ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
222 பேர் கைது: போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு “கட்டாயப்படுத்தப்பட்டனர்”
பெர்சே 3.0-இல் சம்பந்தப்பட்டதற்காக இன்றிரவு மணி 7.20 வரையில் மொத்தம் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையை போலீசார் தங்களது முகநூல் பக்கத்தின் வழி வெளியிட்டுள்ளனர். பிற்பகல் மணி 2.55 வரியில் பேரணி கட்டுக்குள் இருந்ததாக இன்று மாலை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே…
பெர்சே 3.0 பேரணியில் 250,000 பேர் பங்கு கொண்டனர்; அது…
பெர்சே 3.0 பேரணி பெரிய வெற்றி என தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0 கூறுகிறது. உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வேண்டுகோள் விடுக்கும் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் 250,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக அது தெரிவித்தது. "அந்த வகையில் அது பெரிய வெற்றி," என தூய்மையான…
வெளிநாடுகளிலும் பெர்சே 3.0 பேரணிகள்
கோலாலம்பூரில் நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். டத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் 100,000க்கும் மேற்பட்டவர்கள் திரண்ட வேளையில் உலகம் முழுவதும் 35 நாடுகளில் உள்ள 85 நாடுகளில் மலேசியர்கள் ஒன்று கூடி பெர்சே 3.0டன் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.…
ஜோகூரில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கூடினர்
ஜோகூர் பாருவில் உள்ள டத்தாரான் பண்டாராயாவில் குந்தியிருப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் திரண்டனர். கூட்டத்தினர் "Rakyat Melayu Rakyat Malaysia, Rakyat Cina Rakyat Malaysia, Rakyat India, Rakyat Malaysia," என முழங்கினர். அதே வேளையில் டத்தாரான் பண்டாராயாவிலிருந்து 7 கிலோமீட்டர்…
அன்வார் அவசர வேண்டுகோள்: தேர்தல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
ஊழலுக்கும் தேர்தல் ஆணையம், அரசாங்க மோசடிகளுக்கு முடிவு கட்டுமாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த எதிர்த்தரப்புத் தலைவர் தேசியப் பள்ளிவாசலில் மக்களிடையே பேசினார் அப்போது அவருடன் சில அனைத்துலக பார்வையாளர்களும் பிகேஆர் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் இருந்தார்கள். டத்தாரான்…
பெர்சே: சில ஆர்ப்பாட்டக்காரர்களின் நடத்தை “வழக்கத்திற்கு மாறாக உள்ளது’
பெர்சே 3.0 பேரணியின் போது தனது ஆதரவாளர்களில் சிலர் வன்முறையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே இன்று கூறியுள்ளது. அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வன்முறையாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் "வழக்கத்திற்கு மா றானவை" என பெர்சே…
சந்திக்கும் இடங்களில் காணப்படும் நிலவரங்கள்
வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு முன்பு ஜாலான் லெபோ புசாரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புக்கு முன்பு மஞ்சள் நிற உடை அணிந்திருந்த 40 பேர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் முள்வேலிகளிலும் சாலைத் தடுப்புக்களிலும் பெர்சே, லினாஸ் எதிர்ப்பு, டத்தாரானை ஆக்கிரமிப்போம் ஆகிய இயக்கங்களின் பதாதைகளைப் போர்த்தியுள்ளனர். ஜாலான் பார்லிமெண்ட்டுக்குச் செல்லும் ஜாலான்…
பெர்சே 3.0: நகருக்குள் செல்லும் சாலைகளில் போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன
இன்று பிற்பகல் மணி 2.00 க்கு டாத்தாரான் மெர்தேக்காவில் பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நகரின் மையத்திற்குச் செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகளை போட்டுள்ளனர். அம்பாங் எலிவேட்டட் ஹைவே, ஜாலான் துன் ரசாக், ஜாலான் மகாமெரு, ஜாலான் புடு, ஜாலான்…
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி: ம.இ.காவின் சவாலை சந்திக்க தயார், சேவியர்
ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் T. மோகனின் அறிக்கை, இன்றைய மலேசிய நண்பனில் மிரட்டல் பாணியில் வெளிவந்துள்ளது. இவரைப் போன்றப் பேர்வழிகளுக்குப் பல முறை, முறையாகப் பதில் அளிக்கப் பட்டுவிட்டது. ஆனால் இவர்களின் நோக்கம் சமுதாயம் நன்மையடைய வேண்டுமென, இரவு பகலெனப் பார்க்காமல் பாடுப்பட்டு ஒரு மாபெரும் பள்ளியை…
“இசி ஆணையர்கள் தங்களுடைய அம்னோ தொடர்பை தெரிவித்திருக்க வேண்டும்”
தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யுசுப் மற்றும் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமர் ஆகிய இருவரும் தங்களுடைய அம்னோ தொடர்பை அந்த சுயேட்சை அமைப்பில் நியமிக்கப்படுவதற்கு முன்பு வெளியிட்டிருக்க வேண்டும் என்று பெர்சே கூறுகிறது. "இது மிகக் கடுமையான விவகாரம். இது அவர்களுடைய…


