முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!

அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு 'தமிழன்டா' என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும்  தமிழர்களிடம்  இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. அண்மைய காலமாகக் கண்களில் தட்டுப்படும் தமிழ் மக்களிடமெல்லாம் தேர்தல் குறித்தே பேச்சைத் தொடங்குகிறேன். வேறெதையும்விட இதுவே அவர்களின் மன…