துபாயின் ஹம்ரியா துறைமுகத்தில் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் 'பெர்காட் துவா' எனும் கடல்சார் ஆதரவுக் கப்பலின் எஞ்சிய ஊழியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் முயற்சிகளை தீவிரப்படுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மலேசிய…
மருந்துச் சீட்டு இன்றி மருந்து விற்ற கடை மேலாளருக்கு 3,000…
கட்டுப்படுத்தப்பட்ட பொருள் அடங்கிய மருந்துப் பொருளை 2024-ஆம் ஆண்டில் விற்பனை செய்ததற்காக, கோத்தா கினாபாலு அமர்வு நீதிமன்றம் இன்று கடை மேலாளர் ஒருவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. 34 வயதான ஹுய் ஜுன் செங், நீதிபதி சைனி பிஷிர் முன்னிலையில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்தக்…
























