சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுப்புச் செய்யும் முயற்சி
மலாக்கா, மெர்லிமாவில், பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கலந்துகொள்ளவிருந்த ஒரு நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசியெறியப்பட்டது பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுக்க சில தரப்புகள் மேற்கொண்ட முயற்சியாகும் என்கிறார் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி. “அது ஒரு கீழறுப்புச் செயல்.....பெர்காசாவின் பெயரைக் கெடுக்க முயற்சிகள் நடக்கின்றன”, என்று இப்ராகிம்…
ராயிஸ்: சமமான ஊடக வாய்ப்புக்கள் மீதான அமைச்சரவை அறிக்கை தயார்
அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் கொள்கை அறிக்கைகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உதவும் பொருட்டு அரசியல் கட்சிகளுக்கு சமமான ஊடக வாய்ப்புக்களை வழங்குவது மீதான அமைச்சரவை அறிக்கை ஒன்றை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு தயாரித்துள்ளது. அமைச்சுக்கு வேண்டுகோள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அதன் அமைச்சர் டாக்டர்…
“பெர்சே பேரணி, பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி…
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய குழப்பம், பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் காட்டிலும் மோசமானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "நீங்கள் ஒப்பு நோக்கினால்…
ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் பாஸ் தள்ளி வைக்கிறது; ஜுன் முதல்…
பாஸ் கட்சி அடுத்த மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்தாமார் எனப்படும் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாறு தள்ளி வைக்கப்படுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாப்பா அலி கூறினார். அதற்குப் பதில்…
மசீச: பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அடைந்தது படுவீழ்ச்சி
சிலாங்கூர், மலேசியாவில் மிகவும் வளர்ச்சிகண்ட மாநிலம் என்ற நிலையிலிருந்து வளர்ச்சிக்குன்றிய மாநிலம் ஆகிவிட்டதாம். சிலாங்கூர் மசீச கூறுகிறது. குப்பை அள்ளும் விவகாரம், காஜாங், கிள்ளான் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் சிலாங்கூர் குடிமக்கள் எதிர்நோக்கும் பல விவகாரங்கள் ஆகியவை இந்நிலைக்குக் காரணங்களாகும் என்கிறார் மாநில மசீச செயலாளர் வொங் குன்…


