கொரியாவில் வரலாறு

கொரியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் படைவீரர்கள், மற்றைய நாட்டின் எல்லைக்குள், சமாதானமாக முதன்முறையாக நேற்று (12) நுழைந்தனர்.

இராணுவசூனியப் பகுதியில் இல்லாது செய்யப்படும் காவல் சோதனைப் பகுதிகளை அவர்கள் சோதனையிட்டனர்.

-tamilmirror.lk