டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
ஒரே மலேசியா: ஒரு கூடை அரிசிக்கு உயிர்ப் பலியா?, சாடுகிறார்…
ஒரே மலேசியா மக்களை அவமானப்படுத்துவதற்கும் ஏழை இந்தியர்களின் உயிரைப் பறிப்பதற்குமா என்று வினவுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். திங்கட்கிழமை (ஏப்ரல் 16) கோலசிலாங்கூரில் நடைபெற்ற "ஒரே மலேசியா உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்வில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத்…
அம்னோ உறுப்பினர்: நமது நாட்டை பிஎன் அடகு வைக்க அனுமதிக்காதீர்கள்
பெர்சே 3.0 பேரணிக்கு முந்திய கூட்டம் ஒன்று கோலாலம்பூர் கம்போங் பாருவில் சேறும் சகதியும் நிறைந்திருந்த திடல் ஒன்றில் நேற்றிரவு நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் அப்துல் காபார் பாபாவின் புதல்வரான தாம்ரின் அப்துல் காபா பேசினார். தூய்மையான, நேர்மையான தேர்தல்களைக் கோரி நடத்தப்படும் பெர்சே…
பினாங்கு மஇகா தலைவர் சுப்பையா காலமானார்
பினாங்கு மஇகா தலைவர் பிகே சுப்பையா, பட்டர்வொர்த் பாகான் அஜாமில் உள்ள தாமான் மெராந்தியில் உள்ள தமது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 63. அந்தத் தகவலை அந்த மாநில மஇகா இளைஞர் தலைவர் ஜே தீனா தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார். சுப்பையா காலமாகி விட்டதாக…
அதே அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் தேர்வு செய்ததால் உங்களுக்கு இதுதான்…
மனித உரிமை ஆணையாளர் முகமட் ஷானி அப்துல்லா எதிர்பாராத வகையில் அரசியல்வாதியாக மாறி, தங்களது வாக்குகள் ஏற்படுத்தியுள்ள சமூக, பொருளாதாரப் பாதிப்பு பற்றி பல புகார்தாரர்களுக்கு நினைவுபடுத்தினார். கோலாலம்பூரில் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத் தலைமையகத்தில் நேற்று மூன்று குழுக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக் கொண்ட போது…
அரச இசை நிகழ்ச்சிக்காக மாணவர்கள் மெர்தேக்கா சதுக்கத்திலிருந்து வெளியேறுகின்றனர்
மெர்தேக்கா சதுக்கத்தில் வரும் சனிக் கிழமை நடைபெறவிருக்கும் அரச இசை நிகழ்ச்சிக்கு இடையூறு செய்வதில்லை என அந்தச் சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். "நாங்கள் கூட்டம் நடத்தினோம். அகோங்-கை அவமதிப்பதாக கருதப்படக் கூடிய எந்த பிரச்னையையும் தவிர்ப்பது என நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் அரச…


