பி.எஸ்.எம். : நதிகள் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த…

பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டாருக்கான மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ எனும் அரா, ஜொகூரில், குறிப்பாக கோத்தா இஸ்கண்டார் பகுதியில் ஏற்பட்டுள்ள நதி மாசுபாடு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகளை முன்வைத்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பி.எஸ்.எம். சுற்றுச்சூழல் மற்றும்…

கோவிட்-19 (மார்ச் 4): 33,209 புதிய நேர்வுகள், 78 இறப்புகள்

நேற்று 33,209 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 305,011 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 25.4 சதவீதம் அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (8,897) கோலாலம்பூர் (4,105) கெடா (3,060)…

பி.எஸ்.எம். : ஜொகூர் தொழிலாளர் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்…

பி.ஆர்.என். ஜொகூர் | மலேசியத் தொழிலாளர்கள், குறிப்பாக ஜொகூர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் வேட்பாளர் அரங்கண்னல் இராஜு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நம்மோடு பகிர்ந்து கொண்டார். இன்று மதியம் நடந்த அச்சந்திப்பில், கட்சியின் தொழிலாளர்…

விரைவில் கட்சித் தேர்தல் – ஜனநாயகத்தை நிலைநாட்டும் அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சி ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்புவதால், தனது கட்சியின் தேர்தலை ஒத்திவைக்க பரிந்துரைகள் இருந்தபோதிலும் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் பிகேஆர் உறுப்பினர்களை ஆன்லைனில் பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கும் ‘Adil’…

அஜீஸின் ரிம 1.6 கோடி பறிமுதல் விண்ணப்பம் வாபஸ்!

தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் மனைவி, டத்தின்ஸ்ரீ கதிஜா முகமட் நூர் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள், மற்றம் அவர்களின் நிறுவனம் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட RM16 மில்லியன் ரொக்கத்தை பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் திரும்பப் பெற்றது. பிரதி அரசு…

மூன்றாவது வேட்பாளர் கோவிட்-19 ஆல் ஜொகூர் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறினார்

ஜொகூர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் கோவிட்-19 தொற்றால் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகினார். BN இன் பெங்காரம் வேட்பாளர்  Ter Hwa Kwong ( மேலே ), MCA யைச் சேர்ந்த இவர் இன்று காலை தனது (RT-PCR) சோதனை முடிவைப் பெற்ற பிறகு, அவர் கோவிட்-19…

32,467 புதிய நேர்வுகள், 86 கோவிட்-19 இறப்புகள்

நேற்று 32,467 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது மாநில வாரியாக புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (8,053) கெடா (3,242) கோலாலம்பூர் (2,881) சபா (2,717) புலாவ் பினாங் (2,488) நெகிரி செம்பிலான் (2,045) ஜொகூர் (1,979) பகாங் (1,912) கிளந்தான்(1,912) பேராக்…

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு இறந்த சிறுவனின் பெற்றோரைச் கைரி நாளை…

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு மரணமடந்த ரவினேஷ் குமாரின் பெற்றோரை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாளை சந்தித்து அவர்களின் மகனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடயவியல் அறிக்கையை அவர்களுக்கு வழங்க உள்ளார். அந்த 13 வயது மாணவன் தனது முதல் கோவிட்-19 தடுப்பூசி ஜப் முடிந்து 18 நாட்களுக்குப் பிறகு…

வெளிநாட்டு தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் இடங்கள், முன்பதிவுக்கு தயார் – சரவணன்

இந்த மாதம்  முதல் நாட்டிற்குள் நுழையவிருக்கும்  வெளிநாட்டு ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை முதலாளிகள் முன்பதிவு செய்யலாம் என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மருத்துவப் பரிசோதனையின் தேர்வுக்கு பிறகு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (FWCMS) தளத்தில், விசா (VDR) வழங்கப்பட்ட பிறகு…

அசாம் பாக்கியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – வான்…

பினாமி பங்கு வர்த்தக ஊழலில்,  எம்ஏசிசி தலைமை நிருவாகி  அசாம் பாக்கி குற்றமற்றவர் என்று பங்கு பரிவர்த்தனை  ஆணையம்  அறிவித்ததை தொடர்ந்து, அவரை பதவி மாற்றம் செய்வது  குறித்த பிரச்சினை எழவில்லை என்று சட்ட துறை  அமைச்சர் வான் ஜுனைடி துன்கு ஜபார் கூறினார். நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த…

கோவிட்-19 (மார்ச் 02): 115 இறப்புகள், 27,500 புதிய நேர்வுகள்

115 இறப்புகள், ஐந்து மாதங்களில் அதிகபட்சம், 27,500 புதிய நேர்வுகள் நேற்று 27,500 புதிய தினசரி கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்த ஒட்டுமொத்த வழக்குகள் 3,496,090 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் நேற்று 115 புதிய இறப்புகளைப் பதிவுசெய்துள்ளனர், இறப்பு எண்ணிக்கை…

தாமான் யூ அரசு கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை…

பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டார் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பி.எஸ்.எம். நூசாஜெயா கிளை முன்மொழிந்த ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டி (தாமான் யூ) அரசு சுகாதாரக் கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை எனும் கோரிக்கையை வலியுறுத்தினார்.…

வரிப்பணத்தை வீணாக்க வழி வகுத்த தேமு-யை  ஜோகூர் மக்கள் தண்டிக்க வேண்டும் – குலா

தேசிய முன்னணி  கூட்டணியில்  ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்த தே மு, இந்த ஓரிரு நாட்களுக்கிடையில்  அந்த நம்பிக்கையை இழந்து இருக்கிறது. அம்னோ துணைத்தலைவர்  முகமட் ஹாசான் பேசிய தோரணையிலிருந்து பார்க்கும்  போது அம்னோ தன் நிலையை  மறு ஆய்வு செய்துவிட்டதாகத்  தெரிகிறது. ஜொகூர் மாநில இடைத் தேர்தலில் …

ஊழலில் ஈடுபடும் எவரையும் அரசாங்கம் பாதுகாப்பதில்லை – பிரதமர்

ஊழலில் ஈடுபடும் எந்தவொரு தனிநபரையும் அரசாங்கம் பாதுகாப்பதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். அரசாங்கத்தின் தரப்பிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சியின் தரப்பிலிருந்தோ ஊழலில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் அந்த நபர் குற்றவாளியா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும் கூறினார்.…

அஸ்மின் : ரஷ்யா – உக்ரைன் போர் உலகப் பொருளாதார…

ரஷ்யா-உக்ரைன் போர் மலேசியா உட்பட உலகப் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தும் முயற்சிகளை பாதிக்கும் என சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமது அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். எந்தவொரு மோதலும் உலகப் பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும் என்றும், எந்தவொரு நாடும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்ல போர் உதவாது…

பரிசாக லண்டன் வீடு: எம்ஏசிசி விசாரணையில் முன்னாள் அஸ்ரோ தலைமை…

1-மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1MDB) சோதனையில் பரிசாக US$10 மில்லியன் மதிப்புள்ள  லண்டன் வீடு ஒன்று முன்னாள் அஸ்ரோ தலைமை நிர்வாகி ரோஹனா ரோஷான் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக  வெளியான செய்தியை தொடர்ந்து, அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் குழு தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து மற்றொரு விசாரணை  அறிக்கையை மலேசிய…

பி.ஆர்.என். ஜொகூர் : அம்னோ-பாரிசானை மீண்டும் புறக்கணிப்போம்!

எதிர்வரும் மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ள 15-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) மலேசிய மக்கள் கட்சிக்கு (பி.ஆர்.எம்.) உடன்பாடில்லை என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் கோ சுவி யோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜொகூர் சட்டமன்றத்தைக் கலைக்க நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. மக்களின் வரி பணமான அரசாங்க…

கிளந்தானில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்

நேற்று இரவு 7.15 மணியளவில் கோத்தாபாருவில் உள்ள கடோக்(Kadok) அருகே கம்போங் தலாங்கில்(Kampung Talang) வெள்ளத்தில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தார். இடைநிலைப்பள்ளி Kubang Kiat(SMK) பயிலும் மாணவன் Mohamad Fazli Tamri கிராமத்தில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​ மாலை 6.20 மணிக்கு கால்வாயில்…

கோவிட்-19 (பிப். 27): 24,466 புதிய நேர்வுகள், 40 இறப்புகள்

நேற்று 24,466 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,419,636 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை 300,653 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 78.6 சதவீதம் அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய…

சுயேச்சையாக நின்றதற்காக “பாஸ்” வேட்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனது சொந்த சகாவான நூர் இக்பால் அப்துல் ரசாக்கிற்கு(Nur Igbal Abd Razak) எதிராக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக முன்னாள் புக்கிட் பாசிர் மாநில சட்டமன்ற உறுப்பினர் நஜிப் லெப்பை(Najib Lep) PAS பதவி நீக்கம் செய்துள்ளதாக கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம்…

டிஏபி வேட்பாளரிடம் குறைகளை வரிந்து கட்டிய வியாபாரி

டிஏபியின் ஜொகூர் ஜெயா வேட்பாளர் லியோவ் சாய் துங் உள்ளூர் சந்தையில் நடைபயணம் மேற்கொண்டபோது, ​​ஒரு வியாபாரி அவரிடம் தனது குறகளை மான வாரியாக வரிந்து கட்டியகாணோளி வைரலாகியது. அதில்,  பழங்களை விற்கும் வியாபாரி, டிஏபி கட்சியை விரும்புவதாக அறிவித்தார், ஆனால் சாலைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்பதால் அதன்…

மக்கள் நீதிக் கட்சி, மூடா கட்சிக்கு எதிராகச் செயல்படாது –…

மக்கள் நீதிக் கட்சி (PKR), மூடா (MUDA) கட்சிக்கு எதிராகச் செயல்படாது – என்ற கருத்தைப்   பாராட்டினார் லிம் குவான் எங். ஜனநாயக செயல் கட்சி (DAP) இதனை வரவேற்பதாகவும், நமது குறிக்கோள் தேசிய முன்னணி (BN)  மற்றும் தேசிய கூட்டணி (PN) கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலாக இருப்பதுதான் என்றார். லார்கின் (Larkin)  தொகுதியில் மக்கள் நீதிக் கட்சிக்கு எதிராக, மூடா என்ற அந்த   இளைஞர் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.…

37 பெண் வேட்பாளர்களுக்கும் ஜுரைடா வாழ்த்து தெரிவித்தார்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) போட்டியிடும் 37 பெண் வேட்பாளர்களுக்கு மலேசியப் பெண்கள் அரசியல் தலைமைத்துவக் குழுவின் தலைவி(Comwel) ஜுரைடா கமாருடின் வாழ்த்து தெரிவித்தார். முந்தைய மாநிலத் தேர்தலிலின் 28 பெண் வேட்பாளர்களை விட இது முன்னேற்றம் என்று அவர் கூறினார். "Comwel சார்பாக, அனைத்து பெண் வேட்பாளர்களுக்கும்…