யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் உருவத்தை சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோவை பரப்பிய கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண ஜொகூர் போலீசார் MCMC உடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். டிக்டோக்கில் இந்த உள்ளடக்கத்தைக் கண்ட புகார்தாரர் ஒருவர்…
இறக்குமதி செய்யப்படும் சிறிய வகை அன்னாசிப்பழங்களில் சைக்லேமேட் கண்டுபிடிப்பு –…
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பழங்களில் சைக்லேமேட் போன்ற செயற்கை இனிப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சகம் சிறிய அன்னாசிப்பழங்கள் அல்லது "பேபி அன்னாசிப்பழங்கள்" மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளது. அமைச்சகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் மூத்த இயக்குநர் நோரானி எக்சன் ஒரு அறிக்கையில், தனது பிரிவு…
பிரதமர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்னணி
நவம்பர் 19 பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் என்று சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, வாக்காளர்கள் மத்தியில் அவர் பிரபலமடைந்துள்ளார். 14 மாதங்கள் பதவியில் இருந்த இஸ்மாயில், அவர் திடீர் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் வரை, ஆராய்ச்சி அடிப்படையிலான…
பிகேஆர் 10 சபா தொகுதிகளிலும், லாபுவானிலும் போட்டியிடுகிறது
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சபாவில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பிகேஆர் அறிவித்துள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் அவாங் ஹுசைனி சஹாரி மற்றும் சபா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கிறிஸ்டினா லியூ ஆகியோர் முறையே புட்டடான் மற்றும் தவாவ்வில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள். சபா…
PH வீழ்ந்தது பிரதமர் பதவியை அபகரித்ததால் அல்ல, துரோகத்தால் –…
22 மாதங்களுக்குப் பிறகு பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கம் வீழ்ந்தது பிரதமர் பதவிக்கான போராட்டத்தால் அல்ல, மாறாகச் சில தனிநபர்களின் துரோகம் மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளால் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுஷன் கூறினார். ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் டாக்டர் மகாதீர் முகமது இடையே பிரதமர்…
ரஃபிஸியின் பொய்யா, அறியாமையா அல்லது ஆணவமா? – அருட்செல்வன் பதிலடி
“ரஃபிஸி பொய் சொல்கிறார் என்பதை விட, அவருக்கு உண்மை தெரியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன். இந்த இருக்கை பேச்சுவார்த்தையின் போது உடனிருந்த முன்னாள் தலைவர் வான் அசிசா, தற்போதைய தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தியான் சுவா ஆகியோரிடம் ரஃபிஸி கேட்டு தெளிவடைய வேண்டும்”. கடந்த மூன்று…
GE15: BN பகாங்கில் 70% புதிய முக வேட்பாளர்கள் –…
15 வது பொதுத் தேர்தலில் (GE15) பஹாங் மாநில இடங்களுக்குப் பாரிசான் நேசனல் (BN) வேட்பாளர்களில் 70% பேர்வரை புதிய முகங்கள் என்று பஹாங் BN தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தார். BN வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் நாளைக் குவாந்தானில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்…
குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களை வெல்வதை பாஸ் இலக்கு வைத்துள்ளது
15வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சி போட்டியிடும் 60க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தது 40 இடங்களையாவது வெற்றி பெறுவதை பாஸ் இலக்காகக் கொண்டுள்ளது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். "நாங்கள் 40 இடங்களை வெல்வதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம், முடிந்தால் மேலும் வெற்றி…
சபா DAP 4 புதிய முகங்கள் உட்பட 7 வேட்பாளர்களை…
சபா DAP ஏழு நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்துள்ளது, இதில் கோத்தாகினாபாலு, டெனோம் மற்றும் சந்தகன் பாதுகாக்க மூன்று பதவி வகிப்பவர்கள் அடங்குவர். சபா DAP, பாப்பர், பத்து சாபி, லஹாத் டத்து மற்றும் கெனிங்காவ் ஆகிய இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தும். 15வது GE இல் நாங்கள் மிகவும் கடினமான…
கைரி: கோவிட் நேர்மறை வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும்
15வது பொதுத் தேர்தலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கைரி ஜமாலுதீன் இன்று தெரிவித்தார். இந்த வேட்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இயங்கலையில் பிரச்சாரத்தைத் தொடரலாம் என்று பராமரிப்பு சுகாதார அமைச்சர் கூறினார். "நீங்கள் ஒரு வேட்பாளராக இருந்து (கோவிட் -19) நேர்மறையாக…
மூடாவுக்கு நேர்மை தேவை – பினாங்கு ஹராப்பான் இளைஞர்கள்
பினாங்கு பக்காத்தான் ஹராப்பனின் இளைஞர் பிரிவு கூட்டணியின் சின்னத்தைத் தங்கள் கேபாலா பட்டாஸ்(Kepala Batas) வேட்பாளருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று மூடாவிடம் கோரியுள்ளது. ஒரு அறிக்கையில், ஹராப்பான் லோகோவைப் பயன்படுத்தாததற்கு மூடாவிடம் "சாக்குப்போக்குகள் எதுவும் இல்லை," என்று அந்தப் பிரிவு கூறியது. இதற்குக் காரணம், வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான…
மலேசியா மற்றொரு கோவிட்-19 அலையை எதிர்கொள்கிறது – கைரி ஜமாலுடின்
நாடு சிறிய அளவிலான ஒரு கோவிட் -19 அலையை எதிர்கொள்கிறது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது, சமீபத்தில் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அக்டோபர் 23 மற்றும் 29 க்கு இடையில், புதிய கோவிட் -19 நேர்வுகள் முந்தைய வாரத்தில் 14,250 நேர்வுகளிலிருந்து 16,917 நேர்வுகளாக 16.5% அதிகரித்துள்ளது என்று…
தீபாவளி கோலத்தைச் சேதப்படுத்திய இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் கைது
கிள்ளானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீபாவளி கோலத்தைச் சேதப்படுத்தியதற்காக இரண்டு ஊழியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ் விஜய ராவ், இருவரும் நேற்றிரவு மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வந்ததாகவும், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இரண்டு சந்தேக…
கிள்ளான் PN உள்ளூர் மருத்துவரை வேட்பாளராக முன்மொழிகிறது
கிள்ளான் பெரிகத்தான் நேசனல் டாக்டர் ஜெய சந்திரன் பெருமாளை கிளாங் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக ஒருமனதாக முன்மொழிந்துள்ளது. ஜெய சந்திரனின் வேட்புமனுவை PAS மற்றும் கெராக்கான் ஆதரிக்கின்றன. கிள்ளான் PN துணைத் தலைவர் காலிட் நயன், ஜெய சந்திரனை "மக்களின் மருத்துவர்" என்று விவரித்தார். தனியார் பயிற்சிக்குச் செல்வதற்கு…
வாரிசான் GE15 இல் போட்டியிட மூன்று இளம் வேட்பாளர்களை அறிவித்தது
15 வது பொதுத் தேர்தலில் சபாவில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த மூன்று இளம் வேட்பாளர்களை வாரிசான் பெயரிட்டுள்ளது தவாவில் 28 வயதான வழக்கறிஞர் சென் கெட் சூயின்(Chen Ket Chuin), 31 வயதான வேதியியல் பொறியாளர் அலெக்ஸ் தியென்(Alex Thien), கோத்தா கினாபாலுவில் ஆராய்ச்சி ஆய்வாளர் அமண்டா இயோ (Amanda…
பி.எஸ்.எம். உடனான தேர்தல் ஒப்பந்தத்தைப் பி.எச். முறித்துகொண்டது!
தங்கள் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தேர்தல் உடன்படிக்கையை முறித்துகொண்டது என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சற்று முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 30 அக்டோபர் 2022 தேதியிடப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து வந்த ஓர்…
திக்கற்ற நிலையில் தடுமாறும் அரசியல் தவளைகள் கட்சி
இராகவன் கருப்பையா - கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் முழு நம்பிக்கையோடு வாக்களித்த தொகுதி மக்களுக்கு துரோகமிழைத்து சுயநல வேட்கையில் கட்சி மாறிய அரசியல் தவளைகள் இப்போது திக்கற்றுத் தவிக்கின்றனர். 'பார்ட்டி பங்சா மலேசியா'(பி.பி.எம்.) எனும் ஒரு புதுக் கட்சியில் இணைந்த அவர்கள் தற்போது நிலைகுலைந்து தட்டுத் தடுமாறிக்…
பக்காத்தான் ஹராப்பான் அறிவார்ந்த இந்திய பிரதிநிதிகளை புறக்கணித்தது
டெரன்ஸ் நெட்டோ - டிஏபி தற்போதைய கிள்ளான் எம்பி சார்லஸ் சாண்டியாகோவை நீக்கிய பிறகு, தற்போதைய சுங்கை பூலோ எம்பி ஆர் சிவசராவை கைவிட பிகேஆர் எடுத்த முடிவு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அறிவுத்திறன் கொண்ட இந்திய மலேசிய பிரதிநிதிகளுக்கு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. சிவராசாவுக்குப் பதிலாக ராமானுஜம்…
பேராவில் யாரையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் – இஸ்மாயில்…
15வது பொதுத் தேர்தலில் (GE15) பேரா நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் யாரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தற்காலிகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அபாஸ் அவாங்கை(Abas Awang) வேட்பாளராக நிறுத்திய PKR இன் நேற்றைய அறிவிப்புக்குப் பதிலளித்த இஸ்மாயில் சப்ரி, ஜனநாயக நாட்டில் எந்தவொரு தேர்தலிலும் போட்டி…
கைரி சுங்கை பூலோவில் போட்டியிடுவார்
தற்போதைய ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் 15 வது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் (GE15) போட்டியிடுவார் என்று BN வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "இதுகுறித்த அறிவிப்பை BN தலைவர் (அஹ்மட் ஜாஹிட் ஹமிடி) விரைவில் வெளியிடுவார்," என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. சுங்கை…
உலக கராத்தே கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினராக அலி ரஸ்தம் நியமிக்கப்பட்டுள்ளார்
மலேசியா கராத்தே கூட்டமைப்பின் தலைவர் முகமது அலி ருஸ்தம்(Mohd Ali Rustam) 2022 முதல் 2026 வரை உலக கராத்தே கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். WKF இன்று ஒரு அறிக்கையில், துருக்கியின் கொன்யாவில் நடைபெற்ற 2022 உலக கேடட், ஜூனியர் மற்றும் U21 (21 வயதுக்குட்பட்ட)…
“நீதிமன்றத்திற்கு வரவேற்கிறோம்,” அம்னோ தலைவர் சையட் சாடிக்கிடம் கூறுகிறார்
அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி(Puad Zarkashi) மூடாவின் தலைவர் சையட் சாடிக் சையட் அப்துல் ரஹ்மானை(Syed Saddiq Syed Abdul Rahman) "நீதிமன்றத்திற்கு” வரவேற்கிறார். முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு கிண்டலான அறிக்கையில், நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து 15வது பொதுத் தேர்தலில் (GE15) முன்னாள் பெர்சத்து இளைஞர்…
பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவ சங்கம் ஆர்வம்
இராகவன் கருப்பையா- மலேசிய சுகாதார கட்டமைப்பில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் வேட்பாளர்களை சந்திக்க மலேசிய மருத்துவச் சங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் இச்சந்திப்பை மேற்கொள்ள சங்கம் எண்ணியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் முருக ராஜ் குறிப்பிட்டார். பக்காத்தான் கூட்டணியின் அன்வார்,…
பேராக் அமானா 50% க்கும் மேற்பட்ட புதிய முகங்களைக் தேர்தலில்…
பேராக் அமானா 15 வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சி போட்டியிடும் மொத்தம் 26 நாடாளுமன்ற மற்றும் மாநில தொகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட புதிய முகங்களைக் களமிறக்கவுள்ளது. மாநில அமானா தலைவர் அஸ்முனி அவி(Asmuni Awi) இன்று ஒரு செய்தியாளரிடம் கூறுகையில், கட்சி 6 நாடாளுமன்றத் தொகுதிகள்…
























