வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், டிஏபி-இல் சேருமாறு தமக்கு அழைப்பு விடுத்த தேசிய இலக்கியவாதி ஏ. சமட் சைட்டுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், அரசியல் தமக்குரிய பாதை அல்ல என்றவர் மறுதலித்தார்.
“இந்நாட்டில் அரசியல் ஈடுபட அவருக்குள்ள துணிச்சல் எனக்கு இல்லை.
“பாக் சமட்டுக்கும் டிஏபி-க்கும் நன்றி. நமக்கு என்ஜிஓ-தான் சரி”, என அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அம்பிகா, பாக் சமட் இருவருமே, சுயேச்சையான, நியாயமான தேர்தலுக்காக போராடும் பெர்சே அமைப்பின் முன்னாள் இணைத் தலைவர்களாவர்.
பாக் சமட் கடந்த மாதம் டிஏபி-யில் இணைந்தார். அப்போது அவர் அம்பிகாவையும் அக்கட்சியில் சேருமாறு அழைத்தார்.
2008பொதுத்தேர்தலில் பக்காத்தான் வெற்றிப்பெற்றால் டத்தோ அம்பிகவுக்கு அமைச்சர் பதவி தருவதாக பேசப்பட்டது டத்தோ அம்பிகா வேண்டாம் என்று கூரினார்.தேர்தல் ஆணையர் என்றால் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
மன்னிக்கவும் 2013 என்று வாசிக்கவும்.
நல்ல முடிவு அம்பிகா அவர்களே. தொடருங்கள் உங்கள் உரிமை குரல் அரசு சார்பற்ற இயக்கத்தின் வழி.
அம்பிகா அவர்கள் நீதிக்காக போராடும் ஒரு போராட்டவாதி .கொள்ளை காரர்களிடம் போராட்டம் எடுபதாடு அவர்களிடம் பணம் தான் எடுபடும்
அம்பிகா அவர்கள் நீதிக்காக போராடும் ஒரு போராட்டவாதி .கொள்ளை காரர்களிடம் போராட்டம் எடுபதாடு அவர்களிடம் பணம் தான் எடுபடும்