இன்னும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

Morearrestedநாளை நடைபெறவிருக்கும் பேரணிகளுக்கு முன்னதாக பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களும் இருக்கின்றன.

சுருக்கமான பட்டியல்:

1. பிற்பகல் மணி 2.35 – சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக்.

2. பிற்பகல் மணி 3.15 – பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை.

3. மாலை மணி 5.30 – மரியா மற்றும் மன்டீப் சிங்.

4. மாலை மணி 6.10 – டிஎபி ரோனி லியு.

5. மாலை மணி 6.30 – மாணவர் ஆர்வலர் முகம்மட் லூக்மான் நூல் ஹாகிம் ஸூல் ரஸாலி.

6. இரவு மணி 7.10 – பிஎஸ்எம் எஸ். அருட்செல்வன்.

7. இரவு மணி 7.15 – டிஎபி உறுப்பினர்கள் ஜிம்மி வோங் மற்றும் லீ காய் மிங்.