அம்பிகா எதிர்ப்பு ஆட்சேபத்தில் வணிகர்கள், இளைஞர்கள், மோட்டார் சைக்கிளோட்டிகள்

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டை பெர்சே எதிர்ப்புக் குழுக்களும் மோட்டார் சைக்கிளோட்டிகள் குழு ஒன்றும் சூழ்ந்து கொண்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பேர் ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தியதற்காக பெர்சே-க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுக்கு வணிகரான ஜமால் முகமட் யூனுஸ் தலைமை…

கண்ணீர்-புகைக் குண்டால் தாக்கப்பட்டவர் கண்ணை இழக்கும் அபாயம்

பெர்சே 3.0பேரணியின்போது கண்ணீர்-புகைக் குண்டால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவர், இன்னும் ஆறு மாதங்களில் கண்ணை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். கப்பாளா பத்தாசைச் சேர்ந்த அஸ்ருல் வாடி அஹ்மட்டின் பார்வை இன்னும் ஆறு மாதங்களில் மேம்படவில்லை என்றால் அவர் பார்வையை இழக்கலாம் என அவரைப் பரிசோதித்த நான்கு மருத்துவர்கள்…

முன்னாள்-போலீஸ் அதிகாரி ‘ஜனநாயகம் காக்க’ பாஸில் சேர்ந்தார்

முன்னாள் புக்கிட் அமான் சிஐடி தலைவர் பவுசி ஷாரி, இஸ்லாமிய போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பாஸ் கட்சியில் சேர்ந்தார். மலேசியாகினி பவுசியைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தம் சொந்த மாநிலமான பேராக்கில் அவர் அந்த இஸ்லாமியக்.கட்சி உறுப்பினரானார். எதிர்வரும்…

அம்பிகா வீடு பெர்சே ஆதரவு- எதிர்ப்பு மய்யமாக மாறுகிறது

பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு வெளியில் இன்று பிற்பகல் நான்கு பெர்சே ஆதரவு-எதிர்ப்புக் குழுக்கள் ஒன்று கூடத் திட்டமிட்டிருப்பதால் அங்கு நிலைமை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே பேரணியின் போது இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்டு இன்று பிற்பகல்…