1965 ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி) சட்டம் அல்லது சட்டம் 355க்குக் கொண்டுவரப்படவுள்ள திருத்தம் குறித்து சரவாக் பிஎன் தலைவர்களுக்கு இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை என த ஸ்டார் பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரியை மேற்கோள்காட்டி அறிவித்துள்ளது.
சரவாக் தலைவர்களைப் பொறுத்தவரை அச்சட்டத் திருத்தத்தை நிராகரிப்பதென்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், போர்னியோ மாநில மக்களில் மிகப் பலர் முஸ்லிம்-அல்லாதார் என்பதால் அச்சட்டம் அவற்றுக்கு ஒத்துவராது என்று நினைக்கிறார்.
இந்த நாதாரி மதம் மாறியதற்கு என்ன காரணம் என்று தெரியாதா? இப்போது கிழக்கு மலேசியாவில் இது மிகவும் சகஜம். அதிலும் இவளைப்போன்றவளுக்கு எந்த கொள்கையுமே இருக்காது. அம்னோ நாதாரிகளை சப்பியே வாழும் ஈனம்.
இது என்ன பெரிய பிரச்சனை? போர்னியோ பக்கம் பங்களா தேசிகளை அனுப்பி வையுங்களேன்! உங்களால் முடியாததா?