நேப்பாளப் பெண் கருக்கலைப்புக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

nepaliகடந்த  ஆண்டு  அக்டோபரில்  தனியார்  மருத்துவ  நிலையமொன்றில் “சட்டவிரோதமாக”க்  கருக்கலைப்புச்  செய்து  கொண்டதாகக்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  நேப்பாள  தொழிலாளர்  நிர்மலா  தாபாவை  புக்கிட்  மெர்தாஜாம்  செஷன்ஸ்  நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து  விடுவித்தது.

அவரை  விடுவித்த நீதிபதி எம்.விஜயலட்சுமி  அரசுத்  தரப்பு  குற்றச்சாட்டை  நிரூபிக்கத்  தவறிவிட்டது  எனக்  கூறினார்.