கித்தா லவான் பேரணி தொடர்பில் நிக் நஸ்மி கைது

detainபிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹமட்    கைது  செய்யப்பட்டார்.

நேற்றைய  கித்தா  லவான்  பேரணி பற்றி  வாக்குமூலம்  அளிக்க  நிக்  நஸ்மி  இன்று  காலை  10 மணிக்கு  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையம்  சென்றபோது  கைது   செய்யப்பட்டார்.

அமைதிப்  பேரணிச்  சட்டம்  மற்றும்  குற்றவியல்  சட்டம்  பகுதி  143   ஆகியவற்றின்கீழ்  தாம்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக  அந்த ஸ்ரீ சித்தியா  சட்டமன்ற  உறுப்பினர்  டிவிட்  செய்திருந்தார்.