பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
பார்வைக் குறைபாடுகொண்ட 7 குழந்தைகளின் தாய் – முனைவரானார்
பார்வைக் குறைபாடு இருந்தபோதிலும், நோர்ஹயதி சம்பக் கணக்கியல் தத்துவவியலில் பிஎச்டி முனைவர் பட்டம் பெறுவதில் உறுதியாக இருந்தார்.அதற்கு ஆறு வருடங்கள் எடுத்தாலும், இறுதியாக தனது கனவை அடைந்தார். 52 வயதான ஏழு பிள்ளைகளின் தாயான நோர்ஹயதி, யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் யுஐடிஎம் கணக்கியலில் தனது படிப்பை முடிக்க முடிந்ததற்கு…
நஜிப் குடும்பத்தினர் புத்ராஜெயா MRT ரயிலில் முதல்கட்ட பரிசோதனை பயணம்…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் பலருக்கு புத்ராஜெயா MRT லைனின் முதல் கட்ட சோதனை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இது குவாசா டாமன்சாராவில் இருந்து கம்போங் பட்டு வரை, 17.5 கி.மீ., அடங்கும். ரயில் பயணத்திற்கான வாய்ப்பு இன்று(16/6) காலை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்…
தொழிலதிபர் ரோசாலி அரசியலுக்கு வர விருப்பம்
வணிக நிறுவன பிரமுகர் ரோசாலி இஸ்மாயில், இன்றைய தலைமுறை குடியேறியவர்களை, குறிப்பாக பெல்டாவின் கீழ் உள்ளவர்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய கட்சியை நிறுவுவதன் மூலம் அரசியலில் அவர் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார். பெல்டா ஜெனரேஷன் விசன் அலையன்ஸின் (GWGF) ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், “அனைத்து மலேசிய ஃபெல்டா ஃபேமிலி”…
நெங்கிரி அணை திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் –…
கிளந்தான், குவா முசாங்கில் உள்ள நெங்கிரி நீர்மின் அணைத் திட்டத்தை ரத்து செய்யுமாறு முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி அரசாங்கத்தை வலியுறுத்தினார், ஏனென்றால் இந்த திட்டத் தளம் அங்குள்ள ஒராங் அஸ்லி சமூகத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர்,…
RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 சென்ட் அதிகரித்து RM4.83…
RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு 11 சென்கள் அதிகரித்து RM4.83 ஆக இருக்கும், அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஜூன் 16 முதல் ஜூன் 22 வரையிலான வாரத்தில் மாற்றம் இருக்காது. இந்த இரண்டு பொருட்களின் சந்தை விலையும் தற்போதைய உச்சவரம்பு விலையை…
ஆய்வு: நமது இயற்கை வளத்தின் மதிப்பு ரிம 7,3912 கோடியாகும்
அகாடமி ஆஃப் சயின்சஸ் மலேசியாவின் ஆய்வின் படி, விலைமதிப்பற்ற வளம் என்று சிலர் வர்ணிக்கக்கூடிய நமது இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம், ஆகியவற்றின் மீது ஒரு விலைக் குறியை வைக்க முடிந்தது. நேற்று(15/6) வெளியிடப்பட்ட ஆய்வின்படி , மலேசியாவில் பாதுகாக்கப்பட்ட கடல் மற்றும் நிலப்பரப்பு இயற்கைப் பகுதிகளின்…
டெல்கோ தலைமை நிர்வாக அதிகாரி RM200k லஞ்சம் கொடுத்ததற்காக ரிமாண்ட்…
ரிம 200,000க்கு மேல் லஞ்சம் வாங்கியது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஒரு தொலைத்தொடர்பு நெட்வொர்க் தலைமை செயல் அதிகாரி (CEO) கடந்த 14/6 முதல் நான்கு நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 (a) (A) இன் கீழ் 43 வயதான…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்குகளுக்கு சம்பந்தமான பொருட்களைக் கையாள நடைமுறைகள்
ஆட்சி, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்புக்கான செனட்டின் சிறப்புத் தேர்வுக் குழு (Integrity and Anti-Corruption) வழக்கு பொருட்களைக் கையாள்வதற்கும் சேமிப்பதற்கும் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டு வருமாறு MACCக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது மலேசிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் (MEIO) முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஹசனா அப்துல்…
ஹரிமாவ் மலாயா ஆசிய கோப்பைக்கு தகுதி பெற 40 ஆண்டுகால…
நேற்றிரவு புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக உணர்ச்சிகரமான வெற்றியைப் பெற்றதன் மூலம் 2023 ஆசியக் கோப்பைக்கான தகுதி பெறுவதற்கான 40 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு முடிவு கட்டியது. கிம் பான் கோன்(Kim Pan Gon) பயிற்சியளித்த ஹரிமாவு மலாயா அணி, ஆசிய கோப்பை தகுதிச்…
பல நதிக்கரைகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது
நதிக்கரைகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமான கட்டமைப்புகளால், நாடு முழுவதும் உள்ள பல ஆபத்தான மற்றும் முக்கியமான பகுதிகளில் உள்ள நதிக்கரைகளுடன் ஒட்டிய நிலபகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை என்று கண்டறியப்பட்டுளனன. சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிர்வாக அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் (Tuan Ibrahim Tuan Man)…
கோவிட்-19 (ஜூன் 13): 2,092 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்
நேற்று 2,092 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,528,390 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 22,607 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 2.3% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…
சுயேட்சையான நீதித்துறை கோரும் வழக்கறிஞர்கள் நடைபயணம் – அம்பிகா அழைக்கிறார்
கோலாலம்பூரில், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறும் "நீதித்துறையின் சுயேட்சைக்கான நடைபயணம்" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மலேசிய முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர் அம்பிகா ஸ்ரீநீவாசன் அனைத்து வழக்கறிஞர்களையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த மாத தொடக்கத்தில் நீதித்துறை மிரட்டல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்துள்ளது. “எல்லா வழக்கறிஞர்களையும் அழையுங்கள்!…
நாட்டில் நடக்கும் பண மோசடிகளுக்கு முடிவு கட்ட மத்திய வங்கிக்கு…
மத்திய வங்கியான பேங் நெகாரா மலேசியா (BNM) நாட்டில் நடக்கும் நிதி மோசடியை நிவர்த்தி செய்ய மேலும் திரணுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது, இது பற்றி PKR பொருளாளர் லீ சீன் சுங்(Lee Chean Chung) கூறுகையில், சமீபகாலமாக அடிக்கடி பண மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது…
புதிய யுக்தியை பயன்படுத்துகின்றார் – மக்காவ் மோசடி கும்பல்
மக்காவ் ஊழல் பற்றிய போலிஸ் விசாரணைக்கு தேவை என்று, மலாக்கா ராணுவத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் போலி காவல் ஆவணத்தின் புதிய யுக்தியைப் மறைமுகமாக பயன்படுத்துகின்றனர் மக்காவ் மோசடி கும்பல். பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞருக்கு நேற்று ஸப்படி ஒரு போலி ஆவணம் வந்ததாக மலாக்கா சிசிஐடி தலைவர் இ.சுந்திர…
அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு தெங்கு ஜஃப்ருலை முன்மொழிகிறார்…
சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜமால் யூனோஸ், நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜிஸ் அடுத்த பொதுத் தேர்தல் GE15னில் பாரிசான் நேசனலின் சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக பரிந்துரைக்கப்படுவார் என்று முன்மொழிந்துள்ளார். பிஎன் மற்றும் அம்னோவின் உயர்மட்டத் தலைமை கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர்…
Firefly சிங்கப்பூருக்கான விமானங்களை மீண்டும் தொடங்குகிறது
மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் (MAG) முழுச் சொந்தமான பிரிவான Firefly, கோவிட்-19 காரணமாக மார்ச் 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூரில் உள்ள Seletar விமான நிலையத்திற்கு அதன் விமானங்களை மீண்டும் நிறுவியுள்ளது. சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 3124 விமானம், Firefly தலைமை…
கார் சறுக்கியதால் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற டிரெய்லர் கிளந்தானில் கவிழ்ந்தது
கிளந்தானில் உள்ள ஜாலான் குவா முசாங்-கோலா க்ராய்(Jalan Gua Musang-Kuala Krai) என்ற இடத்தில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரங்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குவா முசாங் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ(Sik Choon Foo) கூறுகையில், மாலை 6.30 மணியளவில்…
கைரியின் பிரிவுக்கும் பணம் கொடுத்துள்ளோம், விசாரணையில் சாத்தியமளித்த யுகேஎஸ்பி முன்னாள்…
அல்ட்ரா கிரானா -வின் யுகேஎஸ்பி இன் முன்னாள் இயக்குனர், கைரி ஜமாலுடினின் அம்னோ பிரிவுக்கு தனது நிறுவனமும் பணம் கொடுத்ததாக இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வான் குவோரிஸ் ஷா வான் அப்துல் கானி, ரெம்பாவ் அம்னோ பிரிவுக்கு ரிங்கிட் 50,000 முதல் ரிங்கிட் 200,000 வரை நன்கொடை…
அரசாங்கம் நிலையானது, நாடாளுமன்றத்தை கலைக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவின் காரணமாக ஒரு நிலையான அரசாங்கமாக உள்ளது என்று தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா( Annuar Musa) கூறினார் எனவே, 15 ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை இப்போது…
கோவிட்-19 (ஜூன் 12): 1,571 புதிய நேர்வுகள், 1 இறப்பு
சுகாதார அமைச்சகம் நேற்று 1,571 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்தது, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,526,298 ஆக உள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 22,395 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 5.8% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (714)…
கோவிட்-19 (ஜூன் 11): 1,709 புதிய நேர்வுகள், 2 இறப்புகள்
நேற்று 1,709 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகள் 4,524,727 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 22,712 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 6.8% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர்…
ஜூன் 19 அன்று ஜொகூர்பாருவிலிருந்து சிங்கப்பூருக்கு தெப்ராவ் ஷட்டில் சேவை…
கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் சர்வதேச எல்லை மூடல் காரணமாக மார்ச் 24, 2020 அன்று இடைநிறுத்தப்பட்ட பின்னர், ஜொகூர்பாரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து (JB Sentral) சிங்கப்பூரில் உள்ள உட்லேண்ட்ஸ் நிலையத்திற்கு தெப்ராவ் ஷட்டில்(Tebrau shuttle) ஜூன் 19 அன்று தனது சேவையை மீண்டும் தொடங்கும். ஜூன் 19…
200 விளக்கு கம்பங்களை மாற்றுவதற்கு ரிம 30.75 மில்லியன் ஒப்பந்தம்…
கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) கிளாங் பள்ளத்தாக்கிற்குள் உள்ள விளக்கு கம்பங்களை மாற்றுவதற்காக ரிம30.75 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்துமாறு கெபோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்(Kepong MP Lim Lip Eng) அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 200 யூனிட் விளக்கு கம்பங்களுக்கு அதிக…
























