தியான் சுவா பத்து தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, மே 5 பொதுத் தேர்தலில் பத்து  நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என கோலாலம்பூர்  தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கெரக்கான் இளைஞர் பிரிவுத் தலைமைச் செயலாளர் டாக்டர் டொமினிக் லாவ்  சமர்பித்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஸபாரியா முகமட் யூசோப், பிஎன்…

‘இசி விலகும் வரை பேரணிகள் ஒயாது’

தேர்தல் ஆணைய நடப்புத் தலைமைத்துவம் விலகும் வரையில் பக்காத்தான்  ராக்யாட்டின் '505 கறுப்பு தின' பேரணிகள் தொடரும் என பிகேஆர் உதவித்  தலைவர் தியான் சுவா கூறுகிறார். மே 5 பொதுத் தேர்தலுக்கு அந்தப் பேரணிகள் நாடு முழுவதும் நடைபெற்று  வருகின்றன. "மக்கள் விருப்பத்துக்கு எதிராக இசி போக…

‘பிஎன் தேர்தல் மனுக்கள் இசி விலக வேண்டும் என்பதற்கு கூடுதல்…

21 தேர்தல் மனுக்களை பிஎன் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம் (இசி)  ஏன் விலக வேண்டும் என்பதற்குக் கூடுதல் காரணங்களை வழங்குவதாக பிகேஆர்  உதவித் தலைவர் தியான் சுவா சொல்கிறார். "தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த  ஒரு மாதமாக ஆட்சேபித்து வருகின்றனர்." "அண்மைய காலமாக…