இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?

பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்? கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏன் சலாம் போடுகிறது. சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும்…

ஜொகூர் சுல்தான்: சட்ட விரோத பேரணிகளில் பங்கேற்றால், பதவி துறப்பேன்

நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டலாக அமையும் என்பதால் பல்கலைக்கழக மாணவர்களும் பட்டதாரிகளும் சட்ட விரோதமான பேரணிகளில் பங்கேற்கக் கூடாது என்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், இன்று ஆலோசனை கூறினார். யுனிவர்சிட்டி துன் ஹுசேன் ஓன் மலேசியாவின் (யுடிஎச்எம்) வேந்தரான சுல்தான் இப்ராகிம் அரசாங்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளில்…

இண்டர்லோக்: எஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடையும் அபாயம்

இவ்வாண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்வில் மலாய் இலக்கிய பாடத்திற்கான பாடநூல் நிலை என்ன? எஸ்பிம் மலாய் இலக்கிய பாடநூலாக இண்டர்லோக் அறிவிக்கப்பட்டு அது பெரும் பிரச்னையான பின்னர் அந்நூலுக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்த பின்னர் திருத்தங்களுடன் கூடிய புதிய இண்டர்லோக் நூல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.…

இபிஎப் மிகப்பெரிய பொன்ஸி திட்டமாக மாறிவருகிறது

“சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கொண்டுதான் லாப ஈவு வழங்குகிறார்களா?இல்லையென்றால் இவர்களுக்கு வேறு எங்கிருந்து வந்தது  பணம்?” அரசு உத்தரவாதமின்றி இபிஎப் ரிம55பில்லியன் கடன் கொடுத்துள்ளது தைலெக்: ஊழியர் சேமநிதி (இபிஎப்)-யிடம் கடன்வாங்கிய நிறுவனங்களின் பெயர்களையும் தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.அவை ஜிஎல்சி(அரசுதொடர்புள்ள…

அசீஸ் பேரிக்கு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டா

சட்டப் பேராசிரியர் அசீஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு ஒரு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டாவும் இன்று வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் மாதம் தேவாலயம் ஒன்றில்  மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் விடுத்த அறிக்கைமீது அவர் தெரிவித்த கருத்தின் தொடர்பில் அது அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றவர் கருதுகிறார். கடித்ததில்.…

தாம் நீக்கப்பட்டதற்கு அமைச்சருடைய நெருக்குதலே காரணம் என்கிறார் முன்னாள் சஞ்சிகை…

சீன மொழிச் செய்தி சஞ்சிகை ஒன்றின் (ஸ்பெஷல் வீக்லி) முன்னாள் ஆசிரியர் ஒருவர், தாம் கடந்த ஆண்டு அந்த சஞ்சிகையிலிருந்து நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கொடுத்த நெருக்குதலே காரணம் எனக் கூறிக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சின் சியூ டெய்லி அலுவலகத்துக்கு…

தேர்தல் சீர்திருத்தம் மீது முன்னாள் இசி தலைவர் “வெளிச்சத்தை” காண்கிறார்

கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் 'தேர்தல் மனிதராக' திகழ்ந்த  இசி என்ற  முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சூழ்நிலைகள் மாறியுள்ளதாகக் கருதுகிறார். 2008ம் ஆண்டு ஒய்வு பெற்ற அவர் இப்போது சூழ்நிலை அதற்குச் சாதகமாக இருப்பதாகவும் எண்ணுகிறார். ஈராயிரத்தாவது ஆண்டு…

முஹைடின் விலங்குக் கூடத் திட்டம் மீது மௌனம் சாதிக்கிறார்

தேசிய விலங்குக் கூடத் திட்டம் மீது 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் "வழக்கத்திற்கு மாறானவை அல்ல" என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். "அதில் வழக்கத்துக்கு மாறான விஷயமோ அல்லது தவறு ஏதும் நிகழ்ந்திருப்பதாகவோ நான் எண்ணவில்லை. ஆனால் கணக்காய்வு பலவீனங்களைக்…

கணித/அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு பள்ளிகள் அனுமதிக்கப்படவில்லை

கணித, அறிவியல் பாடங்களைப் போதிப்பதற்கு பயன்படுத்தப்படும் மொழியைத் தேர்வு செய்வதற்கு பள்ளிக்கூடங்களுக்கு கல்வி அமைச்சு அனுமதிக்காது. இவ்வாறு அதன் அமைச்சர் முஹைடின் யாசின் கூறுகிறார். அத்தகைய வாய்ப்பை வழங்குவது நிலமையை மென்மேலும் சிக்கலாக்கி விடும் என்றார் அவர். தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குவது திட்டமிடும் பணிகளுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும்…

மனித உரிமை அமைப்புக்கள் முன்னாள் ஐஜிபி-யைச் சாடுகின்றன

மனித உரிமைகள் மலேசியாவுக்கு ஒரு மருட்டல் என முன்னாள் ஐஜிபி கூறுவதை முன்னாள் மனித உரிமை ஆணையர் சங்கம் (புரோஹாம்)வன்மையாகக் கண்டித்துள்ளது. "மலேசியாவில் மனித உரிமைகளுக்கு போராடுகின்றவர்களை கூட்டரசு அரசியலமைப்பு உணர்வுகளை உண்மையில் பாதுகாக்கின்றவர்களாக கருதப்பட வேண்டுமே தவிர ரஹிம் நூர் (முன்னாள் ஐஜிபி) கூறுவது போல மருட்டலாக…

அடையாளக் கார்டு திட்டம் மீது முன்னாள் இசி தலைவர் மழுப்புகிறார்

'அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் சபாவில் உள்ள சாதாரண மக்கள் கூட அந்த அடையாளக் கார்டுகள் பற்றியும் பிலிப்பினோக்கள் பற்றியும் கதை கதையாகச் சொல்வார்கள்' அடையாளக் கார்டு திட்டம் பற்றி உருப்படியான ஆதாரம் இல்லை என்கிறார் முன்னாள் இசி தலைவர் ஒரே எம்: "தாம் அந்த நேரத்தில்…

“கீழறுப்புக் காவியம்” பிஎஸ்எம் அறுவரின் விடுவிப்போடு முடிவுற்றது

கீழறுப்பு செய்வதற்கான உபகரணங்களை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் அறுவரை, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஜெயகுமார் உட்பட, இன்று காலை பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்யாமல் விடுவித்தது. இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த மலேசிய சோசலிசக் கட்சியின் 24 உறுப்பினர்களை இரண்டு…

வேலை வாய்ப்பு மசோதாவை தடுக்குமாறு 107 உள்ளூர் வட்டார அமைப்புக்கள்…

தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் மலேசிய அரசாங்கம் சர்ச்சைக்குரிய 2011ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முனைந்துள்ளது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார அமைப்புக்கள் இன்று கவலை தெரிவித்துள்ளன. அந்தத் திருத்தம் தொழிலாளர் உரிமைகளுக்கு பாதகாமக அமைவதோடு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இப்போது…

எம்ஏசிசி மூவரை விசாரிப்பதைக் கட்டாயப்படுத்த தியோ உறவினர்கள் போலீசில் புகார்

அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் சம்பந்தப்படுத்தியுள்ள தனிநபர்கள் மீது விசாரணையைத் தொடங்குவதைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு தியோ பெங் ஹாக் குடும்பத்தினர் இன்று போலீசில் புகார் செய்திருக்கின்றனர். மக்களவையில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மக்களவையில்…

தேசியப் பேராசிரியர்கள் மன்றம் ஊமையாகி விட்டது, லிம் தெக் கீ

தேசியப் பேராசிரியர்கள் மன்றம் அமைக்கப்படுவதை அறிவித்த உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின், மலேசியப் பேராசிரியர்கள் தங்கள் துறைகளில் "மகாகுரு"வாகத் திகழ்வதோடு தேசிய வாழ்க்கையில் பங்கு கொண்டு  தங்கள் நிபுணத்துவத்தையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அண்மையில் அமைக்கப்பட்ட பேராசிரியர்கள் மன்றம் பொதுப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1500க்கும்…

அசீஸ் பேரிக்கு ஆதரவாக இடுகையிட்ட மாணவரிடம் யுஐடிஎம் விசாரணை

யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்), தம் மாணவர் ஒருவர் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரியை இடைநீக்கம் செய்த யுனிவர்சிடி- இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ)-வைத் தம் லலைத்தளத்தில் கடுமையாக சாடி எழுதியதைக் கட்டாயப்படுத்தி அகற்றச் செய்துள்ளது. அப்துல் அசீசை பணி இடைநீக்கம் செய்த யுஐஏ-யைச் சாடுவதற்கு “தரமற்ற” சொற்கள்…

“அந்நிய வாக்காளர்கள்” பற்றி அரசு பிஎஸ்சிக்கு விளக்கும்

அரசாங்கம், வாக்குகள் பெறுவதற்காக அந்நியர்களுக்கு குடியுரிமை  வழங்குவதாகக் குறைகூறப்படுவது குறித்து தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)விடம் விளக்கமளிக்கும். நவம்பர் 2-இல் நடக்கும் ஒரு கூட்டத்தில் அது பற்றி பிஎஸ்சி-இடம் விரிவாக விளக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹராபான் அறிவித்துள்ளது.…

“நஜிப்பைத் தடம் புரளச் செய்வதற்கு முன்னாள் ஐஜிபி இனத் தீவிரவாத…

முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மனித உரிமை இயக்கத்தை கம்யூனிசத்திற்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதை டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா சாடியிருக்கிறார். "மனித உரிமைகளை கம்யூனிசத்திற்கு இணையானது என்றால் இரண்டாவது பெர்க்காசா பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து ரஹிம் ஆற்றிய உரை உண்மையில் மலேசியாவில்…

மூன்று திரங்கானு மாவட்டங்கள் பள்ளிக்கூட சீருடைகளை விநியோகம் செய்யவில்லை

2010ம் ஆண்டு நிர்வாகக் கோளாறு காரணமாக திரங்கானுவில் மூன்று மாவட்டங்கள், பள்ளிக்கூடச் சீருடைகளையும் புத்தகப் பைகளையும் விநியோகம் செய்யவில்லை என்பதை தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டு பிடித்துள்ளது. மாராங், டுங்குன், செத்தியூ ஆகியவை அந்த மூன்று மாவட்டங்களாகும். அந்த மாநிலத்தில் உள்ள மற்ற நான்கு மாவட்டங்களிலும் 53,000 ஜோடி…

உங்கள் கருத்து: டான்ஸ்ரீ, நீங்கள் சொல்வதுதான் “பெரிய தமாஷ்”

“ரஷிட் எதைவைத்துச் சொல்கிறார் தாம் இசி தலைவராக இருந்தபோது தேர்தல் மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்று? பலரும், சாமான்யரும்கூட அதைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்களே.” முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது ‘பெரிய தமாஷ்’ பெர்ட் டான்: தலைவர்கள் பணி ஓய்வு பெற்ற…

பிகேஆர்: அதிகார அத்துமீறல்களுக்காக டாக்டர் மகாதீர் விசாரிக்கப்பட வேண்டும்

மனித உரிமைகள் மீது முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கொண்டுள்ள நிலை வியப்பைத் தரவில்லை என பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் தமது "கொடூரமான சகிப்புத் தன்மை இல்லாத 20 ஆண்டு கால ஆட்சியின் போது மக்களுடைய அடிப்படை உரிமைகளில் பெரும்பகுதி கீழறுப்புச் செய்யப்பட்டதற்கு" அவரே பொறுப்பு என…

முன்னாள் இசி தலைவர்: அடையாள அட்டை திட்டம் குறித்து உருப்படியான…

1990ம் ஆண்டுகளில் சபாவில் ஆயிரக்கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகள். மற்ற எல்லா நல்ல கட்டுக்கதைகளைப் போன்று அதற்கு நிறைய ஆதாரம் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அது நிகழ்ந்ததற்கு மறுக்க முடியாத ஆதாரம் ஏதுமில்லை. எது எப்படி இருந்தாலும் அடையாளக் கார்டு…

விரக்தி அடைந்த மனிதர்களே விரக்தி அடைந்த வேலைகளைச் செய்வார்கள்

"ஒரு தவளையை இளவரசராக மாற்றுவதற்கு அந்த அந்நிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு இவ்வளவு நிதிகள் எப்படி பிரதமர் நஜிப்புக்கு கிடைக்கின்றன?" டோனி பிளாயாரின் முன்னாள் பொது உறவு ஆலோசகரை பொதுத் தேர்தலில் வெற்றி பெற நஜிப் நியமித்துள்ளார் இப்னி இஷாக்: அல்ஸ்டாய்ர் காம்பெல்-லை மறந்து விடுங்கள். நஜிப் ரசாக்கை ஒருவர்…