சம்பந்தப்பட்ட தம்பதியினர் அந்தக்கொலையில் ஈடுபட்டிருந்ததை சூழ்நிலை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹெங் ஹியூ லின் (Heng Heow Lin) கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளும்போது, 2023-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் சியாவ் பெய் சி (Seow Pei Chie) மற்றும்…
கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகளை நிறைவேற்றுக:பாஸ் வலியுறுத்து
மலாய்க்காரர் ஒற்றுமை மீது கலந்துரையாடல் நடத்துவதற்குமுன் பாஸ் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அம்னோவுக்குக் கடினமாக இராது என்கிறார் துவான் இப்ராகிம் துவான் மான். கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்பதில் இரு கட்சிகளுக்கும் கருத்திணக்கம் உண்டு,ஆனால், கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவராக…
பிஎன் தவறு செய்தால் நிராகரியுங்கள்: மசீச தலைவி
ஏப்ரல் 28-இல் மலாக்கா பெர்சே 3.0பேரணியில் கலந்துகொண்டதற்காகக் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்ட மலாக்கா மசீச மகளிர் தலைவி கியான் சிட் ஹார், பிஎன் தவறு செய்யும்போது கட்சி அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். “இப்போதெல்லாம் நடுநிலைமை வகிப்பது முடியாது.சரியா,…
அந்திம காலத்தில் அம்னோவின் அசிங்கமான முகம்
"பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலும் அது தொடர்பான விஷயங்களும் உண்மையைச் சொல்கின்றன." அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன Hmmmmmmmm: விரக்தி அடைந்துள்ள அரசாங்கம் ஆத்திரமாக இருக்கிறது. நாம் அவர்களுடைய வன்முறை தந்திரங்களுக்கு இடம் அளித்து விடக் கூடாது. தொடர்ந்து புத்ராஜெயா…
குவாந்தானில் சீன உயர்நிலைப் பள்ளிக்கூடம் கோரி 5,000 பேர் பேரணி
பாகாங் தலைநகர் குவாந்தானில் தனியார் சீன சுயேச்சை உயர் நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி 5,000க்கும் மேற்பட்ட மக்கள் குவாந்தானில் அமைதியாக கூட்டம் நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிவப்பு நிற உடை அணிந்திருந்த அவர்கள், பிகே4 திடலில் ஒன்று கூடினர். சீன கல்வி மேம்பாட்டுக் குழுக்களும்…
உதயகுமார் 13 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்
எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் அதன் நடப்புத் தலைவர் பி. உதயகுமாரை களம் இறக்குவதாக இன்று அறிவித்தது. தாம் இரு தொகுதிகளில், கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற ஸ்ரீ அண்டலாஸ் தொகுதி, போட்டியிடப் போவதாக உதயகுமார் தொடர்பு கொண்டபோது கூறினார். தற்போது அவ்விரு…
அம்பிகாவின் வீட்டின்முன் இரு-நாள் சந்தை
அறுபது சிறு வியாபாரிகள் பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகாவின் புக்கிட் டாமன்சாரா வீட்டின்முன் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் சிறு கடைகள் போட திட்டமிட்டுள்ளனர். கோலாலம்பூர் சிறு கடை வியாபாரிகள் நடவடிக்கை மன்றத்தின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் அவர்களின் நடவடிக்கையை "பெர்சே…
பொதுத்தேர்தல் ஜூலையில், குவான் எங் கூறுகிறார்
ஜூலை மாதத்தில் அடுத்த 13 ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறுகிறார். அதற்கான இரு அறிகுறிகளை அவர் குறிப்பிட்டார். "முதலாவது, அனைத்து மாநில தொகுதிகளிலும் பிஎன் நடவடிக்கை அறைகளைத் திறந்துள்ளது. இதற்குமுன் அவை திறக்கப்படவில்லை; இப்போது திறக்கப்பட்டுள்ளது", என்று கோம்தாரில் 1,000…
பினாங்கு பிஎன் தலைவரும் சிஎம்மும் கெராக்கானைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்
2008 பொதுத் தேர்தலில் பினாங்கில் கெராக்கானும் மசீச-வும் மிக மோசமாக தோல்வி அடைந்ததை அடுத்து மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி அம்னோவைச் சேர்ந்தவரே அங்கு பிஎன் தலைவராக இருத்தல் வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட இடங்களில் பிஎன் பங்காளிக்கட்சிகளில் கெராக்கான்,மசீச, மஇகா…


