தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24, 25 இலவச ரயில் சேவை

ஜனவரி 25 அன்று வரும் தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 24-ஜனவரி 25 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கு KTM பயணிகளுக்கு ரயில் பயணம் இலவசம். இந்த காலகட்டத்தில் சுமார் 250,000 பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜனவரி 25 அன்று உச்சத்தை எட்டும் என்று…

ஜப்பானிய நிறுவனங்களின் திரும்பப் பெறுதலால் HSR திட்டம் பாதிக்கப்படவில்லை –…

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டக் கட்டுமானப் பணிகளிலிருந்து ஜப்பான் நிறுவனங்கள் விலகியபோதிலும், இந்தத் திட்டம் பாதிக்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். இந்தத் திட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்பதை ஜப்பானிய நிறுவனங்கள் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம் என்றும், அது இன்னும் தகவலுக்கான கோரிக்கை (RFI)…

UMS தண்ணீர் பிரச்சனை: குழாய் கிணறுகள் அமைக்க ரிம3m ஒதுக்கீடு

கடந்த ஆண்டு மே மாதம் பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் அறிவித்த 3 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி, மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் (UMS) நீர் வழங்கல் பிரச்சனைகளைச் சமாளிக்க ஆறு குழாய் கிணறுகள் கட்டப்படும். நான்கு குழாய்க் கிணறுகளின் நிர்மாணப் பணிகள் இரண்டு ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…

இந்தியர்கள் நாட்டிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை – டாக்டர் மகாதீர்

மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை என்று டாக்டர் மகாதீர் முகமது கூறியது,டயம் ஜைனுதீனின் ஊழல் விசாரணையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று பிகேஆர் கூறியுள்ளது. பிகேஆர் துணைப் பொதுச்செயலாளர் சத்திய பிரகாஷ் நடராஜா, அடுத்ததாக எம்ஏசிசியின்விசாரணையில் தான் இருப்பார் என்று முன்னாள்…

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் அப்துல்லா சிடி இன்று காலமானார்

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் அப்துல்லா சிடி இன்று காலை தனது 100- வது  வயதில் காலமானார். தாய்லாந்தின் நாராதிவாட்டில் உள்ள சுக்ரின் அமைதி கிராமத்தில் காலை 9.29 மணியளவில் அப்துல்லா தனது இறுதி மூச்சை விட்டார் என்று அவரது மருமகன் இந்திரா டிஜா அப்துல்லா பேஸ்புக்கில்…

வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் மரணம், 4…

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) KM198 என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததில், 4 பேர் லேசானது முதல் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், ஒரு இளம்பெண் உயிரிழந்தார். சிங்கப்பூரில் இருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூருக்குச் சென்றதாக நம்பப்படும் பேருந்து ஒன்று அதிகாலை 3.50 மணியளவில் தீப்பிடித்தது.…

அம்னோவின் கட்சி தாவல் சட்டம் கடுமையானது, தாவினால் பதவிகள் பறிபோகும்…

கடந்த ஆண்டு அம்னோவின் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், பிரதமர் பதவிக்கு ஒருவருக்கு ஆதரவு கொடுப்பது உட்பட அதன் எம்.பி.க்கள் கட்சி முடிவுகளை மீறுவதைத் தடுக்கிறது, என்று கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறுகிறார். அம்னோ எம்.பி.க்கள் கட்சியுடன் தொடர்பில்லாத கூட்டணியில் இணைந்தால் தானாக உறுப்பினர்…

குழந்தைகளை ஆபாசத்தில் ஈடுபடுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் சிறை, 21…

2019 ஆம் ஆண்டு பல தேசிய போலிஸ் அறிக்கைகள், அலாடின் லானிம் என்பவரை  உலகின் 10 மோசமான குழந்தை பாலியல்  குற்றவாளிகளில் ஒருவராக பெயரிடப்பட்டார். Alladin Lanim ஏற்கனவே குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பாலியல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர். சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்ததாக மூன்று குற்றச்சாட்டுகளில் கூச்சிங்கில்…

நஜிப் பற்றிய ஊழல் ஆவணப்படத்தை அகற்றுங்கள்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்கறிஞர் குழு, "Man on the Run" என்ற ஆவணப்படத்தை அகற்றுமாறு Netflix ஐ நிர்பந்திக்குமாறு அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil க்கு கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட கடிதத்தின் நகலின் படி, சட்ட நிறுவனமான ஷஃபீ…

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்வதை எளிதாக்கினார் அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற எதிர்க்கட்சி எம்.பி.யின் கூற்றை  அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இரண்டு முறை தனக்கு எதிராக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகளை அன்வார் அழைத்ததாகவும், ஆனால் பெரிக்காத்தான்…

சரவாவில் ஒரே நாளில் 11 பேரை வெறிநாய் கடித்துள்ளது

சரவா கூச்சிங்கில் ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்திற்குள் (ரேபிஸ்) வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நாய் 11 பேரைக் கடித்துள்ளது. கூச்சிங் தெற்கு நகர சபையின் மேயர் வீ ஹாங் செங் கூறுகையில், பாதிப்படைந்தாவ்ர்கள்  11 முதல் 81 வயதுடையவர்கள். வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு செல்ல நாய் அதன் உரிமையாளரைக்…

திரெங்கானு அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் சிறப்பு கொடுப்பனவாக…

இந்த ஆண்டு அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 2,000 ரிங்கிட் சிறப்பு கொடுப்பனவாக வழங்க உள்ளது திரெங்கானு அரசாங்கம். மத்திய அரசு அறிவித்த சிறப்பு தொகைக்கு ஏற்ப இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில செயலாளர் தெங்கு பரோக் ஹுசின் தெங்கு அப்துல் ஜலீல் தெரிவித்தார். "நிறைய பேர் ஊக்க…

பகாங்கில் வெள்ள நிவாரணத் திட்டங்களை அரசியலாக்குவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்…

பகாங்கில் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அத்தகைய முயற்சிகளை அரசியலாக்குவதைத் தவிர்க்கவும் அரசாங்கத்தை வலியுறுத்தினார் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா. “மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளத் தணிப்புத் திட்டங்களை அரசாங்கம் துரிதப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த…

கல்லூரி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிப் பணம் பறித்த…

வெளிநாட்டு பெண் கல்லூரி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆண் கல்லூரி மாணவரிடமிருந்து பணம் பறித்ததாகவும் சந்தேகிக்கப்பட்டதை அடுத்து சிலாங்கூர் போலீசார் இரண்டு போலீஸ்காரர்களைக் கைது செய்தனர். இன்று ஒரு அறிக்கையில், சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஓமர் கான், சந்தேகத்திற்கிடமான இருவரும் நேற்று கைது செய்யப்பட்டு ஒரு…

பிரதமர்: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகளுக்குப் பலம் இல்லை

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கருத்துப்படி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகளிடம் எண்ணிக்கை இல்லை. “... நீண்ட காலமாக, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவில்லை. கூட்டணி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. நாங்கள் தினமும் இயக்கத்திற்காகக் காத்திருக்கிறோம், ஆனால் அது வரவில்லை. "எனவே நாங்கள் அதைப்…

பேராக்கில் ங்கே-விற்கு எதிராக 16 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன

ஷரியா சட்டத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் என்று பேராக்கில் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாமுக்கு(Ngeh Khoo Ham) எதிராக மொத்தம் 16 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து பேராக் காவல் துறை தலைவர்…

முகிடின்: ‘அரச லஞ்சம்’ அவதூறு, தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் ஒரு…

யாங் டி-பெர்துவான் அகோங்யிடம் அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு பெரிகத்தான் நேசனல் தலைவர் முகிடின்யாசின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "மோசமான, மூர்க்கத்தனமான அவதூறுகளுக்கு," பொறுப்பானவர்கள் மற்றும் அதைப் பரப்புபவர்கள் தேசத்துரோகச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றத்தைச் செய்துள்ளனர்…

ஹாஜிஜி: GRS அரசாங்கத்தைக் கவிழ்க்க எந்த ஒரு நகர்வுகளிலும் ஒரு…

கபுங்கன் ரக்யாத் சபா (Gabungan Rakyat Sabah) கூட்டாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க எந்த ஒரு நகர்விலும் ஒருபோதும் பங்கேற்காது, ஏனெனில் அது குழப்பத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நாட்டின் நிலைத்தன்மையை பெரிதும் பாதிக்கும் என்று அதன் தலைவர் ஹாஜிஜி நூர் கூறினார். பிராந்தியத்துடன் நல்லுறவைக் கொண்ட ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தைத்…

மலேசியா-சிங்கப்பூர் இணைப்புகளுக்கான தனியார் துறை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – லோக்

மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் வகையில் மாற்றுப் போக்குவரத்து இணைப்புகளுக்கான தனியார் துறையின் விண்ணப்பங்களளை அரசாங்கம் வரவேற்பதாகப் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தும் இந்த இணைப்புகளுக்கான முன்மொழிவுகள் இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். "இது (செயல்முறை) போக்குவரத்து முறை…

பெண்கள் பிகேஆர் துணைத் தலைவர் சங்கீதா பிகேஏ குழு உறுப்பினராக…

பெண்கள் பிகேஆர் துணைத் தலைவர் சங்கீதா ஜெயக்குமார் போர்ட் கிள்ளான் ஆணையத்தின் (Port Klang Authority) வாரிய உறுப்பினராக உறுதி செய்யப்பட்டுள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் ஆகியோருக்கு தந்து முகநூல் பதிவில் நன்றி தெரிவித்தார் சங்கீதா. "PKA க்கு நியமிக்கப்படுவது…

MACC தலைவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்ததாக வர்த்தகர் மீது புகார்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் MACC தலைமை ஆணையர் மற்றும் துணை தலைமை ஆணையர் செயல்பாடுகள் என்று காட்டிக் கொண்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வர்த்தகர் இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றவாளி அல்ல என்று ஒப்புக்கொண்டார். நீதிபதி ஜேசன் ஜுகா முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் 29 வயதான…

மகளிர் MCA : குழந்தைகள்மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரித்து…

மகளிர் MCA தலைவர் வோங் யூ ஃபாங்(Wong You Fong) கூறுகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைக் குறிக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறித்து தனது கட்சி ஆழ்ந்த கவலையில் உள்ளது என்றார். இன்று ஒரு அறிக்கையில், 80% வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்த குற்றவாளிகளால் செய்யப்பட்டவை…

அன்வாரை ஆதரிக்கும் மூன்று பெர்சத்து எம்.பி.க்கள் எந்த  SD க்களிலும்…

முன்னதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு தங்கள் ஆதரவை அறிவித்த மூன்று பெர்சத்து எம். பி. க்கள், தற்போதைய அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்வதற்கான துபாய் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எந்தவொரு சட்டரீதியான அறிவிப்புகளிலும் கையெழுத்திட முன்வந்ததை மறுத்துள்ளனர். குவா முசாங் எம். பி. முகமது அஜீஸி அபு நயீம்,…