பத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த ‘ரோமியோ’ தவளைக்கு `ஜூலியட்’ கிடைத்தது மற்றும் பிற செய்திகள்

நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது.

ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது.

இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என பெயரிடப்பட்டுள்ளது. -BBC_Tamil