டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் இடப் பங்கீடு என்று வரும்போது பார்டி அமானா நெகாரா கூட்டணியில் உள்ள தன் பங்காளிக் கட்சிகளின் முதுகில் குத்தாது.
“டிஏபி (கூட்டாளிகளின்) முதுகில் குத்தாது. பாஸ், கோட்டா டமான்சாராவில் பிகேஆருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அதன் வேட்பாளரை நிறுத்தியது. அதனால் அம்னோ அங்கு வென்றது”, என சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா கூறினார்.
இன்று சிலாங்கூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய புவா, அமானா எந்த இடத்தில் போட்டியிட்டாலும் டிஏபி முழு ஆதரவு கொடுக்கும் என்றார்.
“அதேபோன்று டிஏபி போட்டியிடும் இடங்களில் பிகேஆரும் அமானாவும் முழு ஒத்துழைப்பை நல்கும் என நம்புகிறோம்”, என்றாரவர்.
இப்படியெல்லாம் சொல்லிட்டு இண்டியன்கள் முதுகில் குத்தி விடாதீர்கள். இப்பவே தே.மு. இந்த ஆயுதத்தை கையில் எடுத்து விட்டார்கள்.
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது
முதுகில் குத்துவதா அப்படிஎன்றால்?புரியவில்லையே.அதாவது
கூட்டனியின் அடுன் இருவைரை திருடியது போலா.நாராயண நாராயண.