4 ஏக்கர் நிலம் : புக்கிட் ஜாலிலில் ஒளியேற்றுவோம்

நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில்  தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் முக்கிய…

வான் அகமட், யார் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?

"நியாயமான நடுவராக இல்லாததற்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களை முற்றாக உடைத்த ஜான் மெல்லட்டுக்கு நன்றி."         இசி-யின்(தேர்தல் ஆணையம்) வாதங்களில் பல குறைபாடுகள் கேஎஸ்என்: தேர்தல் ஆணைய வாதங்களில் மட்டும் குறைபாடுகள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் பணித்திறன், சுதந்திரம் ஆகியவற்றைப்…

பக்கத்தான்: நஜிப்பிற்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பம்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை புறக்கணிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்திங்கள் மீது பிரதமரும் தேர்தல் ஆணையமும் கொண்டுள்ள ஈடுபாட்டை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு பக்கத்தான் இன்று ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியது. அது பற்றிய இறுதி முடிவு அக்டோபர்…

பினாங்கை பிஎன் கைப்பற்ற முதலமைச்சர் பதவி வேண்டும், அம்னோ

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற நினைத்தால், முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதி கூற வேண்டும் என்கிறது உத்துசான் மலேசியா. “எல்லாரும் பினாங்கு முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால் பினாங்கைத் திரும்பவும் கைப்பற்ற முடியும் என்று நம்புகிறேன்”, என்று அந்த மலாய் நாளேட்டின் …

இசி: பிஎஸ்சியின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்கப்படும் என்பதற்கில்லை

தேர்தல் சீரமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை(பிஎஸ்சி) அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வரும் வேளையில் அக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லவியலாது எனத் தேர்தல் ஆணையம்(இசி) தெரிவித்துள்ளது. ஆணையம், முதலில் அப்பரிந்துரைகள்  நடைமுறைக்கு உகந்தவையா, செயல் சாத்தியமானவையா என்பதை ஆராயும் என்று இசி துணைத்…

பேராக் முப்தி: அரசாங்கம் ஊழலாக இருப்பதால் மலாய்க்காரர்கள் பிளவுபட்டுள்ளனர்

அரசாங்கத்தின் "பலவீனங்களும்" "ஊழல் நடைமுறைகளும்" மலாய் சமூகத்தை பிளவுபடுத்தி விட்டதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா ஒரு முறை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அறிவுரை கூறியிருக்கிறார். அந்தத் தகவலை ஹாருஸ்ஸானியே இன்று வெளியிட்டுள்ளார். "நான் நஜிப்பிடம் கூறினேன், டத்தோ ஸ்ரீ அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதாலும் நம்பிக்கையை…

இசி வாதத்தில் பல குறைபாடுகள்

 - ஜோன் ஆர் மெல்லட்  கடந்த இரு மாதங்களாக தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் மலேசியாவில் அறிவார்ந்த வாதம் நிறையவே நடைபெற்று வருகிறது. சீர்திருத்தம் கோருவோர் சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைப்பதையும் அரசாங்கம் மாற்றுக் கருத்துகளை எடுத்துரைப்பதையும் பார்க்கிறோம். இக் கட்டுரையின் முதல் பகுதியில், அப்படி முன்வைக்கப்பட்ட கருத்துகள் சிலவற்றைப் பார்வையிடவும்…

அரச விசாரணை ஆணைய தீர்ப்பு செல்லாது, தியோ குடும்பம் கோருகிறது

அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் தற்கொலை செய்து கொண்டார் என அரச விசாரணை ஆணையம் வழங்கிய முடிவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் நீதித்துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை தியோ குடும்பத்தினர் சமர்பித்துள்ளனர். தியோவின் சகோதரரான தெஓ மெங் கீ கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்…

“வைக்கப்பட்ட விந்து” பற்றி கேட்டபோது நிபுணர் நிலைகுலைந்தார்

அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் இன்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் குதத்திற்குள் விந்து வைக்கப்பட்டிருக்கும் சாத்தியத்தை அரசு தரப்பு எழுப்பியது. அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் யூசோப் ஜைனல் அபிடின்,  ஆஸ்திரேலிய தடயவியல் நோய்க் கூறு நிபுணருமான இரண்டாவது பிரதிவாதித் தரப்பு சாட்சி…

“சிலாங்கூரில் படியாக்கம் செய்யப்பட்ட ‘பத்தாயிரக்கணக்கான’ வாக்காளர்கள்”

வாக்காளர் பட்டியலில் காணப்படுவதாகக் கூறப்படுகிற மோசடிகளை அம்பலப்படுத்தி வருகின்ற பாஸ் இளைஞர் பிரிவு, சிலாங்கூரில் சிலாங்கூரில் படியாக்கம் செய்யப்பட்ட  "பத்தாயிரக்கணக்கான" வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளதாகக் கூறுகிறது. சிலாங்கூரை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர்கள் தில்லுமுல்லு செய்யக் கூடும் என அது சொல்கிறது. "நடப்பு சிலாங்கூர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் போதுமான…

சுல்தானுக்குச் சினமூட்டிய மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டது

ஆலோசனை மன்றம் தொடர்பில்  சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுடன்  ஏற்பட்ட சர்ச்சைக்கு வெறும் “குழப்பம்”தான் காரணம் என்று கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் அதைத் தவிர்க்கும் நோக்கில் மன்றம் “விசாரணைக் குழு”எனப் பெயர்மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். அவ்வாறான ஆலோசனை மன்றம் அமைக்கத் தாம் பரிந்துரைக்கவில்லை…

இசா சட்டம் போதுமானது அல்ல என அமெரிக்கா கூறுகிறது

பயங்கரவாதக் கட்டமைப்புக்களை அடையாளம் காண்பதற்கு இசா எனப்படும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசியா நம்பியிருப்பது போதுமானது அல்ல என்றும் நிறைவான விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தயாரித்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. மலேசியாவில் புலனாய்வுகள் வழி பெறப்படும் தகவல்களுக்குப் பதில் திரட்டப்படும் வேவுத் தகவல்கள்…

ஹரப்பான் கம்யூனிட்டி, நாளை சிலாங்கூர் மந்திரி புசாரை சந்திக்கிறது

ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா தேவாலய வளாகத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வு ஒன்றில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனை தொடர்பில் விருந்து ஏற்பாட்டாளரான ஹரப்பான் கம்யூனிட்டி என்ற அரசு சாரா அமைப்பு நாளை மந்திரி புசார் காலித் இப்ராஹிமைச்…

நிபுணர்: மரபணு மாதிரிகள் பயனற்றவையாக இருக்கலாம்

36 மணி நேரத்தை தாண்டி விட்ட மரபணு மாதிரிகள் "அர்த்தமுள்ள ஆதாரமாக" இருக்க முடியாது என ஆஸ்திரேலிய தடயவியல் உடற்கூறு நிபுணர் டாக்டர் டேவிட் வெல்ஸ் கூறுகிறார். அத்தகைய மாதிரியிலிருந்து முடிவுகளைப் பெறுவது மிகவும் சிரமம் என அவர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். அவர் பிரதிவாதித்…

“ஆவி” வாக்காளர்கள்: எம்பி-க்கு எதிராக உள்துறை அமைச்சு போலீஸ் புகார்

சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கான 6பி பொது மன்னிப்புத் திட்டம் மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக பிகேஆர் அம்பாங் எம்பி சுராய்டா கமாருதினுக்கு எதிராக உள்துறை அமைச்சு இன்று போலீஸில் புகார் செய்துள்ளது. சிலாங்கூர் குடி நுழைவுத்துறை ஷா அலாம் செக்சன் 11 போலீஸ் நிலையத்தில் அந்தப் புகாரைச் சமர்பித்துள்ளதாக…

சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி அடைந்துள்ளார்

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் நேற்று அறிவித்திருந்த ஆலோசனை மன்றம் தேவைக்கு கூடுதலானது என்று இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா அறிவித்தார். இது மந்திரி புசாருக்கு ஒரு பேரிடியாகும் என்று கூறப்படுகிறது. சிலாங்கூர் சுல்தான் அவ்வாறான ஆலோசனை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை…

எம்பி: வெளிநாட்டவர் வாக்காளர் ஆனதற்கு ஆதாரங்கள் காட்டுவேன்

உள்துறை அமைச்சு விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ள அம்பாங் எம்பி சுரைடா கமருடின்,  வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கி “ஆவி வாக்காளர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரங்களைக் காண்பிப்பதாகச் சூளுரைத்துள்ளார். “இப்போது எதையும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. ஏனென்றால் போலீஸ் அதிரடிச் சோதனை போன்ற குறுக்கீடு நிகழ்வதை நான் விரும்பவில்லை. எல்லா ஆதரங்களுடனும்…

கிறிஸ்துவ தரப்புகள் விபச்சாரத்துக்கு இடமளிக்கின்றன

கிறிஸ்துவத் தரப்புகள் “மதமாற்ற இயக்கத்தை” நடத்தி வருவதாக பல்லவி பாடும் மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று மேலும் ஒரு படி முன்னே சென்று அத்தரப்புகள் ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடற்ற முறையில் கலந்துறவாட ஊக்குவிப்பதாகவும் விபச்சாரத்துக்கு இடமளிப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று அந்நாளேடு திங்கள்கிழமைதோறும் இடம்பெற்றுவரும் 'Bicara Isnin' பத்தியில்…

லிம் குவான் எங்: பினாங்கை தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

பினாங்கு மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என தாம் உறுதியாக எண்ணவில்லை என அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். அதனால் பக்காத்தான் ராக்யாட் தொடர்ந்து அடக்கமாக நடந்து கொள்வதோடு நல்ல சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என அவர் சொன்னார். "அரசியலில்…

மருத்துவர்: குதத்திற்குள் பிளாஸ்டிக் நுழைக்கப்பட்டதாக சைபுல் என்னிடம் சொன்னார்

பிளாஸ்டிக் பொருள் ஒன்று தமது குதத்திற்குள் நுழைக்கப்பட்டதாக புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தெரிவித்தார் என இன்று இரண்டாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான புஸ்ராவி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முகமட் ஒஸ்மான் அப்துல் ஹமிட் இன்று கூறினார். தமது மருத்துவ அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.…

அன்வார் சரியான முடிவைச் செய்துள்ளாரா?

 "குற்றச்சாட்டை நிரூபிக்கும் சுமையை சைபுலிடம் மாற்றி விட்டது, அன்வாரின் சரியான முடிவா? உங்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டினால் அதனை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்."       "நான் சைபுலுடன் உடலுறவு கொள்ளவில்லை" பெர்ட் தான்: விசாரணை நீதிபதி, அரசு வழக்குரைஞர்கள்…

நஜிப், ரோஸ்மா, மூசா ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை

பிரதமர் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான் மற்றும் மலாக்கா மாநில முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட் யுசூப் உட்பட எழுவருக்கு சாட்சி அளிப்பதற்கு நீதிமன்றம் வருவதற்கான அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…