ஈகுவடார் நாட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை

ஈகுவடார் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் இந்த நாடு உள்ளது.…

மாஸ்கோவிற்கு குறி வைக்கப்பட்ட உக்ரைனின் 2 டிரோன்களை வீழ்த்திய ரஷியா

உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5…

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியை தழுவி தனது பிரதமர் பதவியை இழந்தார். இதனையடுத்து…

பிலிப்பைன்ஸின் முக்கிய தீவை கைப்பற்ற நினைக்கும் சீனா

தைவான் சீன மோதலையடுத்து பிலிப்பைன்ஸ் தாமஸ் ஷோல் தீவு விவகாரத்தில் சீனா தற்போது மோதலை ஆரம்பிக்கும் நோக்கில் செயற்பட்டு வருகிறது. வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர்…

19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ்  மற்றும் அல்லீஸ் என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது. இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி…

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர்…

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அதன் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்பட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில்…

அமெரிக்காவில் 10 மாகாணங்களை தாக்கிய சூறாவளி புயல், கனமழை- ஆயிரக்கணக்கான…

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. கனமழை…

கம்போடியாவின் அடுத்த தலைவராக ஹுன் மானெட் இன்று நியமனம்

கம்போடிய மன்னர், நாட்டின் அடுத்தத் தலைவராகத் திரு. ஹுன் மானெட்டை இன்று நியமனம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நாட்டின் தலைவராக இருந்த திரு. ஹுன் சென், பிரதமர் பொறுப்பைத் தமது மகனிடம் ஒப்படைக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் திரு. ஹுன் சென்னின் கட்சி அபார வெற்றி பெற்றது.…

தைவானை தாக்க தயாராகும் சீனா: விளக்கும் ஆவணப்படம்

தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் "ஜாயின்ட் ஸ்வார்ட்" (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது. கடந்த மாதம், தைவானுக்கு…

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடி…

பிரதமர் ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்…

ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25

ரஷியாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. லூனா-24 என்பது சோவியத் ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976-ம்…

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம், உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே…

சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம், சீனாவில்…

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை…

ரஷிய ஹேக்கர்களின் சைபர் தாக்குதலால் இத்தாலியில் வங்கிசேவை முடக்கம்

இத்தாலியில் 6 முக்கிய வங்கிகளை ஒரே நேரத்தில் முடக்கி 'ஹேக்கர்'கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டனர். ஐரோப்பா நாடான இத்தாலி எழுத்தாளர்களுக்கும், ஓவியர்களுக்கும் பெயர்பெற்றது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான இங்கு அவ்வப்போது சைபர் தாக்குதல்களும் அரங்கேற்றப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சாப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கம்யூட்டர்கள் ஹேக்கர்களால்…

ஜப்பானில் கானுன் புயல் எதிரொலி, 500-க்கும் அதிகமான விமான சேவைகள்…

ஜப்பானில் கானுன் புயல் காரணமாக 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடந்தது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம்…

தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் – அமெரிக்காவுக்கு…

தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் நிதி மந்திரி ஆமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தோகாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக…

அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு

அமெரிக்காவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க்கில்…

நாட்டினரை நைஜரில் இருந்து வெளியேற்ற விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது இத்தாலி

ஆபிரிக்க மாநிலத்தில் இராணுவம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், நைஜரின் தலைநகரான நியாமியில் இருந்து குடிமக்களை திருப்பி அனுப்ப அரசாங்கம் சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்யும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இன்று தெரிவித்தார். "நியாமியில் உள்ள எங்கள் சக குடிமக்களுக்கு இத்தாலிக்கு சிறப்பு விமானத்தில் நகரத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பை…

தேர்தலைத் தள்ளிவைத்த மியன்மார் ராணுவ அரசாங்கம்

மியன்மார் ராணுவ அரசாங்கம் தேர்தலை அதிகாரபூர்வமாகத் தள்ளிவைத்துள்ளது. அவசர நிலை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் தேர்தல் இந்த மாதம் நடக்கும் என்று ராணுவத் தலைவர் மின் ஓங் லைன் கூறியிருந்தார். எனினும் வன்முறை ஓயவில்லை என்று கூறி,…

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் (30 ஜூலை) நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. அரசியல் கூட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 54 பேர் மாண்டனர். அரசாங்கத்துக்கு ஆதரவான குழு ஒன்று அந்தக் கூட்டத்தை நடத்தியது. தற்கொலைத் தாக்குதலுக்குக் காரணமானோரை நீதிக்கு முன் நிறுத்த…

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்கள், போர் ரஷியாவிற்கு திரும்புவதாக ஜெலன்ஸ்கி…

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது. ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள். 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர்…

தாய்லந்தில் போதைமருந்து கலந்த தேநீரைக் குடித்த சுற்றுப்பயணி மரணம்

தாய்லந்தின் பட்டாயா நகரில் உள்ள கஞ்சா உணவகத்தில் கஞ்சா கலந்த தேநீரை அருந்திய சுற்றுப்பயணி மாண்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது. ஹமாட் அல்பிலாய்ஹெர் எனும் அந்த சுற்றுப்பயணி, மூச்சுவிட முடியாமல் உணவகத்தில் மயங்கி விழுந்தார். மீட்பு அதிகாரிகளும் பட்டாயா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் கடைக்கு விரைந்து சென்று அவரைக்…