அன்வார் செவ்வாய்க்கிழமை ‘வெளியில் வருவார்’

couகுதப்புணர்ச்சி  வழக்கில்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  அடுத்த  செவ்வாய்க்கிழமை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்துக்கு  வருவார்.

அவர்  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமானுக்கு  எதிராக  தொடுத்துள்ள  ரிம100 மில்லியன்  அவதூறு  வழக்கில்  சாட்சியமளிக்க நீதிமன்றம்  வருவார்  என்பதை  அவரின்  வழக்குரைஞர்  ஜே.லீலா  மலேசியாகினியிடம்  உறுதிப்படுத்தினார்.