முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் அவரின் தந்தையைப் பின்பற்றி அம்னோவிலிருந்து வெளியேறப்போவதில்லை.
இன்று மலேசியாகினியிடம் பேசியபோது இதனைத் தெரிவித்த முக்ரிஸ், தம் முடிவு தம் தந்தையான முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் தெரியும் என்றார்.
“நேற்று துன்னுடன் (மகாதிருடன்) பேசினேன். நானும் முகைதினும் எதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தோம் என்பதை அவர் அறிவார்.”, என்றாரவர்..
2008-இலும் இதே முடிவைத்தான் எடுத்ததாக முகிரிஸ் தெரிவித்தார்.
“2008-இல் என் தந்தை விலகினார். நான் விலகப்போவதில்லை என்பதைச் செய்தியாளர்களை அழைத்து அறிவித்தேன்”, என்றார்.
கூட இருந்தே குழி பறிக்கத்தானே? இன்னாம்மா இப்படி பன்றிகலேம்மா!!
மிச்சம் மீதியை ஒன்னு விடாமே சொரண்டதானே! அதெல்லாம் சொர்ணம் அக்கா கிட்டே வேகாது…
தம்பி முக்ரிஸ்! நீரும் முகிதீனும் பெரிய மகாத்மா என்கிற நினைப்போ! இன்னும் அம்னோவில் இருந்தாலும் waste தான். கஜானாதான் காளியாகிவிட்டதே! மேலும் சம்பாதிக்க இன்னும் எவ்வளவு வரிகளை எங்கள் தலையில் சுமத்துவதாய் உத்தேசம்?
கூடிக் கும்மியடிக்கும்போது இனித்தது இப்பொழுது வேம்பாகி விட்டதோ ?
தெரிந்த விஷயம் தானே இன்னும் உள்ள மிட்ச மீதியை சுரண்டுவதற்கு தானே ?????????
தம்பி எல்லாம் உங்கப்பன் கற்று கொடுத்த சித்தாந்தம் !