2015 முதல் பள்ளி மாணவர்களுக்கான யாழ் காலாண்டிதழ்…

யூ.பி.எஸ்.ஆர், PT3, மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களே… 

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி… 

001 (1)மெதுநிலை மாணவர்களையும் கவனத்தில் கொண்டு வருடத்திற்கு நான்கு முறையென காலாண்டிதழாக அடுத்த ஆண்டு முதல் மலர்கிறது ‘யாழ்’ இதழ்.

முற்றிலும் தேர்வினை மையமாகக் கொண்டு , தமிழ் மொழி பாடங்களுக்கென பிரத்தியேகமாக மலரும் இந்த இதழை நீங்கள் பள்ளி ஆசிரியரின் மூலமே பெற முடியும்.

கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கி போட்டிகளையும் நடத்தும் இவ்விதழ் கடைகளில் கிடைக்காது.

நாடறிந்த எழுத்தாளர் / ஆசிரியர் ந.பச்சைபாலனை ஆசிரியராகக் கொண்டு மலரும் இவ்விதழுக்கு நீங்கள் இன்றே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அடுத்த வருடம் தொடங்கி வெளிவரும் இவ்விதழை உங்கள் பள்ளிகளில் பெற , இன்றே அழைக்க வேண்டிய எண்:

விஜயலட்சுமி : 017-2327 060, ம.நவீன் 016-3194 522