சாக்கு போக்கு சொல்வதை நிறுத்தி விட்டு இப்ராஹிம் அலியை விசாரியுங்கள்

ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு பெர்காசா தலைவரான இப்ராஹிம் அலி முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. இப்ராஹிம் அலியின் அறிவற்ற அறைகூவல் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்த…

சார்ல்ஸ் சந்தியாகோ: மாற்றம் தேவை என மக்கள் எழுச்சியடைய தொடங்கி…

நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பயத்தை தகர்த்து, அவர்களின் கோரிக்கையை முன்வைத்து மெர்டேகா அரங்கத்திற்கு ஊர்வலம் சென்ற அந்தக் காட்சி ஒரு புதிய விடியலை கோரும் மக்கள் அலை என்பதனை உணர்த்தியதுள்ளதாக கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்-கும் எதிர்கட்சித்…