புதிய பொருளாதாரக் கொள்கை ஏன் நினைத்தபடி வெற்றி பெறவில்லை, மகாதிர்


மலாய்க்காரர்கள் தங்களுடையத் தவறுகளை ஒப்புக்கொள்வதற்கும் அதன் வழி தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று பிரதமர் மகாதிர் கூறினார்.

மலாய்க்காரர்களுக்கும் மற்ற இனத்தவர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை சுறுக்குவதற்கான புதிய பொருளாதார கொள்கை (என்இபி) எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால், அது ஏன் நினைத்தபடி நடக்கவில்லை என்பதுதான் கேள்வி என்றாரவர்.