திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் வெற்றி பெறுவார், சிலாங்கூரைக்கூட அவர் திரும்பக் கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார் நஜிப்பின் மிகப் பெரிய எதிரியான டாக்டர் மகாதிர் முகம்மட்.
“இப்போதைக்கு எதிரணி சீர்குலைந்து கிடக்கிறது. அவர்கள் (தேர்தலைச் சந்திக்க) தயாராக இல்லை. பிஎன்னிடம் இருப்பதுபோன்ற தேர்தல் இயந்திரம் அவர்களிடம் இல்லை. பிஎன்னிடம் அரசாங்க இயந்திரமே உள்ளது…..”, என்றவர் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உண்மைதான். BN-னிடம் அரசாங்க இயந்திரங்கள் மற்றும் $$$நன்கொடைகளும் அதிகமாக இருக்கிறது. அதற்குத்தான் “PARTI BUNGA RAYA” என்று 3M-க்களும் புதியதொரு கட்சி ஆரம்பித்தால், தேர்தல் நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் $$$நன்கொடைகளில் உள்ள “BUNGA RAYA”-வை காட்டி மறக்காமல் “BUNGA RAYA”-வுக்கே ஒட்டு போடுங்கள் என்று மக்களிடத்தில் நீங்கள் பிரச்சாரம் செய்து தேர்தல் செலவை சிக்கன படுத்தலாம்.
இது உண்மையே. எங்கு பார்த்தாலும் சுயநல ஈன ஜென்மங்கள்– நம்பிக்கை நாயகனின் பணநாயகம் இந்த நாதாரிகளையும் பற்றிக்கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்த நிலை உருவாகுவதற்கு உங்கள் ஆட்சியில் நடந்த அட்டுழியங்களே முதல் காரணம். அன்று நீங்கள் தொடங்கிய இனத்துவேசம்,அடாவடித்தனம்,அடக்குமுறை,சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டது,சர்வாதிகாரம் ஆகியவற்றின் மறுவடிவம் தற்பொழுதைய ஆட்சி.
நீ நஜிப்பை மோதி பார்த்தே ஒன்னும் நடக்கிலே இப்போ ஜால்ரா போடறேன்னு நல்ல தெரியுது…
ஆடு நனியிது என்று ஓநாய் அழுவுது .
seliyan ! கூறுவது உண்மைதான் ஆனால் சமீபத்திய “AL JAZEERA” பேட்டியில், மாமா மகாதீர் “என் ஆட்சியில் ஊழல்/அதிகார துஷ்பிரயோகம் (அதிகார துஷ்பிரயோகத்தையும் சேர்த்துள்ளேன் காரணம் இதுவும் ஒரு வகை ஊழலே என மாமா மகாதீரே கூறி இருக்கிறார்) இருந்தது உண்மைதான், தற்பொழுது என்னிடம் அதிகாரம் இல்லையே, எனது ஆட்சி மற்றும் எனது பிள்ளைகளின் சொத்துக்கள் பற்றி விமர்சனம் செய்யும் இந்த அரசாங்கம் அதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கலாமே” என கூறியிருந்தார். நடப்பு BN அரசாங்கம் மாமா மகாதீரை விசாரிக்க “கையாலாகாத” அரசாங்கம் என்று தைரியமாக கூறலாம் ஏனென்றால் மாமா மகாதீர் என்ற குட்டையில் (ஊழல்) ஊறிய மட்டைகள்தானே தற்போதைய BN தலைவர்கள்.