உடனடியாக வன்முறையை நிறுத்தவும், சூடானின் எல் ஃபாஷர் மற்றும் டார்ஃபூர் முழுவதும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி முழுமையாகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் அன்வர் இப்ராஹிம், நடைபெற்று வரும் இந்தத் துயரமான நிகழ்வைக் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.…
டாக்டர் எம்: சர்க்கரை மானியம் நீடிக்க வேண்டும், ஆனால் அதிகமாக…
சில இறக்குமதியாளர்கள் அரசாங்க உதவி இல்லாமல் குறைந்த விலையில் சர்க்கரையை விற்க முடியும் என்றாலும், ஒரு கிலோ சர்க்கரைக்கு ரிம 1 மானியம் அல்லது ஊக்கத்தொகை இப்போதைக்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது நம்புகிறார். சர்க்கரை விலை பொதுமக்களுக்குச் சுமையாக இருக்கும் வரை,…
























