தான் 200 மில்லியன் அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்

இப்போது பிகேஆர் கட்சியில் இருக்கும் முன்னாள் துணை அமைச்சர் தான் கீ குவோங்கிற்கு எதிராக  பெல்டா என்ற கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் சமர்பித்த 200 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்தக் கட்டுரை அவதூறானது என்பதை தாம் ஒப்புக் கொள்ளும்…

உங்கள் கருத்து: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பு முறையை…

"எத்தகையச் சீர்திருத்தமும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏதாவது அர்த்தம் இருக்கும். எந்தச் சீர்திருத்தத்திற்கும் முன்னதாக பொதுத் தேர்தல் நிகழ்ந்தால் எந்தப் பொருளும் இல்லை."        நஜிப்: தேர்தல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும் டேவிட் தாஸ்: 1969ம்…

தேர்தல் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க குழு அமைக்கப்படும், நஜிப்

அடுத்தப் பொதுத்தேர்தலுக்கு முன்பு தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்கும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார். "சமீபத்தில் தூய்மையான மற்றும் சுயேட்சையான தேர்தல்கள் வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கான அரசாங்கத்தின் பதில் அது விரைவில் ஒரு நாடாளுமன்ற குழு…

“பெர்சே ரிம50 இலஞ்சம்” கூற்றில் அம்னோவின் புத்தியைக் காணலாம்

கடந்த மாதம் நடைபெற்ற பெர்சே 2.0 பேரணியில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் ரிம50 கொடுக்கப்பட்டது என்ற அம்னோ அமைச்சரின் கூற்றை பாஸ் எள்ளிநகையாடியது. அம்னோ அமைச்சர் ரயிஸ் யாத்திம் வெளியிட்ட அந்த அறிக்கை மேலோட்டமானது என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் இன்று கோலாலம்பூரில் கூறினார். "அவர்களுடையத்…

“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” முதல் “படியாக்கம் செய்யப்பட்ட அம்னோ உறுப்பினர்கள்”…

தனிநபர்கள் இரண்டு அடையாளக் கார்டுகளை வைத்துள்ள பிரச்னை, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலுடன் நிற்கவில்லை எனத் தோன்றுகிறது. "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" பலர் இரண்டு அடையாளக் கார்டுகளை மட்டும் வைத்திருக்கவில்லை. இரண்டு அம்னோ உறுப்பியங்களையும் வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனால் ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும்…

சிலாங்கூர் “மற்றொரு சாபா” ஆகலாம் என செனட்டர் அச்சம்

சிலாங்கூரில் புதிய வாக்காளர் எண்ணிக்கை திடீரென்று கூடியிருப்பது அம்மாநிலம் "இன்னொரு சாபாவாக" மாறலாம் என்று கவலைகொள்ள வைப்பதாக டிஏபி செனட்டர் பி.ராமக்கிருஷ்ணன் கூறுகிறார். சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு நீலநிற அடையாளக் கார்ட் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆளும் கட்சி பலம் குன்றிய இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள்.இப்படி வந்து குடியேறியவர்…

இசி தலைவரின் “வெட்கம்கெட்ட” கூற்று:பாஸ் சாடல்

உலகில் தப்புதவறு இல்லாத தூய்மையான வாக்காளர் பட்டியல் எங்கும் இல்லை என்று கூறியதற்காக தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் “வெட்கப்பட வேண்டும்” என்றும் அவர் பிரச்னைக்கான காரணத்தை ஆராயவில்லை என்றும் பாஸ் உதவித் தலைவர் மாஃபுஸ் ஒமார் கூறினார். “அப்படிக் கூறியதற்காக வெட்கப்பட…

பெர்சே 2.0, இசி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி…

வாக்காளர் பட்டியலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள முறைகேடுகளை இசி என்ற தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் முறை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பெர்சே 2.0, இசி-யை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வது பற்றி சிந்திக்கிறது. தன்மூப்பாக வாக்காளர் விவரங்களை திருத்துவது அல்லது நீக்குவது பற்றி இசி அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது என பெர்சே…

சுல்தான் அறிவுரையின் பேரில் ஜயிஸ்,பாஸ் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது

பாஸ் கட்சிக்கும் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கும் இடையில் இன்று நிகழவிருந்த சந்திப்பு சுல்தானுடைய அறிவுரையைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. "நாங்கள் இன்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருப்பதால், விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்கள் யாருக்கும்…

பிஎன்னில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை டிஎபி நிராகரித்தது

பிஎன் கூட்டணியில் இணையுமாறு கூட்டரசு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்த அழைப்பை டிஎபி நிராகரித்துள்ளது. தனது பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளான பாஸ், பிகேஆர் ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கப் போவதாகவும் அது சூளுரைத்தது. நஸ்ரியின் கருத்துக்கள் "திடீரென முளைத்துள்ளன" எனக் குறிப்பிட்ட டிஎபி தலைமைச் செயலாளர்…

தேவாலயச் சோதனை: 12 முஸ்லிம்களிடம் ஜயிஸ் விசாரணை

இரண்டு வாரங்களுக்குமுன் பெட்டாலிங் ஜெயாவில் டமன்சாரா தேவாலயம் ஒன்றில் நடந்த விருந்துக்குச் சென்றிருந்த 12 முஸ்லிம்கள் இன்று சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு (ஜயிஸ்)  சென்றனர். அந்த 12 பேரையும் நேர்காணல் செய்வதற்காக ஜயிஸ் அழைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களில் 10 பேரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் இதை உறுதிப்படுத்தினார். மற்ற இருவர்…

“அன்வாரைவிட நஜிப் சிறந்த தலைவராக கருதப்படுகிறார்”

பொதுமக்கள் பார்வையில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைக் காட்டிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே சிறந்த தலைவராகக் காட்சியளிக்கிறார். நஜிப்பின் தோற்றத்தைத் தூக்கி நிறுத்த மைய நீரோட்ட ஊடகங்கள் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறார் மெர்டேகா மையத்தின் கருத்துக்கணிப்பாளர் இப்ராகிம் சுபியான்.…

உங்கள் கருத்து: மிஸ்மாகேட்: அவருக்கு எப்படி சில மாதங்களில் பிஆர்…

 "1982 ஆம் ஆண்டு தொழிலாளியாக மிஸ்மா இந்த நாட்டுக்கு வந்தார். அதே ஆண்டு அவருக்கு பிஆர் என்ற நிரந்தர வசிப்பிட உரிமை கிடைத்தது. குடிநுழைவுத் துறை இது குறித்து சற்று விளக்க வேண்டும்."       மிஸ்மா: அவர்கள் என்னைப் பற்றி ஏன் அப்படிச் சொல்கிறார்கள் லின்: இந்தோனிசியாவைச் சேர்ந்த…

குதப்புணர்ச்சி வழக்கு ஆகஸ்ட் 22-க்குத் தள்ளி வைக்கப்பட்டது

அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில்,  சாட்சிகளாகும் சாத்தியமுள்ள அனைவரையும் எதிர்த்தரப்புச் சந்திக்க வாய்ப்பளிக்கும் வகையில் விசாரணை ஆகஸ்ட் 22-க்குத் தள்ளி வைக்கப்பட்டது. கர்பால் தலைமையில் செயல்படும் எதிர்த்தரப்பு இதுவரை, சாட்சிகளாகும் சாத்தியம் உள்ளவர்கள் என அரசுத்தரப்புப் பட்டியலில் உள்ளவர்களில் 19 பேரைச் சந்தித்துள்ளது. அது சந்தித்தவர்களில் பிரதமர் நஜிப்…

த ஸ்டார் நாளேடு இஸ்லாத்திற்கு எதிரானது என்கின்றனர் “இஸ்லாம் காவலர்கள்”

பெர்க்காசா த ஸ்டார் ஆங்கில மொழி நாளேட்டை இஸ்லாத்திற்கு பகைவன் எனக் கண்டித்துள்ளது. ரமதான் மாத உணவு வகைகள் பற்றிய அதன் சிறப்பு வெளியீட்டில் தவறுதலாக பன்றி இறைச்சி உணவு பற்றிய ஒரு கட்டுரை இடம் பெற்று விட்டது தொடர்பில் பெர்க்காசா அவ்வாறு கண்டித்துள்ளது. "நாம் அந்த நாளேட்டை இஸ்லாத்துக்கு…

இண்ட்ராப், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் திரட்டுகிறது

இண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு தொடர்பில் 'ஆதாரங்களைத் திரட்டும்' பணியில் அதன் வழக்குரைஞர் சுரேஷ் குரோவர் ஈடுபட்டுள்ளார். அவர் மலேசியாவில் இந்திய சமூகத்தினரை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இண்ட்ராப் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு அதன் தலைவர்கள் உள்நாட்டுப்…

ராயிஸ்: “பெர்சே பேரணி பங்கேற்பாளர்களுக்கு தலா 50 ரிங்கிட் கொடுக்கப்பட்டது”

கூட்டரசு தலைநகரில் ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொண்டவர்களுக்கு அந்த விவகாரத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர்கள் உண்மையில் பணம் கொடுத்ததாக தகவல் பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நேற்று கூறியிருக்கிறார். மஞ்சள் நிற டி சட்டையை அணிந்து அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு…

தாஜுடின் மீது கஸானா, ஜிஎல்சி-க்களுக்கு விளக்கக் கூட்டத்தை நடத்துகிறது

தாஜுடின் ராம்லி விவகாரத்தில் எதிர்பாராத புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் விளக்கமளிப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா ஹோல்டிங்ஸ் நேசனல் பெர்ஹாட் அனைத்து ஜிஎல்சி-க்கள் என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பணித்துள்ளது. Read More

எஸாம்: ‘எரியூட்டுவது’ என நான் சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல

கடந்த வெள்ளிக் கிழமை செய்தி இணையத் தளங்களைக் கடுமையாக சாடிய செனட்டர் முகமட் எஸாம் முகமட் நோர், இப்போது அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். Read More

அன்வாருடைய குதப்புணர்ச்சி வழக்கு 11 விசாரணை தாமதமாகலாம்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 11 விசாரணையில் அவரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய பேட்டிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் எதிர்பாராத வகையில் ஆஜராகினர். Read More

இந்தியர்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஏன் மெத்தனப் போக்கு?, சார்ல்ஸ்

மலேசிய மருத்துவமனைகளில் பிறந்தும் குடியுரிமை பெறுவதில் அவதிப்படுகின்றனர் நமது இந்திய சமூகத்தினர்.  இப்பிரச்னையில் 40,000 இந்தியர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குரியதே என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். "19 பிப்ரவரி முதல் 26 பிப்ரவரி வரை நடைபெற்ற மை டஃப்தார் பதிவில் மொத்தம் 6,541…

டிஎபி: தாஜுடினைக் காப்பாற்றும் முயற்சி மிகப் பெரிதாக இருக்கும்

முன்னாள் மலேசிய விமான நிறுவனத் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராக பல ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகளில் அரசாங்கம் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுவது, "அம்னோ புத்ராக்களைக் காப்பாறும் முயற்சிகள் அனைத்தையும் காட்டிலும் மிகப் பெரியது" என டிஎபி குற்றம் சாட்டியுள்ளது. "அந்த வழக்குகளை மீட்டுக் கொள்வதால்…

பெர்சே அதன் நிதிமூலங்களைத் தெரிவிக்கத் தயார்

அரசாங்க ஆதரவாளர்களால் வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெர்சே 2.0, அதன் நிதிமூலங்களைத் தெரிவிப்பதற்குத் தயாராகவுள்ளது. கடந்த வாரம் மலேசியாகினியின் நேர்காணல் ஒன்றில் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்,  ஜூலை 9 பேரணி,  மலேசியர்களின் நிதியுதவி கொண்டு நடத்தப்பட்ட மக்கள் இயக்கமாகும் என்றார். “பேரணி  முழுக்க…