டேகேடாவின் டெங்கு தடுப்பூசிக்கு உரிமம் வழங்குவதை பரிசீலிக்கவும், வைராலஜிஸ்ட் அரசாங்கத்திடம்…

நாட்டில் டெங்கு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடெங்கா(Qdenga) தடுப்பூசிக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று வைராலஜிஸ்ட் லாம் சாய் கிட் கூறினார். கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள டெங்கு அபாய இடங்களில் வோல்பாச்சியா நோயால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் உட்பட, வைரஸைப் பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்களை அடக்குவதற்கான…

6.48 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மாட் சாபுவின் முன்னாள்…

பாதுகாப்பு அமைச்சகத்தில் முகமது சாபுவின் முன்னாள் உதவியாளர், ரிங்கிட் 6.48 மில்லியனுக்கும் அதிகமாக லஞ்சம் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஏழு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன வழிவகுத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொடர்பு கொண்டபோது, முகமட் அசார் சே மாட் டாலியின் வழக்கறிஞர் ஹைஜான் ஓமர்…

DLPயை பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்துமாறு கல்வி அமைச்சகத்தை குழு வலியுறுத்துகிறது

கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு மலேசியா (The Parent Action Group for Education Malaysia) நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளுக்கு இரட்டை மொழித் திட்டத்தை (DLP) விரிவுபடுத்துமாறு கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. மற்ற 36 குழுக்களின் ஆதரவுடன், 31 அமைச்சர்களுக்கு ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளதாகவும், திட்டத்தை…

பேச்சு சுதந்திரத்தை அவதூறாகப் பயன்படுத்த வேண்டாம் – பஹ்மி

அரசாங்கம் பேச்சு சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பதற்காக, நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையோ அல்லது அறிக்கைகளையோ கூற வேண்டாமெனத் தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார். டிக்டோக் போன்ற சமூக ஊடகங்களில் பல்வேறு உள்ளடக்கங்கள் இருப்பதுடன், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரமாக…

தாமதமான சீர்திருத்தங்கள்குறித்து அம்பிகா ஏமாற்றமடைந்தார், வெளிப்படையான மாற்றம் இல்லை

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தின் சீர்திருத்தக் கொள்கைகள்குறித்து முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநேவாசன் ஏமாற்றம் தெரிவித்தார், சீர்திருத்தத்தின் வேகம் தாமதமாக இருப்பதாகவும், குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார். “அரசாங்கத்திற்கு சீர்திருத்தங்களுக்கு அதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்பினாலும், முன்னோக்கிச்…

13 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கால்பந்து விளையாடியபோது கைது செய்யப்பட்டனர்

வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) கோலா நெரஸில் உள்ள டோக் ஜெம்பல் கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 13 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை திரங்கானு குடிவரவுத் துறையினர் கைது செய்தனர். மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 10 மியான்மர் மற்றும் 20 முதல் 55 வயதுடைய மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…

நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முழு காலத்திற்கு அரசாங்கத்தை வைத்திருப்பதற்கான சட்டம் முக்கியமானது…

அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் அஹ்மட் மஸ்லான், ஒரு அரசாங்கத்தை அதன் முழு காலத்திற்கு தடையில்லா நிர்வாகத்திற்கான ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான முன்மொழிவை நிவர்த்தி செய்வது முக்கியம் என்கிறார். அத்தகைய சட்டம், கட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு ஆளாகாமல், தேசத்தை வழிநடத்துவதற்கும்,…

அன்வார் பிரதமராக நீடிக்க வேண்டும் – அபாங் ஜோ

பிரதமர் அன்வார் இப்ராகிம் அடுத்த தேர்தல் வரை பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என சரவாக் பிரதமர் அபாங் ஜொஹாரி ஓபன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அன்வாரை ஆதரிப்பது முக்கியம், அதே நேரத்தில் தேசத்தை ஆளுவதில் மத்திய அரசு கவனம் செலுத்த உதவுகிறது என்று கபுங்கன் பார்ட்டி…

இந்தியர்கள் பற்றிய கருத்திற்கு மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் –…

மலேசிய இந்தியர்கள் "மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை" என்று கூறியதற்காக டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூடாவின் செயல் தலைவர் அமிரா ஐஸ்யா அப்த் அஜீஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமரின் கருத்துகளை தீவிரவாத குழுக்கள் சாதகமாக்கிக் கொள்வார்கள் என்று கவலை தெரிவித்த அமிரா, மலேசியர்களை…

தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24, 25 இலவச ரயில் சேவை

ஜனவரி 25 அன்று வரும் தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 24-ஜனவரி 25 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கு KTM பயணிகளுக்கு ரயில் பயணம் இலவசம். இந்த காலகட்டத்தில் சுமார் 250,000 பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜனவரி 25 அன்று உச்சத்தை எட்டும் என்று…

ஜப்பானிய நிறுவனங்களின் திரும்பப் பெறுதலால் HSR திட்டம் பாதிக்கப்படவில்லை –…

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டக் கட்டுமானப் பணிகளிலிருந்து ஜப்பான் நிறுவனங்கள் விலகியபோதிலும், இந்தத் திட்டம் பாதிக்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். இந்தத் திட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்பதை ஜப்பானிய நிறுவனங்கள் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம் என்றும், அது இன்னும் தகவலுக்கான கோரிக்கை (RFI)…

UMS தண்ணீர் பிரச்சனை: குழாய் கிணறுகள் அமைக்க ரிம3m ஒதுக்கீடு

கடந்த ஆண்டு மே மாதம் பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் அறிவித்த 3 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி, மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் (UMS) நீர் வழங்கல் பிரச்சனைகளைச் சமாளிக்க ஆறு குழாய் கிணறுகள் கட்டப்படும். நான்கு குழாய்க் கிணறுகளின் நிர்மாணப் பணிகள் இரண்டு ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…

இந்தியர்கள் நாட்டிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை – டாக்டர் மகாதீர்

மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை என்று டாக்டர் மகாதீர் முகமது கூறியது,டயம் ஜைனுதீனின் ஊழல் விசாரணையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைப் பொதுச்செயலாளர் சத்திய பிரகாஷ் நடராஜா, அடுத்ததாக எம்ஏசிசியின்விசாரணையில் தான் இருப்பார் என்று முன்னாள்…

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் அப்துல்லா சிடி இன்று காலமானார்

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் அப்துல்லா சிடி இன்று காலை தனது 100- வது  வயதில் காலமானார். தாய்லாந்தின் நாராதிவாட்டில் உள்ள சுக்ரின் அமைதி கிராமத்தில் காலை 9.29 மணியளவில் அப்துல்லா தனது இறுதி மூச்சை விட்டார் என்று அவரது மருமகன் இந்திரா டிஜா அப்துல்லா பேஸ்புக்கில்…

வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் மரணம், 4…

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) KM198 என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததில், 4 பேர் லேசானது முதல் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், ஒரு இளம்பெண் உயிரிழந்தார். சிங்கப்பூரில் இருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூருக்குச் சென்றதாக நம்பப்படும் பேருந்து ஒன்று அதிகாலை 3.50 மணியளவில் தீப்பிடித்தது.…

அம்னோவின் கட்சி தாவல் சட்டம் கடுமையானது, தாவினால் பதவிகள் பறிபோகும்…

கடந்த ஆண்டு அம்னோவின் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், பிரதமர் பதவிக்கு ஒருவருக்கு ஆதரவு கொடுப்பது உட்பட அதன் எம்.பி.க்கள் கட்சி முடிவுகளை மீறுவதைத் தடுக்கிறது, என்று கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறுகிறார். அம்னோ எம்.பி.க்கள் கட்சியுடன் தொடர்பில்லாத கூட்டணியில் இணைந்தால் தானாக உறுப்பினர்…

குழந்தைகளை ஆபாசத்தில் ஈடுபடுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் சிறை, 21…

2019 ஆம் ஆண்டு பல தேசிய போலிஸ் அறிக்கைகள், அலாடின் லானிம் என்பவரை  உலகின் 10 மோசமான குழந்தை பாலியல்  குற்றவாளிகளில் ஒருவராக பெயரிடப்பட்டார். Alladin Lanim ஏற்கனவே குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பாலியல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர். சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்ததாக மூன்று குற்றச்சாட்டுகளில் கூச்சிங்கில்…

நஜிப் பற்றிய ஊழல் ஆவணப்படத்தை அகற்றுங்கள்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்கறிஞர் குழு, "Man on the Run" என்ற ஆவணப்படத்தை அகற்றுமாறு Netflix ஐ நிர்பந்திக்குமாறு அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil க்கு கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட கடிதத்தின் நகலின் படி, சட்ட நிறுவனமான ஷஃபீ…

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்வதை எளிதாக்கினார் அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற எதிர்க்கட்சி எம்.பி.யின் கூற்றை  அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இரண்டு முறை தனக்கு எதிராக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகளை அன்வார் அழைத்ததாகவும், ஆனால் பெரிக்காத்தான்…

சரவாவில் ஒரே நாளில் 11 பேரை வெறிநாய் கடித்துள்ளது

சரவா கூச்சிங்கில் ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்திற்குள் (ரேபிஸ்) வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நாய் 11 பேரைக் கடித்துள்ளது. கூச்சிங் தெற்கு நகர சபையின் மேயர் வீ ஹாங் செங் கூறுகையில், பாதிப்படைந்தாவ்ர்கள்  11 முதல் 81 வயதுடையவர்கள். வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு செல்ல நாய் அதன் உரிமையாளரைக்…

திரெங்கானு அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் சிறப்பு கொடுப்பனவாக…

இந்த ஆண்டு அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 2,000 ரிங்கிட் சிறப்பு கொடுப்பனவாக வழங்க உள்ளது திரெங்கானு அரசாங்கம். மத்திய அரசு அறிவித்த சிறப்பு தொகைக்கு ஏற்ப இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில செயலாளர் தெங்கு பரோக் ஹுசின் தெங்கு அப்துல் ஜலீல் தெரிவித்தார். "நிறைய பேர் ஊக்க…

பகாங்கில் வெள்ள நிவாரணத் திட்டங்களை அரசியலாக்குவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்…

பகாங்கில் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அத்தகைய முயற்சிகளை அரசியலாக்குவதைத் தவிர்க்கவும் அரசாங்கத்தை வலியுறுத்தினார் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா. “மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளத் தணிப்புத் திட்டங்களை அரசாங்கம் துரிதப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த…

கல்லூரி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிப் பணம் பறித்த…

வெளிநாட்டு பெண் கல்லூரி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆண் கல்லூரி மாணவரிடமிருந்து பணம் பறித்ததாகவும் சந்தேகிக்கப்பட்டதை அடுத்து சிலாங்கூர் போலீசார் இரண்டு போலீஸ்காரர்களைக் கைது செய்தனர். இன்று ஒரு அறிக்கையில், சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஓமர் கான், சந்தேகத்திற்கிடமான இருவரும் நேற்று கைது செய்யப்பட்டு ஒரு…