‘உரிய நடைமுறைகள்’ பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்து

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் பேரணி ஒன்றில் பங்கு கொண்டதற்காக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் அந்த வழக்கில் 'உரிய நடைமுறைகள்' பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அமெரிக்கா மலேசியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. "உரிய நடைமுறைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் மலேசிய அதிகாரிகளைக்…

‘நஜிப் x அன்வார் விவாதத்திற்கான வேண்டுகோள் அதிகரிக்கிறது

அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீனுக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற விவாதம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக  'பிரதமர் நிலையிலான விவாதத்திற்கு' வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமராகக் காத்துக் கொண்டிருக்கும் பக்காத்தான் ராக்யாட்டின் அன்வார்…

உங்கள் கருத்து: மற்ற 249,997 பேர் மீதும் வழக்குப் போட…

"ஆகவே அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்களில் அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் மட்டும் தான் பிபிஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறினார்கள். அதில் கலந்து கொண்ட  மற்ற 249,997 பேரும் மீறவில்லையா ?" பெர்சே 3.0 குற்றச்சாட்டு மீது அன்வார் விசாரணை கோரினார் திருஎம்: பிபிஏ என்ற…

ஜைட்: பெர்சே பேரணி குறித்து விசாரிக்க ஆர்சிஐதான் சிறந்த வழி

ஏப்ரல் 28 இல் நடந்த பேரணி குறித்து விசாரணை நடத்துவதற்கு அரச விசாரணை ஆணையம்தான் (ஆர்சிஐ) சிறந்த வழி என்று இன்று கூறினார். இதர விசாரணை குழுக்களுக்கு, முன்னாள் ஐஜிபி ஹனிப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் சுயேட்சை விசாரணை குழு உட்பட, சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்று…

பார் போற்றும் ஒரு பெண்ணுக்கு எதிராக ஈனச்செயல்களா?, கண்டிக்கிறார் சேவியர்

பெர்சே தலைவர் அம்பிகாவிற்கு எதிராகக் கேவலமான ஆர்ப்பாட்டத்தில் இந்தியர்களும் இணைவதா? அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தைப் பறிக்கச் சொல்லவும், ஈம சடங்குகளை நடத்தி ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளதன் வழி பெர்காசவுக்கும், அம்னோவிற்கும் துணை போன ம.இ.கா மற்றும் பி.பி.பி உறுப்பினர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.…

பிகேஆர் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது சுஹாக்காம் விசாரணையை முறியடிக்கும்…

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் மூத்த பிகேஆர் தலைவர்கள் மீது அரசாங்கம் வழக்குப் போட்டுள்ளது, சுயேச்சையான விசாரணைகளை முறியடிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. "அந்த முக்கியமான விவகாரம் மீது சுயேச்சையான, பாகுபாடற்ற, முழுமையான விசாரணைகள் மெற்கொள்ளப்படுவதை முன் கூட்டியே தவிர்க்கும்" நோக்கத்தை அந்த சட்ட நடவடிக்கை…

தைப்பிங்கை நினைக்காதே: பிபிபி-க்கு கெராக்கான் எச்சரிக்கை

தைப்பிங்கில் பிபிபி மூன்றாம் தடவையாக போட்டியிட இடமளிக்கப்போவதில்லை என்று பேராக் கெராக்கான் கூறுகிறது. அதன் தலைவர் சாங் கோ யோவ்ன், தைப்பிங் பிபிபிக்கு உரிய தொகுதி அல்ல என்றார். 2004-இல் அப்போதைய பிஎன் தலைவர் அப்துல்லா அஹ்மட் படாவி கேட்டுக்கொண்டதன்பேரில் கெராக்கான் தைப்பிங்கை பிபிபிக்கு “இரவல் கொடுத்தது” என்றாரவர்.…