி வெயின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீர்திருத்தவாதி என்னும் தோற்றம் தேர்வு செய்யப்பட்ட ஒன்று என வருணித்துள்ளார். நஜிப்புக்கு முன்பு பிரதமராக…


