பொதுப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயரும் என்பது பொய்யான செய்தி

eduஅரசாங்கப்    பல்கலைக்கழகங்களில்    கட்டணம்   உயரும்    என்று   சமூக  வலைத்தளங்களில்   உலாவரும்    தகவலை    நம்ப   வேண்டாம்   என   உயர்க்  கல்வி   அமைச்சு    அறிவித்துள்ளது.

அது   ஒரு   பொய்யான   செய்தி     என்று   அதன்  அறிக்கை    கூறியது.

அரசாங்கப்  பல்கலைக்கழகங்களுக்கான    நிதி   ஒதுக்கீடு   குறைக்கப்பட்டதை     அடுத்து    செலவுகளைச்   சரிக்கட்ட    கட்டணத்தை   உயர்த்த  வேண்டியதாயிற்று      என    அச்செய்தி   கூறிற்று.

-பெர்னாமா