டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
அம்பிகா: கடைசி நேரத்தில் மாற்று இடம் ஏன்?
திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டம் தொடங்க இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கையில், கடைசி நேரத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேல்) வழங்க முன்வந்துள்ள மெர்தேக்கா அரங்கத்தை ஏற்றுக்கொள்ள தேர்தல் சீர்திருத்தம் கோரும் குழுவான பெர்சே மறுத்து விட்டது. எதிர்வரும் சனிக்கிழமை பெர்சே பேரணி டத்தாரான் மெர்தேக்காவில்…
பெர்சே 2.0 மீதான தடை ஏன்?, விளக்கம் அளிக்குமாறு ஹிசாமுக்கு…
கடந்த ஆண்டு பெர்சே சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவித்தது குறித்து மேலும் விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேனுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புக்கு மிரட்டலாக இல்லை என்று பெர்சே 3.0 பேரணியை அனுமதித்த ஹிசாமுடினின் நிலைப்பாட்டில் காணும் மாற்றத்தின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த…
பெர்சே பேரணியில் பங்கேற்க தடை: வங்கி மறுக்கிறது
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 3.0 பேரணியில் தங்களுடைய ஊழியர்கள் கலந்துகொள்வதற்கு தடைவித்திக்கும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என ஹாங்கோங் பேங் (HSBC) கூறுகிறது. தங்களுடைய வேலை நேரத்திற்குப் பின்னர் ஊழியர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்று அது கூறிற்று. கடந்த ஞாயிற்றுக்கிழமை…
பிரன்ச் நீதிமன்றத்தில் நஜிப் சாட்சியமளிக்காதது பாதகமான தோற்றத்தை அளிக்கும்
பிரதமர் நஜிப் ஃப்ரன்ச் நீதிமன்றத்தில் ஸ்கோர்ப்பீன் நீர்மூழ்கி விசாரணையில் சாட்சியமளிப்பது குறித்து தொடர்ந்து எதுவும் கூறாமல் இருப்பது மலேசிய அரசாங்கத்தின் மீது தவறான தோற்றத்தை உருவாக்குகிறது என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ கூறுகிறார். "நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பாரிஸ்…
இந்து கோயில் உடைப்பு: ஹில்மி, சுவா மன்னிப்பு கோர வேண்டும்
பிறை பல்க் கார்கோ டெர்மினல் தொழிற்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்பட்டதன் காரணமாக பினாங்கு போர்ட் செண்ட் பெர்ஹாட் தலைவர் ஹில்மி யஹயா மற்றும் பினாங்கு போர்ட் ஆணயம் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் ஆகிய இருவரும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.…


