ஜமால்- பெர்சே சர்ச்சை நிற்க வேண்டும்: தெங்கு அட்னான் கோரிக்கை

adnanபெர்சேயும்    செஞ்சட்டை   இயக்கத்    தலைவர்   ஜமால்    முகம்மட்  யூனுசும்   சர்ச்சையிடுவதை    நிறுத்திக்கொள்ளாவிட்டால்    கலவரம்  வெடிக்கலாம்   என   எச்சரிக்கப்பட்டுள்ளது.

“மனம்   புண்படும்படி   பேசாதீர்கள்,  இதுதான்   நான்  சொல்லக்கூடியது”,  என   அம்னோ   தலைமைச்   செயலாளர்   தெங்கு  அட்னான்   தெங்கு     மன்சூர்   கூறினார்.

“இவர்   அவர்   மனம்  நோகுமாறு   பேசுகிறார்,   அவர்   இவருடைய   மனம்  நோக  பேசுகிறார்… இப்படியே   போனால்     கலவரமே  உண்டாகலாம்.  அதனால்  கவனம்    தேவை”,  என  தெங்கு  அட்னான்   கூறினார்.