‘தண்டாபுத்ராவை தனிப்பட்ட ரீதியில் நான் தொடர்ந்து திரையிடுவேன்’

பல விருதுகளைப் பெற்றுள்ள இயக்குநர் ஷுஹாய்மி பாபா, சர்ச்சைக்குரிய தமது மே 13 திரைப்படம் பொது  மக்களுக்குக் காட்டப்படுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார். என்றாலும் அந்தத் திரைப்படத்தை காண விரும்புவோருக்கு தனிப்பட்ட முறையில் தாம் தொடர்ந்து திரையிடப்  போவதாக அவர் சொன்னார். "தனிப்பட்ட முறையில்…

‘தண்டா புத்ரா’ UIA குவாந்தான் வளாகத்தில் காட்டப்படும்

சர்ச்சைக்குரிய மே 13 திரைப்படமான 'தண்டா புத்ரா' UIA எனப்படும் அனைத்துலக இஸ்லாமியப்  பல்கலைக்கழகத்தின் குவாந்தான் வளாகத்தில் நாளை இரவு மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் காட்டப்படும். தண்டா புத்ரா திரையிடப்படுவதற்கு அந்த வளாகத்தின் இயக்குநர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதை அந்தப் பல்கலைக்கழக மாணவர் சேவைப் பிரிவு இன்று உறுதிப்படுத்தியது. "அது…