லியோ: மசீச பிஎன்னைவிட்டு வெளியேறாது

liowமசீச  டிஏபி   விரிக்கும்  வலையில்   விழப்  போவதில்லை,  பிஎன்னைவிட்டு    வெளியேறப்   போவதில்லை  என   அதன்   தலைவர்    லியோ   தியோங்   லாய்   கூறுகிறார்.

“நாங்கள்  மக்கள்    எங்கள்மீது   வைத்துள்ள   நம்பிக்கையின்   அடிப்படையில்   அரசாங்கத்தில்  உறுப்பு   வகிக்கிறோம்.  எதற்காக    நாங்கள்    விலக   வேண்டும்    என்கிறீர்கள்.

“நாங்கள்   டிஏபியின்   வலையில்    வீழ்ந்து   விட    மாட்டோம்.  மக்களின்,  சீனர்களின்   உரிமைகளைப்    பாதுகாக்க   விரும்புகிறோம்.  அதற்காக,   மைய  நீரோட்ட   அரசியலில்   தொடர்ந்து   இருப்போம்”,  என   லியோ   சின்   சியு   டெய்லிக்கு   வழங்கிய    ஒரு    நேர்காணலில்    கூறினார்.

1965,  ஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்   நீதி)ச்   சட்டத்   திருத்தம்    தொடர்பில்   மசீச-வுக்கு     பிஎன்னிலிருந்து   வெளியேறும்   துணிச்சல்   உண்டா   என்று   டிஏபி   அடிக்கடி    சவால்   விடுப்பதற்கு    லியோ   இவ்வாறு  பதிலளித்துள்ளா