இஸ்லாமிய குடியரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மலேசியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் ஈரானின் பாதுகாப்பு நிலைமையை அங்குள்ள மலேசிய தூதரகம் மூலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது. “வேகமாக மோசமடைந்து வரும்…
அன்வாரின் ஆட்சிக்கு மீது மகாதீரின் மனதளராத விமர்சனம்
இராகவன் கருப்பையா - இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் 100 வயது நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தனதுத் தொடர் முயற்சிகளை இன்னமும் கைவிடாமல் இருப்பது நமக்கெல்லாம் சற்று வியப்பாகத்தான் உள்ளது அவருடைய செயல்பாடுகளின் நோக்கம் நமக்கு எரிச்சலூட்டினாலும், இந்த வயதிலும் அவர் கொண்டுள்ள…
























