குச்சிங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாய்வழித் தடுப்பூசித் திட்டம் (oral vaccination programme), சரவாக்கின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று மாநில அமைச்சர் ஸ்டீபன் ரூண்டி உட்டோம் (Stephen Rundi Utom) தெரிவித்துள்ளார். "செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் நாய்களைக் கூண்டிற்குள் அடைத்து வைக்க வேண்டும் என்றும், மற்ற விலங்குகளுடன் தேவையற்ற…
கிளந்தானில் வறுமையை ஒழிக்க அரசு கூடுதலாக 20 மில்லியன் ரிங்கிட்…
மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பசீர் புத்தே, கிளாந்தானில் உள்ள மஸ்ஜித் கோங் சாபாவிற்கு (Masjid Gong Chapa) பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட பயணத்தின் போது, அவருடன் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர்…
























