செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
![](https://malaysiaindru.my/wp-content/themes/newspaper-x/assets/images/picture_placeholder.jpg)
செய்திகள்நவம்பர் 9, 2015
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி. செம்பருத்தியில் பணிபுரியும் அணைத்து தமிழ் பணியாளர்களுக்கும் எங்களது இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்.
அனைவருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!
கரிகாலன் சார் நீங்க மலையாளி தெலுங்கர் கு வாழ்த்து சொல்ல மாட்டிங்களா ? ஏன் சார் இங்கே 10ம் தேதி திவாளி கொண்டட்ரங்கே இந்திய லே 11ம் தேதி கொண்டடரங்கே . ஏன் ?
செம்பருத்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அணைத்து வாசகர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள் ,அப்பாவி மிருகங்கள் ,,,,கோழி ,ஆடு ,நண்டு ,மாடு போன்ற உயிரினங்களை கொன்று தீபாவளி பண்டிகையை கோலாகலமாக ,கொதுகலாமகவும் கொண்டாடும் இந்தியர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள் .வரக்கூடிய போங்கள் கொண்டாடும் தமிழர்களுக்கு ,சைவமாக ,மிருகங்களை கொன்று சாப்பிடாமல் ,பிராணிகளை துன்புறுத்தாமல் கொண்டாடும் போங்கள் கொண்டாடும் தமிழர்களுக்கு க்கும் எனது போங்கள் வாழ்த்துக்கள் ,,ஓம் புத்தர் சரணம் ….
உலகு எங்கும் வாழும் செம்பருத்தி. கோம் இந்து அல்லது தீபாவளி கொண்டாடும் வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன், வாழ்க ஆரோக்கியமாக, வாழ்க வையகம் போற்ற.
”செம்பருத்தியில் பணிபுரியும் அணைத்து தமிழ் பணியாளர்களுக்கும் மற்றும் அவர்ரவர் பயனுல்ல தனிப்பட்ட கருத்துக்ககருத்துகளை பதிவுசையும் நண்பர்கள்,வாசகர்கள் என் அனைவருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! இந்த நாளிலே ஒரு முடிவினை எடுப்போம். உணவுகளை வீணடிக்கக் கூடாது என்று உறுதிமொழி எடுப்போம். அப்படியே திருமணங்களுக்குப் போனால் ஓர் அண்டா சோற்றைப் பிள்ளைகளின் கைகளின் சுமக்க வைக்கமாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம். தீபவாளி நல்ல சிந்தனைகளைக் கொண்டு வரட்டும்! வாழ்த்துகள்!
மலேசியாகினி/செம்பருத்தி பணிபுரியும் அன்பர்களுக்கும் வாசிப்பு அன்பர்களுக்கும் மற்றவர்களை மதிக்கும் யாவருக்கும் எனது அன்பான தீபத்திருநாள் வாழ்த்துக்கள்-அவர்களின் குடும்பத்தாரையும் சேர்த்து.