பாசிர் சலாக்கைப் பாதுகாக்க தாஜுதீனை அழைக்கிறது பாஸ்

அம்னோ உச்ச கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15வது பொதுத் தேர்தலில் பெரிகத்தான் நேஷனல் (PN) சீட்டின் கீழ் தனது பாசிர் சலாக்(Pasir Salak) நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்க தாஜுதீன் அப்துல் ரஹ்மானை(Tajuddin Abdul Rahman) பாஸ் பேராக் அழைத்துள்ளது மாநில பாஸ் ஆணையர் ரஸ்மான் ஜகாரியா, தாஜூதீன்…

ஒரு மாணவனை கொடுமைப்படுத்தியதற்காக, 10 சக மாணவர்கள் கைது

பேராக்கின் தெலுக் இந்தானில் உள்ள உறைவிடப் பள்ளியில் (போர்டிங் பள்ளி) நடந்ததாகக் கூறப்படும் கொடுமைப்படுத்துதல் வழக்கின் விசாரணைக்கு உதவ 10 மாணவர்களை  அதிகாரிகள் காவலில் வைத்துள்ளனர். 6 முதல் 17 வயதுடைய மாணவர்கள் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் காவல்துறைத் தலைவர் மியோர்…

பழமை நினைவுகளுடன் மலேசியா வரும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி…

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் வரும் செவ்வாய்கிழமை மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளவுள்ளார். மலேசியாவில் பிறந்த அவர், தனது பயணத்தின் போது, ​​தனது இணை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா, பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோரைச்…

சுற்றுலா சார்புடையவர்கள் புதிய கோவிட்-19 அலையை எதிர்ப்பதற்கு தயாராக வேண்டும்

புதிய கோவிட்-19 அலை எதிர்பார்த்ததை விட விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து, சுற்றுலா சார்புடையவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுற்றுலா கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் நினைவூட்டியுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சார்புடையவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதாகவும், சுகாதார அமைச்சின் சமீபத்திய உத்தரவுகளைப் புதுப்பிப்பதாகவும் அமைச்சர்…

முன்னாள் ஏஜி டோமி தோமசுக்கு எச்சரிக்கை

முன்னாள் துணைப் பிரதமர் அகமட் ஜாகிட் ஹமிடியின் வழக்கறிஞர்கள், தற்போது ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வெளிநாட்டு விசா சிஸ்டம்  (VLN) ஊழல் வழக்கில் விசாரணை ஆவணங்கள் மீது விமர்சனம்  வழங்குவதைத் தவிர்க்குமாறு, முன்னாள் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் அறிவுறுத்தியுள்ளனர். Hisyam Teh Poh…

ஒராங் அஸ்லி துயரங்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர அன்வார் உறுதியளித்தார்

PKR தலைவர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இவர்களின் அவலநிலையை எழுப்புவதாக ஒராங் அஸ்லி ஆர்வலர்களின்  குழுவுக்கு உறுதியளித்துள்ளார் பேரா, குவா முசாங், தப்பா, தஞ்சோங் மாலிம் மற்றும் உலு  சிலாங்கூர்(Bera, Gua Musang, Tapah, Tanjung Malim, Hulu Selangor) ஆகிய இடங்களில் இருந்து ஓராங் அஸ்லி மக்கள்…

சரவாக்கில் கண்டறியப்பட்ட வேகமாக தொற்றும் ஓமிக்ரான் மாறுபாடு நேர்வுகள்

வேகமாக பரவும் தொற்றுநோயான கோவிட் -19 ஓமிக்ரான் மாறுபாடுகளான BA.2.12.1  மற்றும் BA.5 ஆகியவற்றின் நேர்வுகள் சமீபத்தில் சரவாக்கில் கண்டறியப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக மலேசியா Sarawak Institute of Health and Community Medicine  தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் பேராசிரியர் டேவிட் பெரேரா இன்று(23/6) குச்சிங்கில் உள்ள அரச…

2030க்குள் 60% கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்

சுமார் 60% கைதிகள் 2030 ஆம் ஆண்டிற்குள் விடுவிக்கப்பட்டு, எஞ்சியுள்ள தண்டனையை tபரோலில் கழிப்பார்கள் என சிறைச்சாலைகள் துறையின் பிரதிப் பணிப்பாளர் (பாதுகாப்பு மற்றும் புலனாய்வு) அண்ணாத்துரை காளிமுத்து தெரிவித்தார். முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டாலும், குற்றவாளிகள் இன்னும் சிறை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று தி சன் செய்தி…

தமிழை வளர்க்க பாடுபடும் உயர் கல்வி மாணவர்கள்!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் தமிழுக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் பலக் கோணங்களில் இருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உயர் கல்வி பயிலும் சில இந்திய மாணவர்களின் முன்னெடுப்பு நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது. மலேசியாவில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கும் என்பதற்கு அச்சாணியாக, தீவிர மொழிப் பற்றுடைய…

தொழிலார்கள் பற்றாக்குறையை தீர்க்க எங்களால் உதவ முடியும் – விரக்தியடைந்த…

பல அகதிகள் மலேசியாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அன்றாட வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள் - மலேசியா அதிக எண்ணிக்கையிலான லயல் நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்வது அவர்களைத் கவலைப்படுத்துகிறது. இதனால் நானும் மற்ற அகதிகளும் விரக்தியாகவும், விரும்பத்தகாதவர்களாகவும் இருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த அகதி அகா அண்டுல் சத்தார்…

பார்ட்டி பங்சா மலேசியாவில் சேர சுயேச்சை எம்பிக்ககளை அழைக்கிறார் ஜுரைடா

பார்ட்டி பங்சா மலேசியா பிபிஎம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுரைடா கமருடின், புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியில் இணைய சுயேச்சை எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சரவாக்கின் இரண்டு சுயேச்சை எம்.பி.க்கள் - மசிர் குஜாட்ஸ்ரீ அமன் மற்றும் ஜுகா முயாங் லுபோக் அன்டு - பிபிஎம்-க்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக வதந்திகள்  பரவியது.…

சாம் கெ (Sam Ke Ting) மீது வழக்குத் தொடுக்கும்…

முன்னாள் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ், எட்டு சைக்கிள் ஓட்டும் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமான, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் இருந்து விற்பனையாளர் சாம் கீ டிங்கை(Sam Ke Ting) விடுவித்த  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான தனது முடிவை ஆதரித்தார். 2019 ஆம் ஆண்டின்  முடிவைத்…

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது

அயல்நாட்டு தந்தைவழி வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது அயல் நாட்டினரை மணக்கும் மலேசியத் தாய்மார்கள் எதிர்நோக்கும் சிக்கலாகும். இது சார்பான வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சிக்கலுக்கான முடிவை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ கமாலுடின் சைட்(Kamaludin…

கோவிட்-19 (ஜூன் 22): 2,425 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்

நேற்று 2,425 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த ஒட்டுமொத்த நேர்வுகள் 4,547,051 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 27,026 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 22.5% அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய…

ஜுரைடா பதவி மீது தாமதம் – பிரதமரின் பலவீனமான நிலையை…

ஜுரைடா கமருடினின் அமைச்சரவைப் பதவி குறித்து முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பலவீனமான நிலையைக் காட்டுகிறது, என்று ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமது தெரிவித்துள்ளார். இது அவரின் "குழப்பம் மற்றும் பலவீனமான நிலையை பிரதிபலிக்கிறது", “அவரால் முடிவுகளை எடுக்கவோ அல்லது…

காளான் விற்கும் 12 வயது சிறுவன் – கொஞ்சம் விசாரியுங்கள்

12 வயது சிறுவன் தன் வாழ்க்கையை சம்பாதிப்பதற்காகவும், தன் குடும்பத்தை ஆதரிப்பதற்காகவும் பள்ளியைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியதை விசாரித்து, அந்த சிறுவனுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜொகூரில் மாசாயில் உள்ள தனது வீட்டிற்கு காளான்களை விற்கச் சென்ற சிறுவனின் கதையை முகநூல் பயனாளர் ரோஸ்மலினா ரோஸ்லான் கடந்த…

நெரிசல் நேரத்தின் போது கனரக வாகனங்களுக்கு தடை – துணை…

கோலாலம்பூர் சிட்டி ஹால்  (DBKL) மூலம் மத்திய  அமைச்சகம் 7.5 டன்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் நகர மையத்திற்குள் நுழைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. நெரிசல் நேரங்கள் என்பது காலை 630 - 930 மற்றும் மாலை 430 முதல் 730 வரையாகும். அதன்…

உணவு பாதுகாப்புக்காக ராணுவ முகாம்களில் காய்கறி தோட்டங்கள் – அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இராணுவ முகாமிலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பாக இராணுவத்தினரின் தேவைகளுக்காக காய்கறித் தோட்டங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெகிரி செம்பிலானில் உள்ள கெமாசில் உள்ள Syed Sirajuddin Camp ஒரு முன்னோடித் திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான…

காணாமல் போன ரிம 2.5 லட்சம், சையிட் சாடிக் விசாரணை

2020 ஆம் ஆண்டில் ஒரு இரும்பு  பெட்டியிலிருந்து காணாமல் போன ரிம. 250,000 பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையது அப்துல் ரகுமான் விவாதித்ததாக MACC புலனாய்வாளர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். விசாரணை அதிகாரி முகமது தவ்பிக்  அவாலுதீன்(…

சைட் சாடிக், முகைதீனை ஆதரிக்க வேண்டி அழுத்தம் கொடுக்கப்பட்டது –…

சைட் சாடிக் சையத் அப்துல் ரஹ்மானின் தந்தையும் தாயும், அப்போதைய பிரதமர் முகைதின் யாசினுக்கு ஆதரவாக தங்கள் மகனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சாட்சியம் அளித்தனர். சைட் சாடிக் சையத் அப்துல் ரஹ்மா முகைதீன் யாசினுடன் (வலது) பெர்சத்துவின் இளைஞர் பிரிவில் இருந்து 1 மில்லியன் ரிங்கிட்க்கும் அதிகமான நிதியை…

யுகேஎஸ்பி இலிருந்து பணம் பெறவில்லை – கைரி ஜமாலுடின்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான ஊழல் வழக்கு விசாரணையில் சிக்கியுள்ள அல்ட்ரா கிரானா  யுகேஎஸ்பி என்ற நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மறுத்துள்ளார். ஒருபோதும் அரசியல் நிதியைப் பெறவில்லை என்று கூறிய கைரி, இந்த வழக்கு தொடர்பான எந்த…

அரசியல் நிதியளிப்பு என்ற போர்வையில் லஞ்சம் – இதை தடுக்க…

ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மையம் (The Center to Combat Corruption and Cronyism) அரசியல் நிதியளிப்பு மற்றும் அரசியல் நன்கொடைகளின் ஒழுங்குமுறைகள் மீதான சட்டங்களை வரவேற்பதாக தனது அறிக்கையில்  அழைப்பு விடுத்துள்ளது அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் ஊழல் விசாரணை, கட்டுப்பாடற்ற அரசியல்…

அரசு துணை இயக்குனர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என…

2019 மற்றும் 2021 க்கு இடையில் ரிம55,020 சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என  46 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் அரசாங்கத் துறையின் ஒரு அதிகாரி இன்று குற்றம் சாட்டப்பட்டார். சபா மாநில, ஒப்பந்த சேவை மையத்தில் J44 கிரேடு சிவில் பொறியாளராக இருக்கும்…