​ஈழத்தில் உணர்வெளிச்சியுடன் நடந்து முடிந்த மாவீரர் நினைவு தினம்!

மாவீரர் நாளினை முன்னிட்டு ஈழத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் நினைவுதினம் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் துயிலுமில்லம் உணர்வுபூர்வமாக காட்சியளித்திருந்ததாகவும், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் கடலில் மூழ்கியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்ததாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

-athirvu.in

TAGS: