இலங்கை அரச படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் சனல்4 ஆவணப்படங்களில் இடம்பெறும் இராணுவ உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இலங்கை இராணுவ நீதிமன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் புதிய இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவ உறுப்பினர்களிடம் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் இலங்கை தமிழ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
படைத்தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வாவின் உத்தரவின் பேரில்அவரது நேரடி கண்காணிப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் உள்ள அறை ஒன்றிலேயே இந்த விசாரணை நடவடிக்கை இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் சுமேத பெரேராவின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவே இந்த இராணுவ நீதிமன்றில் விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இறுதிப்போரின்போது படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய படைத்தரப்பின் கட்டளை அதிகாரிகளை அடுத்த வாரம் இந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.athirvu.com
இது போன்ற படங்களை போடாதிர்கள் மனம் வலிக்கிறது
மீனுக்கு பூனை
காவல்.
எவ்வளவு வேதனைகளையும் , அவமானங்கள்,கொடூரங்களையும் தமிழ் மக்கள் அனுபவித்தார்கள் . இன்னும் துயரத்தில் தான் வாழ்கிறார்கள். எப்பொழுது இதற்க்கு முடிவு கிடைக்கும் ? எங்கே போனது மனித நேயம் ? மதங்களும் இனவெறியும் மனித நேயத்தை புதைத்து விட்டன போலும் .
தமிழ் நாட்டு தமிழர்கள் தமிழர்களா என்று சந்தேகமே– காட்டிக்கொடுக்கும் முதுகு எலும்பில்லா பிண்டங்கள்– வடக்கத்தியனுக்கு ஜால்ரா போட்டு ஈன வாழ்வு வாழ்வதே இவன்கள் முக்கிய வேலை– சுண்டக்காய் சிங்களவன் பண்ணும் அநியாயத்திற்கு அளவே இல்லை -இதை கேட்க நாதி இல்லை. சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள். எட்டப்பன் சந்ததியினர் ஆயிற்றே.
இந்தியாவின் துணை இல்லாமல் பல லட்ச விடுதாலை புலிகளை எங்களால் கொள்ளக் முடியாது.அதுவும் வெளிஉறவு துறை அமைச்சில் பணிபுரியும் மலையாள நண்பர்களின் பனங்கு அளப்பரியாது.தமிழ் அல்லாத இந்திய மக்களின் உதவி இருக்கும் வரை எங்களை யாரும் ஒன்னும் பு…….. முடியாது.தமிழ் மக்கள் இந்தியாவில் வாய் மூடிக்கொண்டு அடிபணிந்து வால்வதுஹான் நல்லது.இல்லையேல் உங்களுக்கும் விடுதலை புலிகள் கதிதான் ஏற்பாடும்.வாழ்க வட இந்திய மற்றும் மலையாளிகள்,தெலுங்கர்கள்,கான்னடர்கள்.வால்கா சிங்களம்.
நல்ல தமிழ் பேசும் இந்த சிங்களவனைப்பாருங்கள்- இதிலிருந்தே தெரிய வேண்டும் சிங்களவனின் மட்ட ரக மனிதாபிமானத்தைப்பற்றி. இவனை தூற்றுவதில் எந்த பலனும் கிடையாது. இவனெல்லாம் ஒரு காலகட்டத்தில் இயற்கையின் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்வான்– நம் எல்லோருடைய முன்னோர்களும் ஆப்ரிகாவிலிருந்து இந்த உலக முழுவதிலும் வியாபித்து உள்ளோம் — ஏன் இப்போது இவ்வளவு அநியாயங்கள்? என்னைப்பொருத்த மட்டில் எல்லோரும் நம்முடைய genome என்று கூறப்படும் அணு சோதனையை செய்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.