பாலஸ்தீன ஆதரவு பேரணி (காசா பேரணி) காரணமாக நாளை KL இல் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிக்கு பாங்கம் ஏற்படுத்துபவர்கள் அல்லது ஆத்திரமூட்டலைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர். 2023 அக்டோபரில் கோலாலம்பூர் நகர மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட…
60 சதவீதத்தித்திற்கும் அதிகமான ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் –…
2020 முதல் இந்த ஆண்டு ஜூன் 8 வரை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவால் திறக்கப்பட்ட உயர் மற்றும் பொது நல வழக்குகள் சம்பந்தப்பட்ட 156 விசாரணை ஆவணங்களில் 60% க்கும் அதிகமானவை அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவை. விசாரணையில் மொத்தம் 211 நபர்கள் கைது செய்யப்பட்டனர்,…
ரபிஸி: வரும் தேர்தலில் 3 மாநிலங்களைத் தற்காக்க ஹராப்பான் நம்பிக்கை
ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தல்களில் நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பினாங்கைத் தக்கவைத்துக் கொள்ந்தேசிய முன்னணி உடனான அதன் கூட்டணி உதவும் என்று பக்காத்தான் ஹராப்பான் நம்புவதாக பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். இந்த ஹராப்பான் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்திர ஆய்வு கண்டுபிடிப்புகள்…
தேர்தல் ஆணையம்: ஆகஸ்ட் 12 அன்று ஆறு மாநில தேர்தல்…
சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளந்தான், திரங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சலே இன்று அறிவித்தார். இன்று காலைச் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனி…
கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான தண்ணீர் கட்டணத்தை உயர்த்த Air Selangor கோரிக்கை
கிள்ளான் பள்ளத்தாக்கு நீர் சேவை ஆபரேட்டர் Air Selangor அரசாங்கம் விரைவில் நீர் கட்டணங்களை மறுஆய்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி அபாஸ் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், அதன் வருடாந்திர வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையில் ஒரு சமநிலை இருப்பதை உறுதி…
அரசாங்கம் குறித்து அன்வார்: ‘நேர்மையான’ ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம், பலர்…
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தனது அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் ஊழலிலிருந்து நேர்மையாக இல்லை என்ற விமர்சனங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், "நேர்மையானவர்களை" கண்டுபிடிப்பது கடினமான பணி என்று அவர் கூறினார். புத்ராஜெயாவில் ஒரு உரையில், அன்வார் தான் அதிகாரத்தில் இருக்கும் வரை, எந்தவொரு அமைச்சரையும் -…
நான் யாருடைய கைப்பாவையும் அல்ல – மகாதீரின் கூற்றுக்கு அன்வார்…
நாடாளுமன்றத்தில் கட்சியின் எண்ணிக்கை காரணமாக அரசாங்கம் DAPக்கு கட்டுப்பட்டதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியதைத் தொடர்ந்து, அன்வார் தான் யாருக்கும் கைப்பாவையாக செயலாற்ற வில்லை என்றும், யாருக்கும் அடி பணிந்து அரசாங்கத்தை நடத்த வில்லை என்றும் கூறினார். "நான் பிரதமர். நான் யாருடைய கைப்பாவையும் அல்ல”. "கடவுளுக்கு நன்றி,…
மலாக்காவில் ஜூலை மாத இறுதியில் கட்சி தாவல் மசோதா தாக்கல்…
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மலாக்கா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கட்சி தாவல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும். முதல்வர் அப் ரவூப் யூசோ கூறுகையில், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்கவே இந்த மசோதா. "இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மற்றும் மேலிடத்தின் முடிவுக்கு ஏற்ப உள்ளது”.…
ஊழலைப் பிரதமர் முன்னிலைப்படுத்தியபிறகு ஊழலில் சமரசம் இல்லை – NRD
ஊழலுக்கு எதிராகச் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று தேசிய பதிவுத் துறை (NRD) கூறுகிறது. குடியுரிமை ஆவணங்களைச் செயலாக்கும்போது பணம் பறித்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாகத் திணைக்களத்தில் உள்ள சில ஊழியர்கள் விசாரிக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. இன்று ஒரு…
அரசாங்கம் எப்போதும் இஸ்லாத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துகிறது, அனைவருக்கும் உரிமைகள் மற்றும்…
அரசாங்கம் எப்போதும் இஸ்லாத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தும் மற்றும் அனைத்து மலேசியர்களின் உரிமைகளும் நீதியும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்று புத்ராஜெயாவில்‘Adab Perbezaan Pendapat Dalam Islam’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அன்வார், மக்கள் அளித்த ஆணையையும் நம்பிக்கையையும் அந்த நோக்கத்திற்காகப்…
கைவிடப்பட்ட குழந்தைகளின் குடியுரிமை பிரச்சினைபற்றி விவாதிக்க NGOக்கள் உள்துறை அமைச்சகத்தை…
கைவிடப்பட்ட குழந்தைகளின் குடியுரிமைப் பிரச்சினையில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எழுப்பும் கவலைகளை உள்துறை அமைச்சகம் நிவர்த்தி செய்யும் என்று பெண்கள், குடும்பங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி(Nancy Shukri) நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசமைப்புச் சட்டத்தில் அமைச்சகத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம்குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சகம்…
அரசியலமைப்பு கருத்துகுறித்து மகாதீருக்கு DAP தலைவர்கள், எம்.பி.க்கள் பதிலடி
பல இனங்களைக் கொண்ட மலேசியாவை ஊக்குவிப்பது கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கூற்றுக்களை பல டிஏபி தலைவர்களும் எம்.பி.க்களும் நிராகரித்தனர். மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஆபத்து என்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோகே, ‘Tanah Melayu' வை…
மலேசியா பல்லின நாடா? இது அரசியலமைப்பிற்கு முரணானது – மகாதீர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலேசியாவை பல்லின நாடாக ஊக்குவிப்பது கூட்டரசு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியுள்ளார். புக்கிட் கெலுகோர் அம்னோ தகவல் தலைவர் ஹுசைடி ஹுசின் இன உணர்வுகளுடன் விளையாடுவதன் மூலம் தேசத்தைப் பிளவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்குப் பதிலளித்த மகாதீர், கூட்டரசு…
B40 குழுவிற்கு 4,000 பொது சேவை வாகன உரிமங்களை அரசாங்கம்…
அரசாங்கம் B40 குழுவிற்கு 4,000 பொது சேவை வாகன உரிமங்களை இலவசமாக வழங்க 2 மில்லியன் ரிங்கிட்டை MyPSV திட்டத்தின் மூலம் ஒதிக்கியுள்ளது. அந்த எண்ணிக்கையில் , 3,500 PSV உரிமங்கள் இ-ஹெய்லிங் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கானது, மீதமுள்ள 500 PSV பேருந்து ஓட்டுநர்களுக்கானது என்று போக்குவரத்து அமைச்சர் லோக்…
ரிம97 மில்லியன் ஊழல்: சிவக்குமார், உதவியாளர்கள்மீதான விசாரணையை MACC முடிக்க…
மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிரான விசாரணையை முடிக்குமாறு பெரிக்காத்தான் நேசனல் சார்புக் குழு MACCயை வலியுறுத்தியுள்ளது. MACCயின் விசாரணை செயல்முறை மூன்று மாதங்களைக் கடந்துவிட்டதால் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக அது குற்றம் சாட்டியது. குழு உறுப்பினர் வசந்த குமார் கிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக அளித்த மனுவில்,…
மராங்கில் ஹாடியின் வெற்றியை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை BN…
15வது பொதுத் தேர்தலில் (GE15) மராங் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றியை ரத்து செய்யக் கோரி BN மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது. அந்தத் தொகுதியின் BN வேட்பாளரான ஜஸ்மிரா ஒத்மான், கோலா திரங்கானுவில் தேர்தல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜூன் 28…
புலம்பெயர்ந்த கிளந்தான் மக்களை வெல்ல முடியும் – PKR
வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் வாக்காளர்களை வெல்வதற்கான பக்காத்தான் ஹராப்பானின் உத்திகளில் புலம்பெயர்ந்த கிளந்தான் மக்களை ஈர்ப்பதும் ஒன்றாகும். கிளந்தான் மற்றும் திரங்கானு PKR தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், PN உடன் போட்டியிடும் முயற்சியில் கட்சி வாக்காளர்களைத் தீவிரமாகச் சந்திக்கும் என்றார். "சிலாங்கூர் மற்றும் பினாங்கு போன்ற…
அரசாங்க சொத்துக்கள் இதுவரை ரிம1 டிரில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளன –…
மத்திய அரசாங்கத்தின் சொத்துக்களின் மதிப்பு இதுவரை ரிம1 டிரில்லியன்க்கும் அதிகமாக உள்ளது என்று துணை நிதி அமைச்சர் அஹ்மட் மஸ்லான் கூறினார். தேசிய கணக்காளர் துறை மற்றும் சொத்து மதிப்பீடு மற்றும் சேவைகள் திணைக்களத்தின் (JPPH) மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் 2013 முதல் 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட…
குழந்தை போன்ற செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்கள், விற்பவர்களை விசாரிக்குமாறு யோஹ்…
இணைய தளங்களில் குழந்தைகள் போன்ற செக்ஸ் பொம்மைகளை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ்(Hannah Yeoh) வலியுறுத்தியுள்ளார். பொம்மையை வாங்கியவர்களுக்கு அது "சாதாரண நடத்தை இல்லை" என்பதால் ஆலோசனை தேவை என்றும் அவர் கூறினார். "இந்தச் செக்ஸ்…
மாநிலத் தேர்தல்: சிலாங்கூருக்கான ஹராப்பான்-BN தொகுதி பேச்சுவார்த்தை முடிந்தது
சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுக்காகப் பக்காத்தான் ஹராப்பானுக்கும் BNனுக்கும் இடையிலான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன என்று மாநிலத் தலைவர் அமிருடின் ஷாரி கூறினார். வேட்புமனுக்களை முடிவு செய்வது, ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது BN தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஆகியோரிடம் உள்ளது என்று…
KLIA இல் இமிகிரேசன் , சுங்கச் சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும்…
நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வசதியாக KLIA இல் இமிகிரேசன் மற்றும் சுங்கச் சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். இன்று விமான நிலையத்தின் இமிகிரேசன் மற்றும் சுங்கச் சேவைகளை ஆய்வு செய்வதற்காக "திடீர்" விஜயத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார். “வெளிநாட்டு மற்றும்…
ஹாடியின் மீதான அவதூறுக்கு பின்னால் உள்ள நபருடன் தொடர்பு இல்லை…
பிகேஆரின் ஷம்சுல் இஸ்கந்தர் , பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குறித்து ஆட்சேபனைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்த ஒருவர் தனது உதவியாளர் என்று கூறும் கட்டுரையை ஒரு செய்தி இணையதளம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஷம்சுல், ஜக்கி யமானி என்று அழைக்கப்படும் இவர்,…
ஜிஎல்சி நிறுவனங்கள் அரசியல் கட்சிக்கு பணம் கொடுக்கும் ‘ஏடிஎம்’ அல்ல…
அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (ஜிஎல்சி) பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் ஆதரவாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் ஏடிஎம் அல்ல என்று தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஒரு அறிக்கையில், பெர்சே, இது நல்லாட்சிக்கு அவமானம் என்றும், ஒருவருடைய அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு "வெகுமதி" வழங்குவதற்கான அரச…
ஹாடியின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்கிறார் மகன்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அவரது மகன் முஹம்மது கலீல் அப்துல் ஹாடி இன்று காலை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “என் தந்தை குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். ஹைடில் அட்ஹவுக்கு முன் அவரது உடல்நிலை சற்று…