கேமரன் மலை நிலச் சரிவு இன்னும் ஒருவரைப் பலி வாங்கியுள்ளது. இம்முறை உயிரிழந்தவர் இரண்டு நாள்களுக்கு முன் மலேசியாவுக்கு வந்த அன்னிய தொழிலாளி ஒருவர்.
38வயது வங்காள தேசியான அவர் காய்கறித் தோட்டமொன்றின் பணியாளரவார். வேலை செய்த தோட்டத்துக்கு அருகிலேயே குடிசை கட்டி வாழ்ந்திருக்கிறார். அதிகாலை நிலச் சரிவில் குடிசையுடன் சேர்ந்து புதையுண்டு போனார்.
தீ அணைப்புப்படையினர் அவரது சடலத்தை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
மரணமடைந்த வங்காளதேசி எந்த ஒரு பயணப் பத்திரமோ, வேலை பர்மிட்டோ இல்லாதவன். மண் சரிவு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். ஆனால், உயிரிழந்தவர் மண் சரிவுக்கு அருகிலே குடியிருந்த ஒரு நோயாளி. எந்த உபகரணங்களும் இல்லாத ஒருவனை வேலைக்கு வைததிருந்தால், அம்முதலாளி குற்றம் புரிந்தவராவார். ஆகையால், கதை எப்படி ஜோடிக்கப்பட்டுள்ளது பார்த்தீர்களா?. பத்து வெள்ளி கொடுத்தால் போலீசாரை ‘சரி செய்து’ விடலாம், என இங்குள்ள வங்காளதேசிகள் கூறுவதை, காதாரக் கேட்கலாம். மலாய்க்காரர்களின் ஆட்சியில் நாடு கெட்டுச் சுவராகிவிட்டது.
இந்த உண்மையை நான் அறிந்து பல பல ஆண்டுகள் ஆகி விட்டது. இது ஒரு திறந்த ரகசியம். இதற்க்கு விடிவு? கேள்விக்குறியே- இனவெறியும் மதவெறியும் விடுவுக்கு வழி காணாது– விடிவுக்கு நிரந்தர சமாதி கட்டும்.
சிம்மாதிரி அவர்களே அடிக்கடி எழுதுங்கள் எங்கே காணமால் போயிட்டீங்க இந்த வலைதளத்தில் BN சப்பி kayee ammu தொல்லை தாங்கா முடியலே இவன் பொய்யை அள்ளி அள்ளி விடறான் நீங்களும் வாருங்கள் இவனை நய்ய புடிப்போம்