யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் – விசாரிக்க சிறப்பு குழு!

serumiயாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் பலாத்காரங்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவை குறித்து விசாரணை செய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுயாதீன குழுவொன்றை நியமித்துள்ளது.

ஏழு பேர் இந்தக் குழுவில் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் மே மாதம் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுவர்களுக்கு எதிராக பலாத்கார சம்பவங்கள் குறித்து முதற்கட்டமாக விசாரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

-http://www.sankathi24.com

TAGS: