பிகேஆரின் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள் – ரஃபிஸி

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, 15வது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாத கால இடைவெளியில் கட்சி தனது இறுதிப்பட்டியலில் உள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். பாரிசான் நேசனலுக்கு எதிரான போராட்டத்தில் கட்சியின் அடிமட்ட மக்களுக்கு பங்கு உண்டு, எனவே இதை ஒரு "போர்" என்று முத்திரை…

துப்புரவாளர்கள், பாதுகாவலர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் நடவடிக்கை – MTUC…

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள சில ஒப்பந்த துப்புரவாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குவதாகக் கூறுகிறது புதிய குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500 நடைமுறைக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் இது நிகழ்ந்துள்ளது என்று அவர்கள் கூறினர். இன்று ஒரு அறிக்கையில்,…

பிரதமர் இஸ்மாயிலை கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்குவதா ?…

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க உள்கட்சி அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவது அனைத்தும் பொய் என்று அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அம்னோவை சீர்குலைக்க நினைப்பவர்களால் இந்தக் கூற்றுகள் பரப்பப்பட்டதாக துணைத் தலைவர் மஹட்சிர் காலிட்…

பழைய ஒப்பந்தங்களின் கீழ் உள்ள துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு குறைந்தபட்ச…

அரசு நிறுவனங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்பந்தங்கள் இன்னும் புதுப்பிக்கப்படாததால் அவர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தங்களுடைய தற்போதைய ஒப்பந்தங்களில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்படவேண்டும், எனவே இந்த ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு…

சுல்தான் நஸ்ரின்: யாழ்ப்பாணத் தமிழர்கள் மலேசிய சமூகத்தில் முக்கிய பங்கு…

மலேசிய சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் முக்கியப் பங்காற்றியுள்ளது எனப் பேராக் சுல்தான் நஸ்ரின் தெரிவித்தார். வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு, குறிப்பாக உணவுகளில் பெயர்பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் மருத்துவம், கல்வி மற்றும் பொறியியல், அரசியல், சிவில் சேவை மற்றும் சட்டம் போன்ற துறைகளில் செல்வாக்குமிக்க…

போலீசார்: நஜிப்புக்காக அரண்மனையில் கூடிய கூட்டம் சட்டதிற்கு புறம்பானது

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவிற்கு வெளியே நேற்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் கூடியிருந்ததற்கு போலிசாருக்கு முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை. யாங் டி-பெர்துவான் அகோங்கிடமிருந்து நஜிப்புக்கு அரச மன்னிப்புக் கோருவதற்காகக்கூடிய இந்தக் குழு நேற்று பிற்பகல் 2 மணியளவில் காணப்பட்டது என்று பிரிக்ஃபீல்ட்ஸ்…

அன்வார்: மடமாளிகையில் இருந்து மத்திய சிறையில் நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்கிறார், கிட்டத்தட்ட ஒரு தசாப்தகால சிறைவாச அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அன்வார் மேலும், நஜிப் தனது இரண்டு சிறைத் தண்டனைகளின்போது சிகிச்சை மற்றும் வசதிகளைப் பெறக்கூடும் என்கிறார். ஆனால்…

வெளிநாடுகளில் உள்ள அதிக திறன் வாய்ந்த மலேசியர்களை, மலேசியாவிற்கு அழைத்து…

திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மலேசியா உள்ளூர் திறமைகளை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஏராளமான மலேசியர்கள் தங்கள் திறமை மற்றும் செயல் திறன்களுக்காக  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு  திரும்பவும் அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று…

ஹடி அவாங்கின் இனவாத கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேணடும்

முஸ்லிம் அல்லாதவர்கள் நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் சீரழித்ததாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபாவை தளமாகக் கொண்ட இளைஞர் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மாராங் எம்.பி.யின் கருத்துகள் ஆதாரமற்றவை மட்டுமல்ல, நாட்டில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்று…

சுய உற்பத்தி கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க அரசு விரும்பவில்லை, கைரி தெளிவுபடுத்துகிறார்

மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் பொருள் கஞ்சாவின் சுயதேவை பொழுதுபோக்கு பயன்பாடு சட்டவிரோதமாக இருக்கும் சேகரிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் கஞ்சா மருத்துவ பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதைக் காட்டினால், நாங்கள் ஒரு…

மன்னிப்பு கோரவும், எம்.பி அந்தஸ்தை இழக்கவும் நஜிப்புக்கு 14 நாட்கள்…

நஜிப் அப்துல் ரசாக் தனது தண்டனை மற்றும் சிறைத்தண்டனையை இரத்து செய்ய மாமன்னரிடம் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். எனினும், முன்னாள் பிரதமர் 14 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பெக்கான் எம்பி அந்தஸ்தை இழக்க வேண்டும் என்று வழக்கறிஞர் நியூ சின்…

கோவிட்-19 (ஆகஸ்ட் 23): 2,722 புதிய நேர்வுகள், 11 இறப்புகள்

சுகாதார அமைச்சகம் நேற்று 2,722 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்தது, மொத்த நேர்வுகள் 4,762,552 ஆக உள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 35,551 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 20.3% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர்…

நஜிப் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் – முன்னாள் அட்டர்னி…

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல் வழக்கில் தண்டனை மற்றும் தண்டனை தொடர்பாக யாங் டி-பெர்டுவான் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் என்று முன்னாள் முதண்மை வழக்கறிஞர் அபு தாலிப் ஓத்மான் கூறியுள்ளார். “நஜிப் எப்போது விண்ணப்பம் செய்ய விரும்புகிறார் என்பது அவரின் விருப்பம். இது மேல்முறையீடு…

போஸ்-கு இத்துடன் முடிவடையவில்லை – நஜிப்பின் மகள்

நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் நூரியானா நஜ்வா, "நீதி கிடைக்கும் வரை" தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளித்துள்ளார். ஒருவேளை நாங்கள் போதுமான அளவு போராடவில்லை. ஒருவேளை நாங்கள் எங்கள் நீதிமன்ற  அமைப்பு மீது எங்கள் முழு நம்பிக்கையை வைத்திருக்கலாம். "ஒருவேளை நாங்கள் எங்கள்  நோக்கத்தையும் முழு மனதுடன் நம்பியிருக்கலாம்,…

ஊழலுக்கு எதிரான போராட்டம் நஜிப்புடன் முடிந்துவிடாது – முகைடின்

RM42 மில்லியன் SRC International Sdn Bhd வழக்கில் நேற்று(22/8) உச்சநீதிமன்றத் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான போராட்டம் அவருக்கு முன்பு பதவியில் இருந்த நஜிப் அப்துல் ரசாக் சிறைக்கு அனுப்பப்படுவதோடு முடிந்துவிடாது என்று முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். நஜிப் இன்னும் மற்றொரு…

IIUM கல்வியாளர்கள் பணவீக்க எதிர்ப்பு தொடர்பாக மாணவர் சங்கத் தலைவரை…

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (IIUM) கல்வி ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவருக்குப் பின்னால் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர், அவர் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்து அமைதியான பேரவை  சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். ஜூலை 23, 2022 அன்று கோலாலம்பூரில் உள்ள தூருன் அமைதியான கூட்டத்தில்…

புதருக்குள்ளிருந்து மீட்ட ஒராங் அஸ்லி சிறுமியின் உடல் – ஒரு…

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் 14 வயது ஓராங் அஸ்லி சிறுமியின் உடல், ஞாயிற்றுக்கிழமை பகாங்கின் ரோம்பின் புக்கிட் இபாமில் உள்ள அவரது வீட்டின் அருகே புதர்களுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய தினம் பிற்பகல் 2.45 மணியளவில் காவலர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைக்குச் செல்லாத சிறுமியின் சடலம் அவரது…

நஜிப்பின் அடுத்த கட்டம் என்ன?

இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தோல்வியடைந்த நிலையில், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக், 1MDB இன் முன்னாள் துணை நிறுவனமான SRC International Sdn Bhd க்கு சொந்தமான RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக குற்றவாளி என்ற தீர்ப்பை ரத்து செய்ய நீதிமன்ற அமைப்பில் மேலும்…

நஜிப் குற்றவாளி –  12 ஆண்டு சிறைத்தண்டனை இன்று தொடங்கிகிறது

நஜிப் அப்துல் ரசாக் தனது 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை இன்று தொடங்க உள்ளார். மேலும், ரிம 21 கோடி அபரா தொகையை கட்டத்தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனையை ரத்து செய்ய முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை தலைமை நீதிபதி தெங்கு…

2023 பட்ஜெட் மக்களின் நலனை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டது –…

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த ஆண்டு எதிர்நோக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு மக்களின் நல்வாழ்வை மையமாக வைத்துத் தயாரிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் எனப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். கோவிட்-19க்குப் பிறகு மீட்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வருமானத்தை அதிகரிப்பது மற்றும் வணிகங்களின்…

எனது நேர்மைக்காக நான் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டேன் – ஜாஹிட்

நான் நேர்மையானவர் என்பதால் தான் 2013 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு உள்துறை அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில், ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். தேசத்தின் பாதுகாப்பைக் கையாள்வதில் அமைச்சகம் அரசாங்க நிர்வாகத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதாக அவர் கூறினார். "நிர்வாகத்தில்…

நீதியின் பயணதில் நஜிப்பின் நாடகம்

கி. சீலதாஸ் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதின் நம்பிக்கைக்கு உட்பட்டவர். அவரின் துணையால் நாட்டின் பிரதமர் பதவியைப் பெற்றவர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக். பல ஊழல்கள், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தினார். தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று நீதிமன்றத்தில்…

தோக் மாட்: வலுவான மாநில அரசாங்கத்தை அமைக்கப் பேராக்கில் BN…

15 வது பொதுத் தேர்தலில் (GE15) ஒரு வலுவான மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காகப் பேராவில், BN வென்ற 27 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் ஒன்பது மாநில இடங்களை வெல்ல வேண்டும் என்று BN துணைத் தலைவர் முகமது ஹசன் கூறினார். இந்த ஒன்பது இடங்களும் முதல்…