அடுத்த மாற்றம்: என்எப்சி நெடுங்கதை வெள்ளித் திரையில் என்கிறது பிகேஆர்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழல் மீது திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க பிகேஆர் திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அறிவித்துள்ளார். அந்தத் திரைபடம் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஷாரிஸாட்டின் கணவரும்…

நாடற்றவர்கள் புத்ரா ஜெயா சென்றுதான் தீர்வுகாண வேண்டும்

நேற்று அலோர் ஸ்டாரில், நாடற்றவர்களுக்கு அவர்களைக் குடிமக்களாக அங்கீகரிக்கும் சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெற்றுத்தர பிகேஆர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், மத்திய தலைமை மன்ற உறுப்பினர் லத்திபா கோயா, கோலா கெடா எம்பி அஹமட் காசிம் முதலியோர் மைகார்ட் வைத்துள்ள 100பேரை அழைத்துக்கொண்டு…

பினாங்கு டிஏபி நடத்திய கூட்டத்துக்கு பெருந்திரளாக மக்கள் திரண்டனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உட்பட பல இந்தியர் பிரச்னைகளை விவாதிப்பதற்காக நேற்று பினாங்கில் டிஏபி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு சீனர் நகர மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநில டிஏபி தலைவரும்…

சிஎம்-முக்கு எதிரான பினாங்கு அம்னோவின் ரிம30மில். வழக்கு தள்ளுபடி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பினாங்கு அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் தொடுத்திருந்த ரிம30மில்லியன் அவதூறு வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று காலை நீதிபதி அமிலியா டி ஹொங் கியோக் அப்துல்லா, தமது அறையில் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார். லிம்மின்…

அந்நிய நாடுகளில் அம்னோ நடவடிக்கைகள் பதுங்குவதற்காக வீடு திரும்புகின்றன

பிஎன் வீழ்ச்சி அடையும் போது நாட்டுக்கு வெளியில் பாதுகாப்பாக இருக்க இயலும் என அவர்கள்கருதினர். ஆனால் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடரும் எனத் தோன்றுகிறது முதலில் பிரஞ்சு நீர்மூழ்கிகள் இப்போது ஆஸ்திரேலிய வங்கி நோட்டுக்கள் வேட்டைக்காரன்: அவர்களுடைய பேராசை மலேசியக் கடற்கரைகளையும் தாண்டிச் சென்றது.…

சபாவில் இரண்டு பிஎன் தலைவர்கள் இன்று கட்சி மாறுவார்களா ?

உப்கோ எனப்படும் United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் துணைத் தலைவர் வில்பிரெட் பூம்புரிங்-கும் சபா அம்னோ தலைவர் லாஜிம் உக்கினும் எதிர்த்தரப்புக்குத் தாவக் கூடும் என்ற வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இன்று அந்த மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு பிகேஆர் நிகழ்வுகளில் கலந்து…

எஸ்ஏஎம்: பினாங்கு அரசாங்கம் தவறியுள்ளதால் வெள்ளம் அதிகமாகும்

பினாங்கு மாநில அரசாங்கம் வெள்ளப் பிரச்னையை தடுக்கத் தவறியுள்ளதால் அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் அதிகமான வெள்ளத்தை எதிர்பார்க்கலாம் என Sahabat Alam Malaysia என்ற சுற்றுச் சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் எஸ் எம் முகமட் இட்ரிஸ் கூறுகிறார். வெள்ளத்தைத் தடுப்பதற்கு உருப்படியான அல்லது நிலையான நடவடிக்கைகள்…

தெங்: நான் கோ-வைக் காட்டிலும் உறுதியாகச் செயல்படுவேன்

பினாங்கு பிஎன்-னின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாநில முதலமைச்சருமான கோ சூ கூன்-ஐக் காட்டிலும் தாம் உறுதியாக செயல்படப் போவதாக நடப்பு மாநில பிஎன் தலைவர் தெங் சான் இயாவ் கூறியிருக்கிறார். கோ பினாங்கிற்கு மேம்பாட்டைக் கொண்டு வந்துள்ள போதிலும் மக்கள் அவருடைய தலைமைத்துவப் பாணி குறித்து ஏமாற்றம்…

பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் தங்கள் சின்னங்களின் கீழ் தேர்தலில் போட்டியிடும்

பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் அடுத்து வரும் தேர்தலில் தங்களது சின்னங்களின் கீழ் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கு நாளை சங்கப் பதிவதிகாரி அதிகாரத்துவ அங்கீகாரத்தை அளித்தாலும் அந்த நடைமுறையே பின்பற்றப்படும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். கூட்டுச் சின்னத்தின்…

WWW15 சர்ச்சை: போக்குவரத்து அமைச்சர் பேசுகிறார்

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கோரிய WWW15 என்ற கவர்ச்சியான எண் தகடு மீது யாரோ ஒருவர் பொய் சொல்லியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹார் கூறியிருக்கிறார். அதன் மூலம் அவர் தமது மசீச சகாவை மறைமுகமாகச் சாடியிருக்கிறார். அந்தத் தகவலை வெளியிட்ட சின் சியூ…

உண்மையில் மலாய் முஸ்லிம்கள் யாருக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் ?

"மக்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு பொதுவான போராட்டத்துக்குக் கை கோர்த்துக் கொள்ளும் போது தான் உண்மையிலேயே மலேசியா விடுதலை பெற்றதாகக் கருதப்படும்." துணைப் பிரதமர்: இந்த நாட்டின் எதிர்காலம் மலாய்-முஸ்லிம் ஒற்றுமையைச் சார்ந்துள்ளது ஜேம்ஸ்1067: அவர்களைப் பொறுத்த வரையில் நாட்டின் நிலைக்களன்களான நீதித் துறை, போலீஸ், மலேசிய…

இசி: அடையாளக் கார்டு எண்கள் பிறந்த தேதியுடன் ஒத்துப் போகவில்லை…

மை கார்டு எண்களும் பிறந்த தேதியும் ஒத்துப் போகாத பல வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்களே என்று தேசியப் பதிவுத் துறை சொல்வதாக இசி என்னும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தவறு என அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் அம்பலப்படுத்தியுள்ள நான்கு வாக்காளர் பற்றிய விவரங்கள் தேசியப் பதிவுத் துறையில்…

கடற்படை ஆவணக் கசிவை போலீஸ் விசாரிக்க வேண்டும்:முன்னாள் போலீஸ் அதிகாரி

இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும் வெளிநாடு ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதைப் போலீஸ் விசாரிக்க வேண்டும். அதற்கு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் போன்ற உயர் அதிகாரி தலைமை தாங்க வேண்டும். இவ்வாறு மலேசியாகினியிடம் கூறிய முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம்,…

சாமிவேலு: 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நஜிப்புக்கு ‘மிக…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துடிப்புமிக்க தலைமைத்துவமும் ஆதரவுக் கொள்கைகளும் மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிக்கு வழி கோலும் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறுகிறார். நஜிப் தமது உருமாற்றுக் கொள்கைகள், ஒரே மலேசியாக் கோட்பாடு ஆகியவை வழி வலியுறுத்தி…

பெர்சே குழு உறுப்பினர் மோட்டார் சைக்கிளோட்டிகளால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார்

பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினரான வேங் சின் ஹுவாட் இன்று காலையில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என நம்பப்படுகின்றது. காலை மணி 7.40 வாக்கில் பெட்டாலிங் ஜெயா செக்சன் 18ல் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் தாம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது…

பொதுத் தேர்தல் செப்டம்பரில் என்கிறார் சுவா சொய் லெக்

மசீச தலைவர் சுவா சொய் லெக், நேற்று ஒரு நேர்காணலில் பொதுத் தேர்தல் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்றார். சீனமொழி வார சஞ்சிகையான ரெட் டொமாடோ-விடம் உரையாடிய சுவா, தம்மை அவமதிப்போரைகூட வேட்பாளர்களாக அனுமதிக்கத் தயார் என்றார்.ஆனால், அவர்கள் “வெற்றிபெறும் தகுதியுடைய வேட்பாளர்களாக” இருப்பது முக்கியம். “(அவருடன் கருத்துவேறுபாடுகொண்ட)ஒங் தி…

லிம் கிட் சியாங்: முஹைடினும் காலித்தும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

கூட்டரசு அமைச்சர்களான முஹைடின் யாசினும் முகமட் காலித் நோர்டினும் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியிலிருந்து கற்றுக் கொண்டு இரண்டு சிலாங்கூர் கல்விக் கூடங்களுக்கு பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன் முடக்கப்படுவதற்கு ஆதரவு அளித்ததற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என டிஏபி…

சிலாங்கூரின் 3 நாள் போர்: அம்னோ வெள்ளைக் கொடியை உயர்த்தியது

"அந்த முடிவு எடுக்கப்பட்ட சில நாட்களிலேயே மாற்றப்பட்டது, கடன்களை முடக்கும் முடிவுக்கு  ஆதரவு இல்லை என்பதை காட்டுகிறது" யூனிசெல், குயிஸ் கடன் முடக்கத்தை பிடிபிடின் மீட்டுக் கொள்கிறது சிஎச்கேஎஸ்: இலவசக் கல்வியை சிலாங்கூர் அரசாங்கம் வழங்க முடியாது என்ற எண்ணமே பல வழிகளில் தவறானது: 1) முடக்கம் அறிவிக்கப்பட்ட…

பிகேஆர்: மாணவர்கள் மீண்டும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுங்கள்

'அம்னோவின் அரசியல் நலனுக்காக' மாணவர்களுடைய எதிர்காலத்தில் அரசாங்கம் "விளையாடாது" என உயர் Read More

‘எல்லா அமைச்சர்களுக்கும் இலவச எண் தகடுக்கு உரிமை உண்டு’

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் வாழ்க்கையில் வீசிய வாகன எண் தகடுப் பிரச்னை சாதாரண விக்கலாக முடிந்து விடும் எனத் தோன்றுகிறது. 2004ம் ஆண்டு அமைச்சரவை செய்த ஒரு முடிவின் படி எல்லா அமைச்சர்களுக்கும் இலவசமாக கார் எண் தகடு ஒன்றைப் பெறுவதற்கு உரிமை உண்டு என…

அரசு சாரா அமைப்பு: வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்படும் வரையில் புதிய…

தேர்தல் ஆணையம் தனது பதிவு முறையில் காணப்படுகின்ற பிரச்னைகளைத் தீர்க்கும் வரையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது நிறுத்தி வைக்க வேண்டும் என கோமாஸ் எனப்படும் Pusat Komunikasi Masyarakat வேண்டுகோள் விடுத்துள்ளது. "வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இல்லை என்பதால் புதிய வாக்காளர் பதிவை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்க…