வெள்ளத்தால் ஹுடுட்மீதான சட்டமன்றக் கூட்டம் தடைப்படாது

mbகிளந்தானில் கடுமையான  வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டிருந்தாலும்  ஹுடுட் மீதான  சட்டமன்றக்  கூட்டம்  திட்டமிட்டபடி டிசம்பர்  29-இல்  நடக்கும்  என  மந்திரி  புசார்  அஹ்மட்  யாக்கூப்  கூறினார்.

“வெள்ளம் திடீரென  ஏற்பட்டது. சட்டமன்றக்  கூட்டம் மாநில நிர்வாகத்தின் ஒரு  பகுதி.

“வெள்ளம்தான். ஆனாலும், வேலை  இருக்கிறது”, என்றவர்  கூறியதாக  சின் சியு டெய்லி  அறிவித்துள்ளது.